Friday, July 31, 2026

Mallika S

Mallika S
12023 POSTS 398 COMMENTS

IM 18

0
இலக்கணம் – 18                         விக்ரம் திகைப்புடன் அவளைப் பார்த்துக் கொண்டு அப்படியே நின்றிருக்க அவன் கையில் இருந்த குழந்தை பொக்கை வாயுடன் இலக்கியாவைப் பார்த்து சிரித்தது. கள்ளம் கபடமற்ற அந்த சிரிப்பில் மனதைத் தொலைத்தவள்...

PM : MM 35 2

0
அத்தியாயம் - 35_2 “நம்ம வீட்டு ஆளுங்களுக்குக் கௌரியை அறிமுகம் செய்து வை.” என்று மனைவிக்குக் கட்டளையிட்டார் ராஜேந்திரன். உடனே கௌரியை அவருடைய புகுந்த வீட்டு உறவினர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் சாந்தி.  சின்னவள் சூர்யா கௌரியுடனேயே...

PM : MM 35 1

0
அத்தியாயம் - 35_1 அந்த விடியற் காலை வேளையில், வெளிச்சம் வர இன்னும் சில நிமிடங்கள் இருக்க, சாந்தியின் புது வீட்டின் கிருஹப்பிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தீபா, சூர்யாவுடன் வந்தனர் சிவாவும் கௌரியும். ...

தாமிரபரணி 1

0
தாமிரபரணி... தென்காசி காளிதாசன் நகரில் உள்ள ஆண்டவப் பெருமாள்-செல்லக்கிளி தம்பதியின் வீடு ,வழக்கமான காலை நேரத்தை விட சற்று கூடுதல் பர பரப்பாய் இருந்தது..காரணம் அவர்களது ஒரே மகன் பச்சை மாமலை இன்றுதான்...

NEN 35

0
35 லோகு கோவிலில் நடந்தது அனைத்தும் சொல்ல முடித்திருக்க அன்னப்பூரணியோ “அவ அப்படியா பேசினா. அவளுக்கு நேர்ல போய் வைச்சுக்கறேன் கச்சேரி” “எங்கயோ போச்சு கழிசடைன்னு தள்ளிப்போனா என் புள்ளை மேலவா சேத்தை வாரியிறைச்சா அவ....

EVPE 24

0
அத்தியாயம் - 24 திரும்பி வந்து கதவை தாழிட்டுவிட்டு கட்டிலை நோக்கிச் சென்றவளை “வித்யா!” என்றழைத்து ‘என்னிடம் வருவாயா?’ என்பதுபோல தன் இருகரங்களையும் விரித்தவாறு நின்றான் கோகுல். ஓடிச்சென்று மார்பில் முகம் புதைத்தவளை அணைத்தபடி சில...

NNS 5

0
அத்தியாயம் 05 அன்று திருமணத்திற்கு உடை எடுக்கக் கடைக்கு வந்திருந்தனர். ஜனனியின் வீட்டினர் மட்டுமல்லாது சிவகாமியின் வீட்டில் பிள்ளைகளையும் குடும்பத்தோடு அழைத்திருந்தனர்.  “கார்த்திக் உனக்கு இருக்கிற ஒரே மச்சினி நான், எனக்கு இரண்டு ட்ரெஸ் வேண்டும்..”...

Pa Paa Poo 20

0
பகுதி – 20 பூதத்தின் அம்மா, தங்களுடைய பணியார கடையைப் பார்த்துக்கொள்ளும்படி பூதத்திடம் அறிவுறுத்திவிட்டு, பக்கத்தில் ஒரு வேலையாகச் சென்றிருக்க, ஆழ்ந்த சிந்தனையில் பூதம் அமர்ந்திருந்தான். 'இவுங்க இரெண்டுபேரையும் கோர்த்துவிடணும்னு முடிவு செஞ்சாச்சு. ஆனால் எப்படினு...

NEN 34

0
34 “அம்மா அவர் இப்போ எங்க??” “ஆஸ்பிட்டல்ல” “என்னது ஆஸ்பிட்டல்லயா என்னாச்சு அவருக்கு??” “அவருக்கு ஒண்ணும் ஆகலைம்மா. வந்திடுவாரு, எப்பவும் போறது தானே” “இது யார் வீடு?? திருச்சில இருந்து இங்க எப்படி வந்தோம்??” “உன் புருஷன் கூடத்தானேம்மா வந்தே...” “இல்லை...” என்று...

PM : MM 34

0
அத்தியாயம் - 34 இப்போது சிவா வீட்டிற்கு வந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது கௌரிக்கு.  அந்த நினைப்பை மெய்ப்பிப்பது போல் அழைப்பு மணி ஒலித்தது.  வாசலில் நின்று கொண்டிருந்த சிவாவை மானிட்டரில் பார்த்து,”மாமா, வந்திட்டாங்க.” என்றான்...

