Mallika S
உள்ளங்கவர் கள்வனே(2)-61
பிரணாவின் விளக்கம் எதுவும் மைத்ரேயியை முழுதாக சென்றடைந்ததா என்று கூட தெரியவில்லை .....
" என்னை பற்றி தெரிந்தும் ஏன் உதிக்கா என்னிடம் மறைத்தாய்???????"
கணவனின் முதல் கேள்வியிலிருந்தே அவளால் முழுதாக வெளிவர முடியவில்லை....
மனைவி தன்னை...
என் இதயாளே இதழினியே 1
1
மார்கழி முடிந்து தை மாதம் பிறந்து சில நாட்களே ஆகி இருந்தாலும் குளிர் இன்னும் விலகாதிருந்தது. குளிர் உடலை துளைக்க தலை வரை இழுத்து போர்த்திக் கொண்டு காலைக் குறுக்கி படுத்திருந்தாள் நம்...
உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 5
அத்தியாயம் – 5
அடுத்து வந்த நாட்களில் ரம்யா வீட்டில் யாருடனும் சரியாகப் பேசா விட்டாலும் சாதாரணமாகவே இருந்தாள். எப்படியும் பெற்றோரை தன் விருப்பத்திற்கு சம்மதிக்க வைத்து விடலாம் என்பது அவளது நம்பிக்கை.
கல்யாணம் என்பது...
தங்கக்கூ(ண்)டு 6 2
“யக்ஞா இங்க வந்திருக்காங்க போல பா”
“என்னடி சொல்ற?”
இருவரும் வெளியே சென்று எட்டி பார்க்க, வீட்டின் எதிர்புறம் உள்ள மாமரத்தின் நிழலில் நின்றபடி கையசைத்தாள் யக்ஞா.
“வாங்க எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? ஏன் இங்கேயே...
தங்கக்கூ(ண்)டு 6 1
விடிந்தும் விடியாத அந்த அதிகாலை பொழுதில் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி முன்பு நின்று நகத்தை கடித்துத் துப்பிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
அவன் கண்கள் நொடிக்கொருமுறை கைக்கடிகாரத்தையும், காலேஜ் வாசலையும் தீண்டிக் கொண்டிருந்தது. அதீத...
பிரிந்தோம் – இணைவோம் 9 2
"சாப்பிட்டாச்சு தம்பி" என்று சொன்னாள்.
பானு பதிலுக்கு "அதெல்லாம் நேரத்துக்கு நேரம் கொட்டிக்கிறாங்க., அதுக்கெல்லாம் வெட்கம் மானம்"., என்று பேச தொடங்கவும்.,
பிரசாத் அவளை திரும்பி பார்த்தவன்., "அத்தான் ஊருக்கு போயிட்டாரே., நீ...
பிரிந்தோம் – இணைவோம் 9 1
9
உங்கள் வாழ்க்கை எந்த திசையில் செல்ல வேண்டும், என்பதை சரியாக நீங்கள் தீர்மானித்து விட்டால்,அந்த வானத்தையும் நீங்கள் எட்டலாம். உங்களை யாராலும் தடுக்க முடியாது. ஆகையால், உங்கள் குறிக்கோள் என்ன என்பதை உணருங்கள்!
...
உள்ளங்கவர் கள்வனே(2)-60
யுகன் பிரணாவை வரவேற்காது உள்ளே சென்றுவிடவும்
கணவனின் நிலை உணர்ந்து அவன் கை பற்றிய மைத்ரேயி
" ஃபீல் பண்ணாதே பிரணாவ்.. ப்ளீஸ்!!! " என்று அவன் நேற்று தனக்கு கூறிய அதே வாக்கியத்தை கூற
தன்...
கொடிச்சி 17 2
மெல்ல அதை மறைத்துக்கொண்டு குளித்து கீழே வந்தவள் மாமனாருக்கும் மாமியாருக்கும் காபியை போட்டுக் கொடுத்தாள். காலையில் இருந்து அவள் உணவருந்தாமல் இருந்ததால் தனக்கும் ஒன்றை எடுத்துக் கொண்டாள்.
ஊரில் இருந்து வந்ததுமே அலுவலகத்தில் இருந்து...
ஆதியும் நீயே..அந்தமும் நீயே 15
15
பாவனா அழவும் வெகுவாக பதறிப்போன ஆதிரா அவளின் முதுகை நீவி விட்டவாறே "ஹேய் பாவனா..என்னது இது சின்ன குழந்தை போல? நல்ல நேரத்தில இப்படி யாரும் அழுவாங்களா?கண்ணை துடை..ச்சே..ச்சே..எதுக்கெடுத்தாலும் கண்ணக்கசக்குறதுக்கு எங்க பழகுன?"
என்று...
