Tuesday, May 14, 2024

Mallika S

11359 POSTS 401 COMMENTS

Kaathal Aalaabanai 34 2

“ஆமா மாமா.. என்னோட பாஸ்ஸ்ஸ்..  பலவருஷ கணக்கை ஒரே நாள்ல ரிப்போர்ட்டா ரெடி செய்ய சொன்னாரா..? அதான்..” என்று முடியாமல் சொல்வது போல் சொன்னாள்.  “என்ன விஷூ இதெல்லாம்..? இப்படி கூடவா வேலை கொடுப்பாங்க..?...

Kaathal Aalaabanai 34 1

காதல் ஆலாபனை 34 “சண்முகம்.. இந்த பைலை எல்லாம் அதிதி மேடம்கிட்ட கொடுத்து, இன்னிக்கு ஈவினிங்குள்ள ரிப்போர்ட் ரெடியா இருக்கணும்ன்னு சொல்லிடுங்க..”  என்று விஷூ கொடுத்தனுப்பிய பைல்களை திரும்பி எடுத்து கொண்டு தானே கணவனின்...

Un Tholil Saayum Tharunam 12

அத்தியாயம் 12 நான் யார் என்று  தெரியாத நிலையிலும்  தெளிவான உன்  நினைவுகள் என் மனதில்!!! மோன நிலையில் கட்டுண்டவள் போல அவன் கன்னத்தில் தன் கன்னத்தை வைத்தவள் "ம்ம் போகலாம் ", என்று முணங்கினாள். அவள் செய்கையில், இப்ப என்ன செய்ய என்று...

Aaravalli 15 2

  நான் வள்ளிக்கண்ணுன்னு கூப்பிட்டது தான் தெரியும். ஓடி வந்து என்னை கட்டிக்கிட்டா, பர்ஸ்ட் டைம் அவளா வந்து என்னை கட்டிப்பிடிக்கிறா.   அதை வார்த்தையில சொல்லணுமா என்ன. நானே அவளை நினைச்சு ஏங்கி போய் வந்திருக்கேன்....

Aaravalli 15 1

15   “என்னாச்சு என் வள்ளிக்கண்ணுக்கு?? உம்முன்னு இருக்கான்னு...” இவிய கேட்டாவ.   அத்தை திட்டிட்டாங்கல மனசுக்கு சங்கடமாம இருக்கு, அதேன் எங்க ரூமுக்கு போயிட்டேன், என் மூஞ்சியை பாத்து தான் இவிய என்னை அப்படி கேட்டாவ.   நானே எப்போ...

Layam Thedum Thalangal 25 1

அத்தியாயம் – 25 வெற்றி சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆகாஷை நினைவுபடுத்த தவிப்புடன் அவனைப் பார்த்தாள் இந்து. “இந்துமா... இந்த மரத்தடியில் நீ தனியா உக்கார்ந்திருக்கறதை எத்தனயோ தடவ பார்த்திருக்கேன்... இப்ப உன் பக்கத்துல நானும்...

Layam Thedum Thalangal 25 2

இந்துவின் வீட்டினர் ஒரு சுமோவிலும், காரிலுமாய் கோவிலுக்குக் கிளம்ப ஆகாஷின் வீட்டிலிருந்து இரண்டு காரில் அவனது ஆட்கள் கிளம்பினர். பரமசிவம் முன்னமே கோவிலுக்கு சென்று ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டார். இந்து எளிமையான அலங்காரத்தில் ரெடியாகியிருக்க,...

Kanavu Kai Sernthathu 6 1

கனவு கைசேர்ந்தது. அத்தியாயம் 06. வழக்கம் போல் அதிகாலையிலேயே விழித்துக் கொண்டாள் பவானி. பழக்கம் இல்லாத ஏசியின் சில்லிப்பு உடல்துளைக்க கணவனோடு ஒன்றச்சொன்ன மனதை தட்டி அடக்கிய படி எழும்ப எத்தனிக்க அவள் மீது உரிமையாகக் கிடந்த...

Kanavu Kai Sernthathu 6 2

"ஒரு மூனு பேர் பதிவா இங்கயே வேலை பாக்குறாங்க. அப்பப்போ நேரம் கிடைக்கும் போதெல்லாம் பசங்க எல்லாரும் அவங்க அப்பாவுக்கு உதவி செய்வாங்க" இதைச் சொல்லும்போது பெருமை பொங்கிவழிந்தது கோதையின் குரலில். "பரணியும் ஹெல்ப்...

Ilamai Thirumbuthae Unnaalae 22 1

அத்தியாயம்…..22…1 சிக்கந்தர்  அனுமதிக்கப்பட்டு இருந்த அதே மருத்துவமனையில் தான்  சுலோச்சனா தேவியையும் இன்று அனுமதிக்கப்பட்டு இருந்தார். பிழைப்பது கடினம் என்று அனைத்து மருத்துவமனையும் கை விட்ட நிலையில், கிஷோரின் நண்பரின் மருத்துவமனையான இந்த மருத்துவமனையில்...

