Monday, July 27, 2026

Mallika S

Mallika S
11997 POSTS 398 COMMENTS

Anbudan Athiyamaan Annaamalai 18 1

0
அன்புடன் அதியமான் அண்ணாமலை அத்தியாயம் 18 மணி ஆறை நெருங்கிக் கொண்டிருக்க, முதல் தளத்தில் உள்ள வேலை பார்க்கும் பெண்கள் நடமாட ஆரம்பித்திருந்தனர்.  கல்லூரிக்கு செல்லும் பெண்களின் ஒரு அறைகூட திறக்கப்படாமல் இருக்க, ஜானகியம்மா “நமக்குதான் வீடு மாதிரியே...

Kaathal Aalabanai 19 3

0
“இதிலென்ன ஜோக் இருக்கு, பிசினஸை பார்த்துகிற எங்களுக்கு தெரியாதா..? பிஸ்னஸ் லாஸ்ல தான் போகுதா இல்லையான்னு..?” என்று ஒருவர் ஆரம்பிக்க, மற்றவர்,  “நாங்கதான் சொன்னோம் இல்லை, பிசினஸ் ரெண்டு வருஷமா லாஸ்ல போகுதுனு, அதை...

Kaathal Aalabanai 19 2

0
“உண்மை தான் தீக்ஷி.. அவங்களும், லிங்கமும் சேர்ந்து தான் இந்த இரண்டு வருஷமா கம்பெனி காசு எல்லாம் போட்டி போட்டு எடுத்துட்டு இருக்காங்க..” என்றான் வெறுப்பாக.  “எனக்குமே இவங்க சொல்லித்தான் தெரியும்..”, என்று பாரதியை...

Kaathal Aalabanai 19 1

0
காதல் ஆலாபனை 19 “நான் நாளைக்கு இந்தியா வரேன்..” என்று தீக்ஷி போன் செய்து இந்திரஜித்திடம் சொல்ல,  “வந்துக்கோ.. அதை ஏன் என்கிட்ட சொல்ற..?” என்ற அவனின் கோவம் கண்டு லேசாக சிரித்தவள்,  “சரி, சொல்லலை.. விடுங்க..”...

Viswakarma 7

0
7 அவள் கரம் கூப்பிய போது தான் கவனித்தான் அவளின் வலக்கரம் சற்றே கூம்பியிருப்பதை. அதை பார்த்தும் பார்க்காததும் போல இருந்து கொண்டான். அழகான பெண் ஏன் கடவுள் இவளுக்கு இப்படி ஒரு குறையை வைத்தான்...

Layam Thedum Thalangal 9

0
அத்தியாயம் – 9 “அபு... எவ்ளோ நேரம் தான் மொபைல் நோண்டிட்டே இருப்ப... டைம் ஆச்சு, தூங்கு மா... நைட்ல இப்படி ரொம்ப நேரம் நீ கண் விழிச்சா பாப்பாக்கு ஆகாது...” என்றான் கட்டிலில்...

Ora Vizhi Paarvaiyil 5

0
"அதுவரை அங்கே நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜானகி அம்மாள் எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல".....             "அய்யோ பாட்டி கல்யாணம் உங்களுக்கு இல்ல எனக்கு" என்றாள்....             அவளை தீயாய் முறைத்தவர்..... அவளை...

Thatchanin Thirumagal 9 2

0
*9.2* “முறைப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.” என்று முணுமுணுத்துவிட்டு நகர்ந்தவன் டூத்ப்ரஷ்ஷில் பேஸ்ட் வைத்து பல் துலக்க, விரைந்து அவனை நெருங்கி அவன் முதுகிலே ஒரு அடி போட்டாள் குந்தவை. சுள்ளென்று விழுந்த அடியில் துள்ளியவன்...

Smrithiyin Manu 52

0
ஸ்மிரிதியின் மனு - 52 சிவகாமி கண் விழித்த போது அவரெதிரே டாக்டர் நேத்ராவதி இருந்தார்.   “என்ன நீங்க இப்படி பயமுறுத்திடீங்க?” என்று அவர் கேட்க, “என்னவோ தெரியலே..திடீர்னு ஒரு மாதிரி இருந்திச்சு..என்ன ஆச்சு எனக்கு?’ “அதிர்ச்சிலே மயக்கமாயிட்டீங்க..எதுக்கும்...

Nee Enbathae Naan Thaanadi 4

0
“நிவி ப்ளாஸ்டிக் இன்டஸ்ட்ரீஸ்” என்ற பெயர் பலகை கொண்ட ப்ளாஸ்டிக் பொருட்கள் செய்யும் தொழிற்சாலை தீப்பிடித்து எறிந்தது.. அந்த இடமே புகை மண்டலமாக காட்சி அளித்தது.. அதன் முதலாளி பாபு ஹாஸ்பிட்டலில் அட்மிடாகி...

