Friday, July 31, 2026

Mallika S

Mallika S
12023 POSTS 398 COMMENTS

NN 42 1

0
“ பசுவும் கன்னும் உள்ள கூட்டிட்டு வாங்க. “ என வாசுவின் ஊர் கோவில் அர்ச்சகர் சொல்ல, வாசு அதே போல் புது வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றான்.  வீட்டின் உள்ளே சுந்தரி ஆச்சி, சிவசு...

NN 42 2

0
இந்த பையன் விழுந்து விழுந்து கவனிக்கிறானேய்யா. சரி இல்லையே. தனியா சிக்குனதும் ஒரு விசாரணையா போடுவோம். ‘  என ராகவ் மனதில் வைத்து கொண்டான்.  ஆனால் ஸ்ரீபத்மாவோ யார் பரிமாறினால் எனக்கு என் பூரி...

AM 17

0
                                                                      17      “ம்மா! எவ்ளோ நேரமா குளிக்க வைப்பீங்க?! எனக்கு நேரம் ஆச்சு. சீக்கிரம் சீக்கிரம்!” என்று காயத்ரி அவசரப்படுத்த,      “அடியே அவங்க குளிப்பாட்டுறதே ஆடிக்கு ஒருக்கா அமாவாசைக்கு ஒருக்கா! இதுல நீ...

NEN 37

0
37 “நானே தான் அருள், என்னை உனக்கு அடையாளம் தெரியலையா??” என்றான் வேண்டுமென்றே ஆருத்ரனின் குரலில். “அர்ஜுன் விளையாடாத ஒழுங்க பேசு” “உன் கூட விளையாடி இனிமே எனக்கு என்னாக போகுது சொல்லு. ஆனாலும் உங்கப்பாக்கு ரொம்ப...

IM 20

0
இலக்கணம் – 20 குழந்தை சங்கவி நல்ல உறக்கத்தில் இருக்க கவலையும் சோர்வுமாய் நடந்த விஷயங்களை நண்பன் வினோத்திடம் கூறிக் கொண்டிருந்தான் விக்ரம். அவன் மனது இலக்கியாவின் வார்த்தைகளின் தாக்கத்தில் பொசுங்கிப் போயிருந்தது. “இப்படி எல்லாம்...

Thaamirabarani–3

0
அத்தியாயம் –3 ஆண்டவப்பெருமாள் அன்று ஏதோ அதிசயமாக முன்னிரவிலேயே வீடு திரும்பி விட்டார்..ஆகவே சமயலறைக்குள் புகுந்தாள் செல்லக்கிளி...இரவு எப்போதும் இட்லிதான் வேண்டும் ஆண்டவனுக்கு,,,சைட் டிஷ் மாறலாம்,,,இட்லிப் பொடியும்,செக்கு நல்லெண்ணெயும் கட்டாயம் இருக்க வேண்டும்...இன்று இட்லிக்கு...

EVPE 12

0
அத்தியாயம் - 25 கோகுலின் முகத்தில் பிரதிபலித்த வருத்தத்தைக் கண்டவள் “சொல்ல கஷ்டமாக இருந்தால் விட்டுவிடுங்கள்” என்றாள் ஆறுதலாக கணவனின் தோளை வருடியபடி. “இல்லை.. சொல்கிறேன். கொடைக்கானலை நன்றாக சுற்றிப் பார்த்தோம்¸ அவள் அமைதியாகவே தான்...

PM : MM 36 1

0
அத்தியாயம் - 36_1 “என்ன சொல்றீங்க? நிஜமாவா?” என்று அவன் அதிர்ச்சியை வெளியிட்டான் சிவா. “ம்ம்..கல்யாணி உயிரோட இருக்கும் போதே செய்யணும்னு நினைச்சேன்..அவ ஒத்துக்கலை..அவ போன பிறகு என்னோட கொஞ்ச நஞ்ச தூக்கமும் போயிடுச்சு..கௌரிக்கு நல்லது...

PM : MM 36 2

0
அத்தியாயம் - 36_2 அவள் உடையின் ஈரத்தில் விழித்துக் கொண்ட கௌரி, கட்டிலிற்கு அருகே இருந்த கைப்பேசியை எடுத்துப் பார்க்க, மணி மூன்று.  என்ன இது ஈரமென்று, இரவு விளக்கின் வெளிச்சத்தில், அவளின் இடதுப்...

BT 21 2

0
“அத்தை... இந்த நகை எல்லாத்தையும் விட உங்க அன்பு தான் ரொம்பப் பெருசு... அதை எனக்குக் கொடுத்திருக்கீங்க... எனக்கு இன்னும் ஒண்ணே ஒண்ணு மட்டும் வேணும்... அனுமதி கொடுப்பீங்களா...” கண்ணீருடன் ஏறிட்டவளைப் புரியாமல்...

