Mallika S
Smrithiyin Manu 53
ஸ்மிரிதியின் மனு - 53
மெஹக் கிளம்பி சென்ற சில மணி நேரத்தில் சிவகாமியின் அறையில் பரபரப்புடன் மனு நுழைய, அவனைத் தொடர்ந்து மூன்று பைகளுடன் நுழைந்தாள் ஸ்மிரிதி.
“என்ன மா ஆச்சு? ஏன் மயக்கம்...
Ora Vizhi Paarvaiyil 6
சிறிது நேரம் தூங்கி எழுந்த தீக்ஷி மதியம் சாப்பிடாததால் பசியெடுக்க நேராக கிச்சனுக்கு சென்றாள்..... அங்கே.,
என்ன பண்ற மிருது, மாமா டியூட்டி முடிச்சி வருவாங்க யாழி…. அதான் பஜ்ஜியும், திகழுக்கு கேசரி ரொம்ப...
Ora Vizhi Paarvaiyil 6 2
அவளை துரத்திக்கொண்டு ஓடிய மிருது, முட்டையை தூக்கி போட தீக்ஷி சைடாக ஓடி விட அது நேராக டியூட்டி முடித்து வந்த புகழின் மேல் பட்டு அவன் முறைத்த முறைப்பில் மிருது ஜாரிங்க...
Ora Vizhi Paarvaiyil 6 1
சிறிது நேரம் தூங்கி எழுந்த தீக்ஷி மதியம் சாப்பிடாததால் பசியெடுக்க நேராக கிச்சனுக்கு சென்றாள்..... அங்கே.,
என்ன பண்ற மிருது, மாமா டியூட்டி முடிச்சி வருவாங்க யாழி…. அதான் பஜ்ஜியும், திகழுக்கு கேசரி ரொம்ப...
Un Tholil Saayum Tharunam 4 2
"எங்க காணும்? கண்டிப்பா வெளிய போயிருக்க வாய்ப்பில்லை", என்று நினைத்து "அணு", என்று அழைத்தான் அர்ஜுன்.
அவன் குரலே எக்கோ அடித்து மறுபடி மறுபடி கேட்டது.
ஆனால் அவளுடைய சத்தமே அங்கு இல்லை.
"எங்கயாவது மயங்கி விழுந்துட்டாளோ?",...
Un Tholil Saayum Tharunam 4 1
அத்தியாயம் 4
என்னைப் காணாதே என்று
கண்ணுக்கு தடை போட்ட நீ
என்னை நினைக்காதே என்று
என் மனதுக்கும் தடை போடு!!!
"அப்பாடி வந்துட்டா", என்று நினைத்து கொண்டவனின் கைகளும் அவளை அணைத்து கொண்டது.
என்னமோ அவளுக்கே ஆபத்து போல அவனை...
Viswakarma 8
8
“காஞ்சனா...”
“சொல்லுங்க சார்...”
“விஸ்வா உங்களை ரூம்ல வந்து பார்க்கச் சொன்னான்...”
“எதுக்கு??”
“எல்லாமே என்கிட்ட தான் கேட்பீங்களா?? உள்ள போய் பாருங்க, நான் உங்களை எதுவும் சொல்லிட்டா அவன் என்னை என்னமோ வில்லன் மாதிரி பார்க்குறான்...” என்றுவிட்டு...
Mounangal Mozhi Pesathada 22 1
மொழி- 22
அதுவரை சகமாணவத் தோழர்களுக்காய் வருந்திக் கொண்டிருந்தவர்கள், இப்போது தங்களுக்கும் பிரச்சனை வந்துவிட்டதில் பயத்துடன் பார்க்க,
“பீ ரெடி டு ஃபேஸ் தி சிச்சுவேஷன்!” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்து...
Mounangal Mozhi Pesathada 22 2
அதன்பின் கொஞ்சமும் தாமதிக்காமல், இருவரும் உடனடியாக மேற்கொண்ட தீவிர விசாரணையில், ஏதேச்சையாய் விபத்து நடந்த பகுதியின் அருகே இருந்த ஒரு வீட்டின் மொட்டை மாடியில் இருந்த ஒருவன், தன் கைபேசியில் விபத்தைப்...
Aaravalli 4
4
நாங்க வந்து பத்து நிமிஷம் ஆகுது. இன்னும் வள்ளிக்கண்ணு வீட்டில் இருந்து வரலைங்க. பேசாம அவங்களை நாங்களே கூட்டி வந்திருக்கலாம் போல. (இது கொஞ்சம் ஓவரா தெரியலைடா ஆரவ் உனக்கு)
எதற்கு எனக்கு இந்த...
