Friday, July 31, 2026

Mallika S

Mallika S
12023 POSTS 398 COMMENTS

PM : MM 33 1

0
அத்தியாயம் - 33_1 நான்காம் நாள் காலையில், குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் செல்லும் முன், சாமி அலமாரியில் புதிதாக மாட்டியிருந்த காயத் ரியின் படத்தை வணங்கி விட்டுச் சென்றனர்.  அதைப் பார்த்து, கௌரியை நினைத்து...

EMT 19 2

0
அண்ணே அதான் சொன்னுச்சு இன்னும் ரெண்டு வருசத்துல தேனுவ அங்க சேர்த்துவிட்டுட்டா போதும் நல்லா படிச்சு ஒரு டாக்டர் இல்ல வக்கிலாச்சும் ஆவான்னு.. எனக்காக இல்லாட்டாலும் தேனுக்காகவாச்சும் அங்க வேலைக்கு போறேனே...?? நான்தான் நல்லா...

EMT 19 1

0
எனை மாற்றிய தருணம்                   அத்தியாயம்  -  19   மறுநாள் அதிகாலையிலேயே குணாவும் அவன் பிள்ளைகளும் தங்கள் வீட்டிற்கு கிளம்பியிருக்க வீடே வெறிச்சென்றிருந்தது.. ராசாத்தி அம்மாள் தன் பேத்தியை கொஞ்சிக் கொண்டிருந்தவர் ,   “இந்த பிள்ளைக இல்லாம வீடே...

NEN 30

0
30 ஆருத்ரனும் லோகுவும் ஸ்ரீரங்கம் வந்து சேர நள்ளிரவாகியது. வண்டி வந்து நிற்கவும் வாணி அதைப் பார்த்து ஓடிவந்தாள். “அம்மா அவங்க வந்திட்டாங்க” என்று குரல் கொடுத்தவள் எழுந்து முன்னே ஓடி வந்தாள். அன்னப்பூரணியும் வாணியும் அவளின்...

TV 9 1

0
தீற்றா(த)யோ வர்ணங்கள்  பகுதி – 9          எழில் அன்று அகத்தியனை பார்க்க வந்துவிட்டு வீடு திரும்பியிருந்த நேரத்தில் மீண்டும் அகத்தியனிடமிருந்து போன். “சொல்லுங்க மாமா, இப்போ தானே அங்க நம்ம வீட்டுல இருந்து இங்க வந்தேன்? அதுக்குள்ளே...

MN 8 1

0
              மைலாஞ்சியே   நாணமோ                        அத்தியாயம்  8 “நிறுத்துடா!... என்னமோ  இங்க  சிட்டுங்குற  பேருக்கு   காம்ப்பட்டீஸன்   நடந்துட்டுட்டு  இருக்குற   மாதிரி   அண்ணனும்   தங்கச்சியும்  ஓவரா   சீன்   போட்டுட்டு ...

MN 8 2

0
அதுவரை   ஒரு  மோன  நிலையில்   லயித்திருந்த  ரிஷி  , “என்னது   மன்னிக்குறதா?...எதுக்குடி  மன்னிக்கனும்?  அப்போ  நீ  சின்ன  குழந்தை தான்டி.  ஆனா  இப்போ  தடிமாடு  மாதிரி  வளர்ந்துருக்க  தான? ...

NEN 29

0
29 ஆருத்ரன் இரண்டு நாட்களாக மருத்துவமனையில் இருக்கிறான். கவுன்சிலரின் தம்பி சிவநேசன் ஆட்களை வைத்து அவனை தாக்கியிருக்க கையில் கட்டுடன் அவன் மருத்துவமனையில் இருக்கிறான். வீட்டிற்கு இன்னமும் விபரம் தெரிவித்திருக்கவில்லை. பயந்துவிடுவார்கள் என்று ஆருத்ரன் சொல்லியிருந்ததால்...

EVPE 22

0
அத்தியாயம் - 22 உறவினர் கூட்டம் முழுவதாக மறைந்ததும் பேத்தியுடன் அமர்ந்து மகனை எதிர்பார்த்துக் காத்திருந்த தாயாரிடம் சென்று “அம்மா வித்யாவை எல்லா இடத்திலும் தேடிவிட்டேன் காணவில்லை..! யாரும் கடத்தியிருப்பார்களோ..!” என்றான் பயத்தை வெளிக்காட்டிவிடாதவாறு. “என்னப்பா...

