Saturday, June 8, 2024

Mallika S

11252 POSTS 401 COMMENTS

Kanavu Kai Sernthathu 9 2

"ஏம்மா பவி!  அவன் புத்தகம் உனக்கு எதுக்கு? அப்படியே தேவைன்னாலும் அவன்கிட்ட கேட்டுகிட்டு எடுத்துருக்கலாம்ல?" என்று பவித்ராவிடம் கோதை ஏதும் புரியாதவராய் விசாரிக்க "இல்ல அத்தம்மா... குமரன் அன்னைக்கு  அல்டரை எம்மேல ஏவி விட்டு...

Kanavu Kai Sernthathu 9 1

கனவு கைசேர்ந்தது. அத்தியாயம் 09. அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆதலால் எந்த பரபரப்புமின்றி மெதுவாக கண்விழித்தாள் பவானி. இரண்டு மாதகால திருமண வாழ்வில் முகம் பூரித்துப் போய்க் கிடந்தது. தலையைத் திருப்பி பக்கத்தில் பார்க்க,  அசந்து தூங்கிக் கொண்டிருந்தான்...

Viswa Thulasi 8.1

                        ஓம் நம சிவாயா விஷ்வ துளசி  அத்தியாயம் 8 “விஷ்வா, அரவிந்தனை இழுத்து  கொண்டு ஓட,” அதற்குள் கோதை அங்கிருந்த ஆட்டேவில் ஏறி சென்று இருந்தார். இருவரும் அவர்களை பின் தொடர்ந்தார்கள். சிறிது  தூரத்தில் கோதை ஆட்டேவில் ...

Nee Enbathu Yaathenil 40 2

அந்த குரலும் முகமுமே தாக்க, சுந்தரி சொன்ன விஷயத்தை கிரக்கிக்கவே சில நொடிகள் ஆனது, பிறகு அதற்கு பதிலாய் “மாட்டேன்” என்பது போல இடமும் வலமுமாய் தலையசைத்தான். “ஆனா நமக்குள்ள சண்டை வருமே” என்றாள். சத்தமாக...

Thatchanin Thirumgal 16 4

“தச்சா பார்த்து போடா…” என்று அரைபோதையில் குணாவின் குரலும் பின்னே கேட்க, அவனிடம் கையசைத்துவிட்டு கிளம்பியவன் இருட்டிலும், போதையிலும் தடுமாறி போக்குவரத்துக்கு குறைவாய் இருந்த அந்த சாலையில் வண்டியை மிதமான வேகத்தில் செலுத்தினான். மிதமான...

Thatchanin Thirumgal 16 3

“ப்ச்… நான் என்ன லட்ச கணக்கிலா செலவு பண்றேன்? இப்படி எல்லாத்துக்கும் கணக்கு பார்க்காத.” என்று அவன் முகத்தை சுழிக்க, விவாதங்கள் விவகாரமாக மாறியது. “லட்ச கணக்கில் செலவு பண்ண இங்க பணம் மரத்தில்...

Thatchanin Thirumgal 16 2

அதை மனதில் குறித்துக் கொண்ட குந்தவை மாலை அன்பரசன் வந்த உடனேயே அவர் அறைக்கே சென்று வானதிக்கு வேலை ஏற்பாடு செய்து வைத்திருப்பதை சொன்னாள். இவ்வளவு அவசரமாக குந்தவை அறைக்கு வந்து பேசவுமே...

Thatchanin Thirumgal 16 1

*16* நித்யாவுடன் பேசும் சுவாரசியத்தில் சுற்றிலும் பார்வையை சுழற்றாத குந்தவை கல்லூரி முடிந்து பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்க, அவள் குறுக்கே திடுமென வந்து வண்டியை நிறுத்தினான் தச்சன். நடைபாதையில் பயமுறுத்தும் வகையில் குறுக்கே...

Nee Enbathu Yaathenil 40 1

அத்தியாயம் நாற்பது : மிகவும் பக்குவப்பட்ட சுந்தரிக்கு, கண்ணனிடம் கொஞ்சமும் பக்குவம் காண்பிக்க இஷ்டமில்லை. கண்ணனிடம் அவள் எதிர்பார்ப்பது கொஞ்சல்ஸ். ஆனால் அவனிடம் சுந்தரி காண்பிப்பது மிஞ்சல்ஸ். அவளுக்கு கொஞ்சல்ஸ் எல்லாம் வரவேயில்லை. அவளுக்கு கொஞ்சல்ஸ்...

Layam Thedum Thalangal 32

அத்தியாயம் – 32 நிரஞ்சனாவின் உதையில் எட்டி விழுந்த சொர்ணாக்கா ஆவேசமாய் எழுந்து வந்து அவள் முகத்தில் ஓங்கி அறைந்து, “என்ன திமிருடி உனக்கு... என்னையே உதைக்கறியா... உன்னை என்ன செய்யறேன் பார்...” என்றபடி...

