Mallika S
PM : MM 35 2
அத்தியாயம் - 35_2
“நம்ம வீட்டு ஆளுங்களுக்குக் கௌரியை அறிமுகம் செய்து வை.” என்று மனைவிக்குக் கட்டளையிட்டார் ராஜேந்திரன்.
உடனே கௌரியை அவருடைய புகுந்த வீட்டு உறவினர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் சாந்தி. சின்னவள் சூர்யா கௌரியுடனேயே...
PM : MM 35 1
அத்தியாயம் - 35_1
அந்த விடியற் காலை வேளையில், வெளிச்சம் வர இன்னும் சில நிமிடங்கள் இருக்க, சாந்தியின் புது வீட்டின் கிருஹப்பிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தீபா, சூர்யாவுடன் வந்தனர் சிவாவும் கௌரியும். ...
தாமிரபரணி 1
தாமிரபரணி...
தென்காசி காளிதாசன் நகரில் உள்ள ஆண்டவப் பெருமாள்-செல்லக்கிளி தம்பதியின் வீடு ,வழக்கமான காலை நேரத்தை விட சற்று கூடுதல் பர பரப்பாய் இருந்தது..காரணம் அவர்களது ஒரே மகன் பச்சை மாமலை இன்றுதான்...
EVPE 24
அத்தியாயம் - 24
திரும்பி வந்து கதவை தாழிட்டுவிட்டு கட்டிலை நோக்கிச் சென்றவளை “வித்யா!” என்றழைத்து ‘என்னிடம் வருவாயா?’ என்பதுபோல தன் இருகரங்களையும் விரித்தவாறு நின்றான் கோகுல்.
ஓடிச்சென்று மார்பில் முகம் புதைத்தவளை அணைத்தபடி சில...
Pa Paa Poo 20
பகுதி – 20
பூதத்தின் அம்மா, தங்களுடைய பணியார கடையைப் பார்த்துக்கொள்ளும்படி பூதத்திடம் அறிவுறுத்திவிட்டு, பக்கத்தில் ஒரு வேலையாகச் சென்றிருக்க, ஆழ்ந்த சிந்தனையில் பூதம் அமர்ந்திருந்தான்.
'இவுங்க இரெண்டுபேரையும் கோர்த்துவிடணும்னு முடிவு செஞ்சாச்சு. ஆனால் எப்படினு...
PM : MM 34
அத்தியாயம் - 34
இப்போது சிவா வீட்டிற்கு வந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது கௌரிக்கு. அந்த நினைப்பை மெய்ப்பிப்பது போல் அழைப்பு மணி ஒலித்தது.
வாசலில் நின்று கொண்டிருந்த சிவாவை மானிட்டரில் பார்த்து,”மாமா, வந்திட்டாங்க.” என்றான்...
AM 16 1
16
தம்பி புன்னகையுடன் கிளம்பிச் செல்வதைப் பார்த்து ப்ரியாவிற்கும் மகிழ்ச்சி பிறந்தாலும், ஏதோ ஒன்று வித்தியாசமாய் தோன்ற, ப்ரேம் வேலைக்குக் கிளம்பிய சில நிமிடங்களுக்குப் பின் தனது கைப்பேசியை எடுத்துக் கொண்டு தங்கள் அறைக்குள்...
AM 16 2
அதன்பின் மையுவை சற்று நேரம் தட்டிக் கொடுத்து அமைதிப் படுத்திவிட்டு,
“என்னம்மா இது? அவளை என்னம்மா சொன்ன?!” என்று அழுதபடியே காயத்ரி தாயிடம் கேட்க,
“நான் என்னத்தடி சொல்லுவேன்?! ஏதோ இருக்குற அசதியிலயும் ஆதங்கத்துலயும் இவகிட்ட...
EVPE 23
அத்தியாயம் - 23
பதிலை அறிய ஆவலாக தன் முகம் நோக்கியவளைப் பார்த்து சிறு புன்னகையொன்றை உதிர்த்த கோகுல் “வித்யாவோட பெரியம்மா மகன் சரவணன்தான் இவளைக் கடத்தி வைத்திருக்குமிடம் பற்றி தகவல் சொன்னார்...” என்றதும்¸...
PM : MM 33 2
அத்தியாயம் - 33_2
அடுத்த நாள் காலை கரெக்ட்டாக பதினொரு மணிக்கு சிவாவின் வீட்டிற்கு வந்தார் சாந்தி. வாசலில், அழைப்பு மணி ஒலித்தவுடன், சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த சூர்யா, ஓடிப் போய்...