IM 17

0
இலக்கணம் – 17 நாட்கள் அதன் பாட்டில் நகரத் தொடங்கி இருந்தது. லலிதாவும் பாட்டியும் அவ்வப்போது இளமாறனின் நினைவில் கலங்குகையில் அவர்களை இலக்கியா தான் சமாதானப் படுத்துவாள். சத்யாவோ வீட்டில் இருப்பதே இல்லை.... எப்போதும்...

NEN 33

0
33 ஆருத்ரனின் வண்டி நேரே சென்று நின்றது காளிகாம்பாள் கோவிலின் முன் தான். அருளாசினி உண்டாகியிருக்கிறாள் என்று தெரிந்த அன்று சென்றது தான் அதன் பிறகு இன்று தான் செல்கிறான். எப்படி சந்தோஷ தருணத்தை பகிர...

NNS 4

0
அத்தியாயம் 04 வீட்டிற்கு வந்த பின் கார்த்திக்கிடம் திலகவதி விஷயத்தை தெரிவிக்க, எதிர்பாராது அதிர்ந்தான். அப்போது தான் சுகந்தி, காயத்திரியின் கிண்டலும் அதற்கு ஜனனி கொண்ட மௌனத்திற்குமான அர்த்தம் புரிந்தது.  “ஏன்மா ஜனனிக்கு நல்ல வரன்...

AM 16 1

0
                                                                16       தம்பி புன்னகையுடன் கிளம்பிச் செல்வதைப் பார்த்து ப்ரியாவிற்கும் மகிழ்ச்சி பிறந்தாலும், ஏதோ ஒன்று வித்தியாசமாய் தோன்ற, ப்ரேம் வேலைக்குக் கிளம்பிய சில நிமிடங்களுக்குப் பின் தனது கைப்பேசியை எடுத்துக் கொண்டு தங்கள் அறைக்குள்...

AM 16 2

0
அதன்பின் மையுவை சற்று நேரம் தட்டிக் கொடுத்து அமைதிப் படுத்திவிட்டு,       “என்னம்மா இது? அவளை என்னம்மா சொன்ன?!” என்று அழுதபடியே காயத்ரி தாயிடம் கேட்க,      “நான் என்னத்தடி சொல்லுவேன்?! ஏதோ இருக்குற அசதியிலயும் ஆதங்கத்துலயும் இவகிட்ட...

NEN 32

0
32 “உங்க பேச்செல்லாம் இன்னைக்கு ரொம்ப புதுசா இருக்கு” “அதனாலென்ன இப்போ கெட்டுப் போச்சு” “ஒண்ணும் கெடலை, நான் ஒண்ணு கேட்கவா??” “என்ன??” “என் பேரு சொல்லி நீங்க சரியாவே கூப்பிடுறதில்லையே ஏன்??” “ஒவ்வொரு தடவையும் என்னமோ பெரிசா கூப்பிடா என்னவோ...

EVPE 23

0
அத்தியாயம் - 23 பதிலை அறிய ஆவலாக தன் முகம் நோக்கியவளைப் பார்த்து சிறு புன்னகையொன்றை உதிர்த்த கோகுல் “வித்யாவோட பெரியம்மா மகன் சரவணன்தான் இவளைக் கடத்தி வைத்திருக்குமிடம் பற்றி தகவல் சொன்னார்...” என்றதும்¸...

IM 16

0
இலக்கணம் – 16 குழந்தை சங்கவி கட்டிலில் நல்ல உறக்கத்தில் இருக்க, அவளுக்கு  அருகில் அமர்ந்திருந்த விக்ரம், சத்யாவைப் பற்றி சொன்ன விஷயங்களை அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தான் வினோத். இறுதி செமஸ்டர் முடிந்ததும் கல்லூரி...

NEN 31

0
31 “மாணிக்கம் அண்ணன் இருக்காரா??” என்று கவுன்சிலரின் வீட்டு வாசலில் வந்து நின்றிருந்தான் ஆருத்ரன். உடன் லோகுவும் வந்திருந்தான். “நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?? எங்க தம்பியை என் முன்னாடியே அடிச்சவர் தானே நீங்க. பேசாம...

PM : MM 33 2

0
அத்தியாயம் - 33_2 அடுத்த நாள் காலை கரெக்ட்டாக பதினொரு மணிக்கு சிவாவின் வீட்டிற்கு வந்தார் சாந்தி.  வாசலில், அழைப்பு மணி ஒலித்தவுடன், சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த சூர்யா, ஓடிப் போய்...
error: Content is protected !!