BT 21 1

0
அத்தியாயம் - 21 இரவு வெகுநேரம் வரை பெரியவர்கள் கல்யாணத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க இளையவர்கள் அதைக் கண்டும் காணாமலும், கேட்டும் கேட்காமலும் அங்கொரு கண்ணும் துணையில் ஒரு கண்ணுமாய் கவனித்துக் கொண்டிருந்தனர். அண்ணன், தம்பி...

Thamirabarani 2

0
அத்தியாயம் –2 தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்தார்கள் செல்லக்கிளியும்,தனலட்சுமியும்,...இருவரும் நெருங்கிய தோழிகள்...ஒரே தெருவாசிகள் ..அதோடு,செல்லக்கிளியின்,வீடுகளுள்,ஒன்றில்,வாடகைக்கு குடியிருப்பவள்...வீட்டில் தனலட்சுமி ,அவள் கணவன் உலக நாதன் இருவரும் தான்....பிள்ளைகள் கிடையாது.....சமீபத்தில்தான் குடிவந்தார்கள். ..எனினும்,செல்லக்கிளியின்,மனதிற்க்கு நெருக்கமானவளாக மாறி விட்டாள்.....இருவரும் உணவு...

IM 19

0
இலக்கணம் – 19 கோபத்திலும் வெறுப்பிலும், விக்ரம் சொன்ன வார்த்தைகளின் தாக்கத்திலும் நெருப்பாய் கனன்று கொண்டிருந்தது இலக்கியாவின் மனது. சத்யாவைப் பற்றி அவன் சொன்ன விஷயங்கள் மனதை காயப் படுத்தியிருக்க, அதை நம்புவதையும் மீறி...

NNS 06

0
அத்தியாயம் 06 காலை ஏழு மணியளவில் கண் விழித்த ஜனனி முதலில் சென்று குளித்து வந்து, பின் கார்த்திக்கை எழுப்பி விட்டாள். படுக்கையைச் சீர் படுத்தியவள், அதன் பின் சமையலறை நோக்கிச் சென்றாள்.  எதிரே வந்த...

VNE 36

0
மஞ்சரி வைத்துவிட்டு சென்ற பணத்தையே தமிழ்செல்வன் வெறித்துக்கொண்டிருக்க அதைக் கண்ட நண்டு, "அண்ணனே..."என்று அவனை உலுக்கினான்.அதில் தன்னிலை பெற்றவன், "என்னாடா..."என்றான் காரமாக "இல்ல ண்ணனே அது அது..."என்று நண்டு தயங்க மேலும் கடுப்பான தமிழ், "டேய் கிளம்பிடு...ஏற்கனவே செம்ம...

NEN 36

0
36 ருத்ரன் என்ற பெயரை கேட்டதில் இருந்து அருளாசினிக்கு இன்னமும் அதிர்ச்சி விலகவில்லை. அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள். மனதை ஒரு நிலைப்படுத்த முயற்சிக்க அது மீண்டும் மீண்டும் ருத்ரனிலேயே வந்து நிற்க அமைதிப்படுத்த முடியவில்லை...

SM 10 2

0
“உங்க அண்ணனை அப்படியெல்லாம் லேசா எடை போடாத. பெரிய இடத்துப் பெண்ணைப் பிடிச்சிருக்கான். என்னைக்கு இருந்தாலும் அந்தப் பெண்ணுக்கு அவங்க பிறந்த வீட்டு சொத்து வரும். அதெல்லாம் யோசிக்காமலா இருப்பான்.”  “ஏன் ஒரு வசதி...

SM 10 1

0
சாரல் மழையே அத்தியாயம் 10 கீர்த்தியின் தாய் மாமா அவளை அழைத்துப் பேசி இருந்தார். எப்போது திருமணம்? எங்கே என எல்லாம் விசாரித்து இருந்தார். கீர்த்தி அதைத் தர்மாவிடம் சொல்லி இருக்க, அவன்  அவர் எண்ணை...

Pa Paa Poo 21 1

0
பகுதி - 21 பார்த்திபன் கண்களில் கூர்மையுடன், எதிரிலிப்பவர் கூறவிருக்கும் வார்த்தைக்காகக் கண்களை இடுக்கி பார்க்க, பார்த்திபனுக்கு ஓரடி பின்னால் பூதம் நின்றிருந்தான். அவர்கள் நின்றிருந்த இடம், வேலுசாமியின் மில். அங்கே பார்த்திபனின் முதலாளி ஒரு...

Pa Paa Poo 21 2

0
அதற்கான காரணத்தை மலர் அப்போது ஆராயவில்லை. ஆராயவேண்டுமென்று கூட அவள் உணரவில்லை. ஏதோவொன்று உடனடியாகப் பார்த்திபனுக்கு ஏதேனும் செய்யவேண்டுமென்று தோன்றியது. பூதம் சாப்பாடு விஷயத்தைத் தொடங்கவும், சட்டென்று பார்த்திபனுக்கு என்ன உணவு பிடிக்குமென்று...
error: Content is protected !!