Mallika S
NN 42 1
“ பசுவும் கன்னும் உள்ள கூட்டிட்டு வாங்க. “
என வாசுவின் ஊர் கோவில் அர்ச்சகர் சொல்ல, வாசு அதே போல் புது வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றான்.
வீட்டின் உள்ளே சுந்தரி ஆச்சி, சிவசு...
NN 42 2
இந்த பையன் விழுந்து விழுந்து கவனிக்கிறானேய்யா. சரி இல்லையே. தனியா சிக்குனதும் ஒரு விசாரணையா போடுவோம். ‘ என ராகவ் மனதில் வைத்து கொண்டான்.
ஆனால் ஸ்ரீபத்மாவோ யார் பரிமாறினால் எனக்கு என் பூரி...
AM 17
17
“ம்மா! எவ்ளோ நேரமா குளிக்க வைப்பீங்க?! எனக்கு நேரம் ஆச்சு. சீக்கிரம் சீக்கிரம்!” என்று காயத்ரி அவசரப்படுத்த,
“அடியே அவங்க குளிப்பாட்டுறதே ஆடிக்கு ஒருக்கா அமாவாசைக்கு ஒருக்கா! இதுல நீ...
Thaamirabarani–3
அத்தியாயம் –3
ஆண்டவப்பெருமாள் அன்று ஏதோ அதிசயமாக முன்னிரவிலேயே வீடு திரும்பி விட்டார்..ஆகவே சமயலறைக்குள் புகுந்தாள் செல்லக்கிளி...இரவு எப்போதும் இட்லிதான் வேண்டும் ஆண்டவனுக்கு,,,சைட் டிஷ் மாறலாம்,,,இட்லிப் பொடியும்,செக்கு நல்லெண்ணெயும் கட்டாயம் இருக்க வேண்டும்...இன்று இட்லிக்கு...
EVPE 12
அத்தியாயம் - 25
கோகுலின் முகத்தில் பிரதிபலித்த வருத்தத்தைக் கண்டவள் “சொல்ல கஷ்டமாக இருந்தால் விட்டுவிடுங்கள்” என்றாள் ஆறுதலாக கணவனின் தோளை வருடியபடி.
“இல்லை.. சொல்கிறேன். கொடைக்கானலை நன்றாக சுற்றிப் பார்த்தோம்¸ அவள் அமைதியாகவே தான்...
PM : MM 36 1
அத்தியாயம் - 36_1
“என்ன சொல்றீங்க? நிஜமாவா?” என்று அவன் அதிர்ச்சியை வெளியிட்டான் சிவா.
“ம்ம்..கல்யாணி உயிரோட இருக்கும் போதே செய்யணும்னு நினைச்சேன்..அவ ஒத்துக்கலை..அவ போன பிறகு என்னோட கொஞ்ச நஞ்ச தூக்கமும் போயிடுச்சு..கௌரிக்கு நல்லது...
PM : MM 36 2
அத்தியாயம் - 36_2
அவள் உடையின் ஈரத்தில் விழித்துக் கொண்ட கௌரி, கட்டிலிற்கு அருகே இருந்த கைப்பேசியை எடுத்துப் பார்க்க, மணி மூன்று. என்ன இது ஈரமென்று, இரவு விளக்கின் வெளிச்சத்தில், அவளின் இடதுப்...
Thamirabarani 2
அத்தியாயம் –2
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்தார்கள் செல்லக்கிளியும்,தனலட்சுமியும்,...இருவரும் நெருங்கிய தோழிகள்...ஒரே தெருவாசிகள்
..அதோடு,செல்லக்கிளியின்,வீடுகளுள்,ஒன்றில்,வாடகைக்கு குடியிருப்பவள்...வீட்டில் தனலட்சுமி ,அவள் கணவன் உலக நாதன் இருவரும் தான்....பிள்ளைகள் கிடையாது.....சமீபத்தில்தான் குடிவந்தார்கள்.
..எனினும்,செல்லக்கிளியின்,மனதிற்க்கு நெருக்கமானவளாக மாறி விட்டாள்.....இருவரும் உணவு...
Pa Paa Poo 21 1
பகுதி - 21
பார்த்திபன் கண்களில் கூர்மையுடன், எதிரிலிப்பவர் கூறவிருக்கும் வார்த்தைக்காகக் கண்களை இடுக்கி பார்க்க, பார்த்திபனுக்கு ஓரடி பின்னால் பூதம் நின்றிருந்தான்.
அவர்கள் நின்றிருந்த இடம், வேலுசாமியின் மில். அங்கே பார்த்திபனின் முதலாளி ஒரு...
Pa Paa Poo 21 2
அதற்கான காரணத்தை மலர் அப்போது ஆராயவில்லை. ஆராயவேண்டுமென்று கூட அவள் உணரவில்லை. ஏதோவொன்று உடனடியாகப் பார்த்திபனுக்கு ஏதேனும் செய்யவேண்டுமென்று தோன்றியது. பூதம் சாப்பாடு விஷயத்தைத் தொடங்கவும், சட்டென்று பார்த்திபனுக்கு என்ன உணவு பிடிக்குமென்று...