ஹேய் மின்னல் பெண்ணே 4
மின்னல் 4
அழுது கொண்டு இருக்கும் மிஸஸ்.மல்கோத்ராவை இரக்கமின்றி நோக்கிக்கொண்டிருந்தன அபியின் விழிகள். "மேடம்! ஆர் யூ ஓகே?" என்று யுவரத்னா அவரின் தோள்களை அழுத்தவும் ஆமென்பது போல தலை அசைத்தவர் நிமிர்ந்து அழுந்த...
யுகம் சுகம் தானே 7 2
“எதுக்கு இவ்வளவு அவஸ்தை..?” கண்ணம்மாவிற்கு மகனின் வலி புரிந்தது. வீம்பு புடிச்சவன், நாம தான் ஏதாவது செய்யணும்..? மனதில் என்ன செய்ய என்ற யோசனை.
“ரொம்ப நேரம் ஆயிடுச்சு, வா உள்ள போலாம்..” மகனுடன்...
யுகம் சுகம் தானே 7 1
யுகம் சுகம் தானே 7
“என்ன இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்திருக்கான்..?” கண்ணம்மா கணவரிடம் கேட்க,
அவரோ “எனக்கு தெரியல கண்ணு.. வந்தவன் நேரே மேல ரூமுக்கு போயிட்டான்.. முகமும் ஒன்னும் சரியில்லை..” என்றார்.
“என்னவா இருக்கும்ங்க.....
கணினி காதல் 2
அத்தியாயம் 2
அத்தியாயம் 2
ஆளவந்தானிடம் வானதியோ, பானுரேகாவோ எதுவும் பேசவுமில்லை. கேட்கவுமில்லை. வானத்திற்கு உண்மை தெரிந்து விட்டது. இனி அவள் விலகிக் கொள்வாள் என்றெண்ணி அமைதியாக இருந்தனர். ஆனால் அவள் அமைதியாக இருக்கவில்லை. அடிபட்ட...
இதயம் இணையும் தருணம் 8 1
இதயம் இணையும் தருணம்
அத்தியாயம் 8
சிறிது நேரத்திலேயே ஆகாஷும் முகேனும் வினோதாவுடன் சரளமாகப் பேசிக்கொள்ள, நிவேதா ஆச்சர்யமாகப் பார்க்க, “இதெல்லாம் மறக்கிற பீஸா.... சும்மா டென்ஷன் பண்ணி பார்க்கதான் தெரியலைன்னு சொன்னோம்.” என்றதும், நிவேதாவும்...
இதயம் இணையும் தருணம் 8 2
“அங்கிள், இங்க இருந்து அங்க போக ட்ரைன் இருக்கு. ஏறினா ஒரு மணி நேரத்தில இறங்கப் போறா... அதனால தூரம் பத்தி பிரச்சனை இல்லை.” என்றாள்.
வீட்டிற்குள்லையே இருப்பதற்கு வேலைக்குச் சென்று வரட்டும்,...
உள்ளங்கவர் கள்வனே(2)-59 2
உள்ளே வந்தவன் எதுவும் பேசாமல் மகன் எழாத வண்ணம் கட்டிலை தள்ள முயற்சிக்க
" என்ன பண்ணுகிறாய் பிரணாவ்???
விடு நானே வருகிறேன் .... " என்று மகனை தள்ளி படுக்க வைத்து விட்டு கணவன்...
உள்ளங்கவர் கள்வனே(2)-59 1
பப்புமாவின் பெயர் சூட்டும் விழா தனக்கு தெரிந்திருக்க வில்லையே என்று வருந்திய பிரணாவ்
" சொன்னால் தானே அம்மா தெரியும்?????" என்று முணுமுணுக்க
அதில் மகனை முறைத்தவர் தொடர்ந்தார்.....
" அதற்கு நீ பேசினால் தானேபா முடியும்...
கொடிச்சி 17 1
17
ஆத்திரேயன் மெல்லினாவிடம் எங்கிருக்கிறாள் என்று கேட்டிருக்க அவளோ “வெளிய இருக்கேன்” என்றாள் மொட்டையாய்.
“எங்கே குவார்ட்டஸ்ஸா??”
“இல்லை அதான் காலி பண்ணியாச்சே போன வாரமே”
“எங்க இருக்க சொல்லு முதல்ல”
“பீச்ல”
“நான் வர்றேன்”
“வேணாம் நானே வீட்டுக்கு வந்திடுவேன்”
“மெல்லினா நான்...
கணினிக் காதல் 1
கணனிக் காதல்
அத்தியாயம் 1
வருடம் 2008
ஊட்டிக் குளிர் சில்லென்று உடலை தாக்க ஆளவந்தான் குளிருக்கு இதமாக பாட்டிலை திறந்து கோப்பையில் மதுபானத்தை நிரப்பி வாயில் சரித்துக் கொண்டார்.
கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தேயிலை காடு. நடுவில்...