Enthan Kaathal Neethaanae 14

எந்தன் காதல் நீதானே அத்தியாயம் 14  ஜெய் இருந்த கோபத்திற்கு என்ன வேண்டுமானாலும் பேசி இருப்பான். ஆனால் அவன் முன்பு வெண்ணிலா நின்ற தோற்றம் அவனைக் கொஞ்சம் கட்டுப்படுத்தியது என்னவோ உண்மை.  “நான் இந்த வீட்ல எதுவுமே...

Abirami Yaetriya Theepam 2

அபிராமி ஏற்றிய தீபம் - 2 அத்தியாயம் 2 “நான் வேணா உதவி செய்யட்டுமா?” “அச்சச்சோ அதலாம் வேணாம்! நீங்க எதுக்கு சிரமப்படுணும்.” “இதுல என்ன சிரமம் கீர்த்தனா! இதலாம் எங்க துணி தான? உனக்கு தான் நாங்க...

Kaathal Aalaabanai 33 3

காதல் ஆலாபனை 33 2 “வேலு.. எனக்கு ஒவ்வொரு  செகண்டும் அந்த மினிஸ்டர் என்ன செய்யறார்னு அப்டேட் வந்துட்டே  இருக்கனும், எனக்கு அவர் மேல நம்பிக்கை இல்லை, எப்படியும் நாம  தாம் அவரை போட்டு...

Thalaivanum Thalaiviyum 18

அத்தியாயம் – 18 “ஹலோ டைமாச்சு! கொஞ்சம் சீக்கிரமா வரீங்களா? உங்களோட இதே தொல்லையா போச்சு…” காலையின் பரப்பரப்பு உடம்பு முழுவதும் பரவிக்கிடக்க, பாத்ரூம் கதவை தட்டியபடி தமிழ், உள்ளேயிருந்த கணவனை திட்டிக் கொண்டிருந்தாள்....

Thatchanin Thirumgal 14 1

*14* “எப்போதும் எனக்கு மட்டும் தான் பிரியாணின்னு நினைச்சேன்… ஆனா நீ என்னடி கையில அரிவாள் இல்லாத ஐயனார் மாதிரி இருக்க.” சமாதானம் செய்வதை கூட எப்படி செய்கிறான் பார் என்று மனதில் பட்டென்று...

Thatchanin Thirumgal 14 2

“நீ பேசுனது தப்பில்லை நான் செஞ்சது தான் தப்பா போச்சோ?” என்று அவளும் முறைக்க, “நான் பேசுனதை அவங்க கத்துக்கிட்டு திரும்ப பேசுனாங்களா என்ன? அது என்னனு கூட அவங்களுக்கு புரியவும் புரியாது. ஆனால்...

Nee Enbathu Yaathenil 39 2

இதமாய் பதமாய் சில நிமிட அமைதி, பின் முகத்தை விலக்காமலேயே “என்னடி உன் பிரச்சனை?” என்றான். உதடுகள் அவளின் வயிற்றில் கண்ணன் பேசப் பேச உரச, அதை கண் மூடி அனுபவித்தவள் பதிலே சொல்லவில்லை. கண்ணன்...

Vizhi Veppach Salanam 18

சலனம் – 18  அந்த அறையில் நிசப்தம், அசௌகர்யமான மௌனமாய் சூழ்ந்திருந்தது. நடக்கும் நிகழ்வுகளை நம்ப முடியா பிரமிப்பில் ஆழ்ந்திருந்தான் ரியாஸ். அருள் அம்மாவை இதுவரை சாதாரண இல்லத்தரசியாய் மட்டுமே பார்த்திருக்கிறான். வாழ்வில் முதன் முறையாக...

Ilamai Thirumbuthae Unnaalae 21 2 Part 2

இந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அனைவரும் சொல்லுவர்...சிக்கந்தரின்  அந்த பார்வை நிச்சயமாய் இவன் அந்த பெண்ணின் மீது  எவ்வளவு காதலாய் இருக்கிறான் என்று… சுலோச்சனா இப்படி யோசித்துக் கொண்டு இருக்கும் போது தருண் வர்மா… “சித்து...

Ilamai Thirumbuthae Unnaalae 21 2 Part 1

அத்தியாயம்…21…2  “என்ன ஷ்யாம் சொல்ற...எனக்கு புரியல…” என்று தன் மச்சினன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாது சுலோச்சனா தேவி கேட்டார். “இதோ இது போல் எல்லாம் புரியாம போய் தான். நம்ம சொத்தை சம்மந்தமே ...
error: Content is protected !!