Un Tholil Saayum Tharunam 2 2

0
"அப்ப சரி இந்த வாரம் வெள்ளி கிழமை உங்க ரெண்டு பேருக்கும் அத்தை தலைமைல கல்யாணம். நான் சொல்றது சரிதானே அத்தை?", என்று கேட்டாள் அணு. "நீ என்னைக்கு டா தப்பா சொல்லிருக்க? அப்படியே...

Un Tholil Saayum Tharunam 2 1

0
அத்தியாயம் 2 எப்போதுமே உன்னை நினைத்துக் கொண்டிருக்கும் மனதுக்கு ஓய்வு கிடைப்பது என் மரணத்திலா?!!! உள்ளே பூனை போல் அடி எடுத்து வைத்து உள்ளே சென்றான் அர்ஜுன்.  அங்கே பார்த்த காட்சியில் இமைக்க மறந்து பார்த்து கொண்டே அதே இடத்தில் நின்றான். அவன்...

Aaravalli 3

0
3   “வித்யா மாப்பிள்ளை அடுத்த மாசம் பத்தாம் தேதி வர்றாவளாம். ஒரு மாசம் ஊர்ல தான் இருப்பாவலாம், போகும் போது வித்யாவை கனடாவுக்கு கூட்டிட்டு போவாவன்னு நினைக்கேன்...” என்று அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தாவ.   “உங்களுக்கு...

Kaathal Aalabanai 18 2

0
ஏறக்குறைய இரண்டு மாதம் முடிந்த நிலையில் எப்போதும் போல தருணை காண வந்திருந்த ஆனந்தனை பொதுவாக வரவேற்றவள், தருணை அவரிடம் விட்டுவிட்டு எழுந்து உள்ளே செல்ல போனாள்.  “தீக்ஷி.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும், உட்காரும்மா..” ...

Kaathal Aalabanai 18 1

0
காதல் ஆலாபனை 18 தீக்ஷியின் வீட்டினுள் நுழைந்த இந்திரஜித்திற்கு  சோபாவில் அமர்ந்திருந்த தீக்ஷியின் நிலையை காண காண அளவில்லா  துக்கம் பொங்கியது, இந்த ஒரே வாரத்தில் முற்றிலும் ஒடிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவு...

Siragaai Virinthaen Unnaal 36

0
சிறகாய் விரிந்தேன்.... உன்னால்.... 36 நேசன் மாலைதான் அலுவகலம் சென்றான். இவன் இல்லாததால் உதயகுமார் சைட் விசிட் சென்றிருந்தாராம். கேட்ட நேசனுக்கு, லேசானப் புன்னகை, முகத்தில் தவழ்ந்தது.  அப்பு முன்னமேச் சொல்லி இருந்தார்.. உதயா அப்படிதான் கொஞ்சம்...

Viswakarma 6

0
6 “என்ன மாப்பிள்ளை சந்தோசம் தானே” சொன்னது குமரன். “அய்யோ என்ன மாமா நீங்க, என்னைப்போய் மாப்பிள்ளைன்னு கூப்பிட்டுகிட்டு. எப்பவும் போல பேர் சொல்லியே கூப்பிடுங்க...” “இனி நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை பேர் சொல்லி கூப்பிட்டா...

Thatchanin Thirumagal 9 1

0
*9.1* குளியறையில் இருந்த போதே சிகரெட்டின் வாடை நாசியை எட்டி குமட்ட, அருகிலுள்ள வீட்டில் இருப்பவர்கள் யாரேனும் புகைத்துக் கொண்டிருப்பார்கள் என்றெண்ணி குளித்து உடைமாற்றி வந்தவளின் பார்வையில் சுருள் சுருளாய் புகைவிடும் தச்சனே எதிர்பட...

Ora Vizhi Paarvaiyil

0
 "புகழ் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்... என்னடா மணி பத்து ஆகுது இன்னும் நம்ம ஆள காணும் ஒருவேளை பர்ஸ்ட் நைட்டுனு தெரிஞ்சு பயத்துல எங்கேயாவது பதுங்கிட்டாளா.... சரி நாமளே...

Ennai Saaiththaayae Uyir Thaaraayo 13 2

0
"இதோ இங்க பாருங்க" என்றபடி மேலே பறந்து கொண்டிருந்த அந்த வெள்ளை ஆவியை சுட்டி காட்டினார்கள். "ஹைய்யோ.. உண்மையிலே இது பூதம் தானா..?!" சந்தேகமாய் கேட்டார் கீர்த்தனா. "பார்க்க அப்படி தான் தெரியுது". மலாதியும் ராஜேஸும்...
error: Content is protected !!