Mallika S
PM : MM 33 1
அத்தியாயம் - 33_1
நான்காம் நாள் காலையில், குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் செல்லும் முன், சாமி அலமாரியில் புதிதாக மாட்டியிருந்த காயத் ரியின் படத்தை வணங்கி விட்டுச் சென்றனர். அதைப் பார்த்து, கௌரியை நினைத்து...
TV 9 1
தீற்றா(த)யோ வர்ணங்கள்
பகுதி – 9
எழில் அன்று அகத்தியனை பார்க்க வந்துவிட்டு வீடு திரும்பியிருந்த நேரத்தில் மீண்டும் அகத்தியனிடமிருந்து போன்.
“சொல்லுங்க மாமா, இப்போ தானே அங்க நம்ம வீட்டுல இருந்து இங்க வந்தேன்? அதுக்குள்ளே...
EVPE 22
அத்தியாயம் - 22
உறவினர் கூட்டம் முழுவதாக மறைந்ததும் பேத்தியுடன் அமர்ந்து மகனை எதிர்பார்த்துக் காத்திருந்த தாயாரிடம் சென்று “அம்மா வித்யாவை எல்லா இடத்திலும் தேடிவிட்டேன் காணவில்லை..! யாரும் கடத்தியிருப்பார்களோ..!” என்றான் பயத்தை வெளிக்காட்டிவிடாதவாறு.
“என்னப்பா...
PM : MM 32
அத்தியாயம் - 32
குழந்தைகள் இருவரையும் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு பத்து நிமிடத்தில் வீடு திரும்பினான் சிவா. அவசரத்தில் அவனுடைய சாவியை எடுத்துச் செல்லாததால், அழைப்புமணியை அழுத்தி விட்டு வாசலில் காத்திருந்தான்....
Pa Paa Poo 19
பகுதி - 19
மலரின் தாய் தந்தை மரணத்திற்குப் பார்த்திபன் காரணமில்லை என்று அவர்களின் வார்த்தைகள் கூறினாலும், அன்று காவல் நிலையத்தில் அந்தக் காவலர் எதற்காகப் பார்த்திபனை சுட்டி காண்பித்தார் ? என்ற கேள்வி...