Viswakarma 22 2

“தெரியும்ப்பா... நீங்களும் பாட்டியும் சின்ன வயசுல இருந்து சொல்லிட்டே இருப்பீங்களே, அத்தையோட பையன் தானேப்பா...” என்று சொன்ன போது லேசாய் ஒரு வெட்கம் வந்தது அவளுக்கு. அதை கண்டுகொண்டார் பெற்றவர். “உங்க தாத்தாவுக்கு உன்னை...

Viswakarma 22 1

22 அப்போதும் கூட கனகுவும் ரத்தினவேலும் சும்மாயிருக்கவில்லை ஏதாவதொரு விதத்தில் தொந்திரவு செய்துக் கொண்டு தானிருந்தனர். பொறுத்து பார்த்தவர் வேறு கடைக்கு மாறிவிட்டார். அவர் மனைவி மனோரஞ்சிதமும் உடல் நலக்குறைவால் இறந்துவிட அதன் பின் பிள்ளைக்களுக்கென...

Vizhi Veppach Salanam 20

சலனம் – 20  ஆறு மாதங்களுக்குப் பின்.  விமான நிலையத்தின் பரிசோதனை பகுதியிலிருந்து வெளிவந்த அமுதனை ரியாசிற்கு ஒரு நிமிடம் அடையாளமே தெரியவில்லை. அருகில் அமுதன் நெருங்கி வர பாய்ந்து வந்து கட்டிக் கொண்டான்.  இருவரின் அணைப்பின்...

Enthan Kaathal Neethaanae 15

எந்தன் காதல் நீதானே  அத்தியாயம் 15  ஜெய் சனிக்கிழமை இரவு ஒன்பது மணிப் போலத்தான் வந்தான். வந்தவன் வேலை இருக்கிறது என அதிகாலையே வெண்ணிலாவை அழைத்துக் கொண்டு பொள்ளாச்சிக்கு கிளம்பிவிட்டான். மதியம் உண்டுவிட்டுக் கிளம்பலாம் என்றால்...

Layam Thedum Thalangal 31

அத்தியாயம் – 31 பார்வதி அடுத்த வீட்டில் ஏதோ மரணம் என்று லீவ் சொல்லியிருக்க இந்துதான் சமைத்துக் கொண்டிருந்தாள். பெரியசாமி மளிகை சாதனம் வாங்குவதற்காய் வெளியே சென்றிருந்தார். பவித்ரா வருணிடம் கதை சொல்வதற்காய் ஸ்கூலுக்குப்...

Aaravalli 18

18   எனக்கு மனசே சரியில்லை சாப்பிடவும் பிடிக்கலை. அம்மா சொன்னாவன்னு தான் சாப்பிட்டேன்.   எனக்கு நெஞ்சடைக்க மாதிரி இருக்கு, உறக்கமே வரமாட்டேங்கு. ஏதோ நடக்க போற மாதிரி இருக்கு. இது வரைக்கும் இப்படி எனக்கு தோணினதே...

Un Tholil Saayum Tharunam 14 2

"கள்ளி முழிச்சிட்டு  தான் இருக்கியா? அப்புறம் என்ன சொன்ன பல்லு விளக்காமலா? நைட் நடு ராத்திரில என் உதட்டை கடிச்சு வைக்கும் போது தெரியலையோ பல்லு விளக்கலைனு" "சி போடா, அது நைட்" "செல்ல குட்டி" "ம்ம்" "எங்கயாவது...

Un Tholil Saayum Tharunam 14 1

அத்தியாயம் 14  உன் தோளில்  சாயும் தருணம் என்  விழிகளிலும் பல கனவுகள்!!! அந்த காலேஜ்லே எம்.பி. ஏ சேர்ந்தான் அர்ஜுன். "ரெண்டு வருசம் எல்லாம் என்னால உன்னை பிரிஞ்சு இருக்க முடியாது. ஒழுங்கா இங்கயே சேரு", என்று...

Avalae En Prabhaavam 2 2

அவளே என் பிரபாவம் 2 2 “அவ்வளவுதான்.. நான் கிளம்புறேன்..” என்று அவளுக்காக அவன் உருவாக்கியிருந்த ஆப் பற்றி சொன்ன ப்ரேம், கிளம்புகிறேன் என்றுவிட,  “அவ்வளவுதானா.. வேறெதுவும்  இல்லையா என்கிட்ட  பேச..?” என்ற ஏக்க பார்வையை...

Ennai Saaiththaayae Uyir Thaaraayo 23

கண்முன்னே காதல் கதகளி நீயாட.. கட்டி இழுக்க தோன்றுதடி உன்னை... கண்ணே கனியமுதே என்னில் சேர வருவாயோ...?! காலம் முழுதும் காத்திருக்கிறேன்.. உன் மூச்சு காற்று என் சுவாசமாகிட... தன் கண்முன்னே கண்டது நிஜம் தானா... பார்கவி எங்கே..? காணோமே......
error: Content is protected !!