Meendum Oru Vasantham 1 – 3
வசந்தம் 1
அது ஒரு தனியார் அலுவலகம் காலை நேரம் எப்பொழுதும் போல பரபரப்பான இயங்கி கொண்டிருந்தது. தனது இடத்தில் அமர்ந்து தட்டச்சு செய்து கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி நேகா.
“ஹாய் நேகா” என்று...
Anbudan Athiyamaan Annamalai 19 2
இவன் ”அப்படியே லைன்ல இரு!” என்றவன்,
“ஜொய்ங்!” என்று அந்த பூங்காவில் இருந்த சறுக்கில் சறுக்கினான்.
”ஓய்! பார்க்லேயா இருக்க? நான் நினைச்சேன்.” என்று இவள் ஆர்வமாக கேட்க,
“ஆமா!” என்று தோள்பட்டையோடு செல்லை காதில் இறுக்கியவன்,...
Ilamai Thirumbuthae Unnaalae 8 2
“உங்களுக்கு தங்கை இருந்து இருந்தா நானே வரதட்சணை கொடுத்து கல்யாணம் செய்து இருப்பேன் ஜீ…” என்று சிக்கந்தர் எதற்க்கு சொன்னான் என்று தெரிந்தே…
“ஏன்டா நான் நல்லா இருக்கேன். என் தங்கையும் நல்லா இருப்பா..அவளை ...
Ilamai Thirumbuthae Unnaalae 8 1
அத்தியாயம்….8
“சிக்கந்தர் உடம்பு எப்படி இருக்கு…?ஒன்னும் இல்லையே…” என்று சிக்கந்தரை பேச விடாது கிஷோர் தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தான்.
“ஜீ..ஜீ...எனக்கு பேச சான்ஸ் கொடுங்க.” என்று சொன்ன சிக்கந்தர்.
“ம் நான் நல்லா இருக்கேன். ஜாமூன்...
Layam Thedum Thalangal 10
அத்தியாயம் – 10
டீப்பாய் மீது சதீஷுக்குப் பிடித்த வெளிநாட்டு விஸ்கி பாட்டிலும் அபர்ணாவுக்காய் அவன் கொண்டு வந்திருந்த ரெட் ஒயின் பாட்டிலும் கம்பீரமாய் நின்றது. அழகான கண்ணாடிக் குடுவையில் இருந்த சிவப்பு திரவத்தை...
Un Tholil Saayum Tharunam 3 1
அத்தியாயம் 3
மணப்பெண்ணாக அலங்கரித்த
பின்னும் களை இழந்து
இருக்கிறேன் உன் பார்வை
என் மீது படாததால்!!!
"நானே கேக்கணும்னு நினைச்சேன். தேங்க்ஸ் அணு", என்று வாங்கி கொண்டவன் "சரி நான் ரூம்க்கு போய் டிரெஸ் மாத்திட்டு வரேன்", என்று...
Un Tholil Saayum Tharunam 3 2
"டேய் உனக்கு பிடிச்ச ரெட் சட்னி தான் வச்சிருக்கா. ஒழுங்கா தின்னு"
"இத்தனை நாள் பட்டினி போட்டுட்ட. இன்னைக்கு விருந்தே இருக்கும்னு பாத்தா இப்படி சொதப்புறியே அணு டார்லிங்", என்று கொஞ்சினான் அர்ஜுன்.
"படுத்தாம தின்னு...
Poove Vaai Thiravaai 10 2
பூ- 10
திருமணத்திற்கு அவள் ஒத்துக்கொண்டது தன் தாய் தந்தைக்காக தானே ஒழிய அவனை பிடித்து போனதால் அல்ல, முதல் சந்திப்பே அவள் மனதில் கசப்பை உண்டாக்கியது சந்திரசேகர் கூறியதை கேட்டு அவனை காணும்...
Poove Vaai Thiravaai 10 1
பூ - 10
"என்ன அத்தை என்ன நினைச்சுட்டு இந்த மாதிரி பண்ணிங்க! யார கேட்டு பண்ணிங்க!" என்று வானத்திற்கும் பூமிக்கும் குதியாய் குதிக்க
"யார கேக்கணும்? எதுக்கு கேக்கணும்?" என்று அவனுக்கு ஈடாக பல்லவியும்...
Enthan Kaathal Neethaanae 9
எந்தன் காதல் நீதானே
அத்தியாயம் 9
அன்று எல்லோருமே மிகவும் களைத்துப் போனதால்... இரவு உணவு உண்டதுமே, “எல்லாம் போய்ப் படுங்க. காலையில பேசலாம்.” என்றார் அமுதா.
அகல்யாவும் ராதிகாவும் கீழே இருக்கும் இரண்டு படுக்கை அறைகளில்...