SM 9 1

0
சாரல் மழையே அத்தியாயம் 9 திருமண வேலைகள் வேகமெடுக்க... விஷாலும் ஜமுனாவும் சென்னையில் இருக்கும் நெருங்கிய உறவினர்களுக்குப் பத்திரிகை வைத்துக் கொண்டிருந்தனர். அன்று தர்மா இரவு உணவு உண்ணும் போது, ஜமுனா அவர்கள் பத்திரிக்கை வைக்கச் சென்ற...

SM 9 2

0
“சொல்லுங்க உங்க காதல் கதையைக் கேட்போம்.” என விஷால் வசதியாகப் படுத்துக் கொண்டு கதைக் கேட்க ஆர்வமாக... “நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை.” என்றதும், “யார் முதல்ல லவ் பண்றேன்னு சொன்னது?.” “லவ் பன்றோம்னு இதுவரை...

NNS 3

0
நெஞ்சில் நின்றாளச் சொல்லடி! -மித்ரா அத்தியாயம் 03 வேலைப்பளுவில் சற்று அசதியுற்று வந்த போதும் அவள் முகத்திலிருந்த புன்னகைக்குச் சிறிதும் குறைவில்லை. ஜனனியின் வருகையைக் கண்டதும் கலங்கிய கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்ட ரோகிணி, சட்டென அறைக்குள்...

BT 20 2

0
அவள் மூக்கைப் பிடித்து செல்லமாய் ஆட்டியவன், “ஏய், என் மக்கு ஓவியமே... இப்ப என்ன ஆயிருச்சுன்னு இப்படி கண்ணீர் விட்டுப் புலம்பற... நீ நேத்து வரலடி... எப்பவோ எனக்குள்ள வந்தவ... எவ வந்தாலும்...

BT 20 1

0
அத்தியாயம் - 20 உடல் மெலிந்து சோர்வுடன் கண் மூடிப் படுத்திருந்த ராம் கிருஷ்ணா கதவு திறக்கும் சத்தத்தில் கண்ணைத் திறந்தார். எதிரில் மனைவியுடன் நின்ற மகனைக் கண்டதும் கண்கள் சட்டென்று கண்ணீரில் நிறைய, “தே......

IM 15

0
இலக்கணம் – 15 சூரியன் மெல்ல கிழக்கில் உதிப்பதற்கான ஆயத்தப் பணியில் இருக்க, அந்த பெரிய கல்யாண மண்டபம் மேளதாளம் எதுவுமில்லாததால் கலகலப்பு எதுவுமின்றி அமைதியாய் இருந்தது. காலையில் ஆறு முதல் ஏழு மணிக்குள்...

NEN 28

0
28 “டேய் காபி குடிக்கிறியாடா உனக்கு போட்டேன். அப்போவே எடுத்திட்டு வந்தேன், நீ போய் படுத்திட்ட, இப்போ குடிக்கிறியாடா??” “அம்மா அண்ணாக்கு நீங்க போடுற காபிலாம் புடிக்காதும்மா. அண்ணா இப்போலாம் அய்யர் ஹோட்டல்ல தான் காபி...

PM : MM 32

0
அத்தியாயம் - 32 குழந்தைகள் இருவரையும் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு பத்து நிமிடத்தில் வீடு திரும்பினான் சிவா.  அவசரத்தில் அவனுடைய சாவியை எடுத்துச் செல்லாததால், அழைப்புமணியை அழுத்தி விட்டு வாசலில் காத்திருந்தான்....

IM

0
இலக்கணம் – 14 காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த சத்யாவின் முகம் யோசனையில் இறுகி இருந்தது. மனதுக்குள் இருந்த டென்ஷன் வண்டி ஓட்டுவதில் தெரிய வேகமாய் சாலையில் கார் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. “ச்சே... இவளுக்கு...

Pa Paa Poo 19

0
பகுதி - 19 மலரின் தாய் தந்தை மரணத்திற்குப் பார்த்திபன் காரணமில்லை என்று அவர்களின் வார்த்தைகள் கூறினாலும், அன்று காவல் நிலையத்தில் அந்தக் காவலர் எதற்காகப் பார்த்திபனை சுட்டி காண்பித்தார் ? என்ற கேள்வி...

NEN 27

0
27 “ருத்ரா எப்போ கிளம்ப போறே?? நாளைக்கு சீமந்தம் நீ இன்னும் வீட்டுக்கு வரலைன்னா எப்படி??” என்ற அன்னப்பூரணி காலையிலேயே அழைத்துவிட்டார் தன் மகனுக்கு.   “நாளைக்கு தானேம்மா சீமந்தம் காலையில அங்க இருப்பேன்” “ருத்ரா உன் மனசுல...
error: Content is protected !!