Mallika S
தங்கக்கூ(ண்)டு 8 1
“எங்க பொண்ணுக்கு நாங்க எண்பது பவுன் போடுறோம். மாப்பிளைக்கு இருபது பவுன். மஹிந்திரா தார் வாங்கிக் கொடுக்கிறோம். கல்யாண செலவுக்கு ஐஞ்சு லட்சம் தரோம். மேல ஏதாவது ஆச்சுனா கூட செஞ்சிடலாம். பணத்தை...
தங்கக்கூ(ண்)டு 8 2
“என்னாச்சு பா? ஒரு மாதிரி டென்ஷனா இருக்க?”
“ஒண்ணுமில்ல அண்ணி”
“அட! எனக்கு தெரியாததா அர்ஜுன்?! சும்மா சொல்லு. உனக்கு சொல்ல பிடிக்கலைனா வேண்டாம்” அர்ஜுனுக்கு காபியை கொடுத்தவாறே எம்.எல்.ஏவின் மனைவி அவனை வினவ,
“இல்லை அண்ணி....
இதயம் இணையும் தருணம் 10
இதயம் இணையும் தருணம்
அத்தியாயம் 10
முகேன் இரவு ஆகாஷை அழைத்து நிவேதாவுடன் என்ன பேசினான் எனக் கேட்டதற்கு, “சாதாரணமா தான் பேசிட்டு இருந்தோம்.” என ஆகாஷ் சமாளிக்க...
“டேய், நீ அவகிட்ட பேசணும்னு தான் போனே.......
யுகம் சுகம் தானே 9 1
யுகம் சுகம் தானே 9
“அப்படி எல்லாம் இல்லை அண்ணி.. உங்களுக்கு சொல்லாம செய்வோமா..?” கண்ணம்மா போனில் பேசி கொண்டிருக்க, மறுபக்கம் கணபதியும் அவரின் போனில் பேசி கொண்டிருந்தார்.
இருவருக்கும் காலையில் இருந்து இது தான்...
யுகம் சுகம் தானே 9 2
கண்ணம்மாவிற்கு வீட்டில் பெண்கள் இல்லாததால் டக்கென வந்த விஷயத்தை ஆரம்பிக்க முடியவில்லை. கணபதியை பார்க்க, புரிந்து கொண்ட அவர்,
“முதல்ல நாங்க உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறோம், உதய் இப்படி உங்ககிட்ட கலந்துக்காம கல்யாண விஷயம்...
என் இதயாளே இதழினியே 4
4
இயற்கை எழில் மிகுந்த மூணாரின் மலைப்பாதையில் மேலேறிக் கொண்டிருக்கின்றது இதழினியின் குழுவினர் சென்றுக் கொண்டிருந்த வண்டி.
சன்னலோர இருக்கையொன்றில் அமர்ந்திருந்தவள் பச்சைப்பசேலென்றிருந்த அவ்விடத்தை தன் கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தாள்.
பஞ்சு பொதிகளாய் பனி சூழ்ந்த மேகங்கள்...
ஆதியும் நீயே..அந்தமும் நீயே 18
17
ஆதிரா நல்ல உறக்கத்தில் ஆழ்ந்ததை உறுதிப்படுத்தி கொண்டவன் ஒரு பெருமூச்சுடன் எழுந்து பால்கனி கதவை திறந்து அங்கிருந்த சாய்கதிரையில் அமர்த்து வானத்தை வெறிக்க தொடங்கினான்..அவனது மனதில் இதுவரை ஆதி-ஸ்ரீயை பற்றிய எண்ணங்கள்...
உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 6
அத்தியாயம் – 6
டூர் ஆர்கனைசர் என்பதால் வெங்கடேஷ் அடிக்கடி வெளியூருக்கு சென்று வர, வெளிநாட்டிலிருந்து வந்த ரூரிஸ்ட் யாரிடமிருந்தோ உலகையே ஆட்டி வைக்கும் வைரஸ், பெங்களூரில் அவனை முத்தமிட்டிருந்தது. முதலில் சாதாரண, சளி...
உள்ளங்கவர் கள்வனே(2)-63
அரை மணி நேரம் கண் விழிப்பதும் பின் மருந்தின் தாக்கத்தால் உறங்குவதுமாய் இருந்த மகனை பார்ப்பதற்கே மைத்ரேயியின் நெஞ்சு விட்டு விட்டு வெடித்தது....
அவள் ஏங்கியதை விடவும் பன்மடங்கான பாசத்தை பிழிந்தனர் பிரணாவின் குடும்பத்தினர்...
ஆதியும் நீயே..அந்தமும் நீயே 16
16
புன்னகையுடன் கதவை திறந்த பாவனாவின் நெற்றியில் மகிழ்வுடன் முத்தமிட்ட ஆதிரா, முகம் சிவந்தவளை மேலும் எதுவும் துருவாமல் "பாவனா நீ போய் குளிச்சு ரெடியாகிட்டு கருணும் நீயும் கீழ வாங்க.. இப்போ கோயிலுக்கு...
மரகத மழையாய் நீ 1
ஹரே கிர்ஷ்ணா
மரகத மழையாய் நீ!..
பத்து வருடத்திற்கு முன்....
பள்ளி விடுமுறை தினம்தான்.. ஆனாலும் பனிரெண்டாம் வகுப்பிற்கு அந்த மே மாதமும் பள்ளி உண்டு.. அத்தோடு ஸ்பெஷல் கிளாஸ் கூட. அதனை முடித்துக் கொண்டு.. பள்ளி...
என் இதயாளே இதழினியே 3
3
பெண் பார்க்கும் படலம் இனிதே நடந்து முடிய கற்பகத்தின் தங்கை மகள் பெண்ணிற்கு பூவைத்துவிட கிட்டத்தட்ட அந்த திருமணம் உறுதி செய்யப்பட்டது.
தை மாத இறுதியில் நிச்சயத்தை முடித்துவிட்டு மாசியில் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று...
உள்ளங்கவர் கள்வனே(2)-62
" சோட்டுவை பெற்றவள் நான் இல்லை!!!!!!!"
தன் காதில் ஒலித்த மனைவியின் வாக்கியம் உண்மை என்று நம்புவதற்கே பிரணாவிற்கு ஒரு முழு நிமிடம் தேவைபட்டது.....
"என்ன சொன்னாய்????????" அவள் மீது கோர்த்திருந்த கைகளை பிரித்தபடி பிரணாவ்...
தங்கக்கூ(ண்)டு 7 2
“அதானே பார்த்தேன். நீங்க ரீல் விடுறீங்கனு தெரியும். இருந்தாலும் ஒரு ஓரத்துல ஒருவேளை உண்மையா இருக்குமோனு ஒரு சின்ன ஆசை எட்டி பார்த்துச்சு. எப்படி எப்படி? நாம மட்டும் சின்ன டூர், அதுவும்...
தங்கக்கூ(ண்)டு 7 1
தன்னறையில் தன்னுள்ளே சிந்தையில் மூழ்கியிருந்தாள் யக்ஞா! நேற்று நடந்த நிகழ்வுகள் நிழற்படமாய் அவள் கண் முன் விரிந்தது.
கண்கள் மின்ன, உள்ளம் படபடக்க அர்ஜுனுடன் புல்லட்டில் ஏற அவள் காத்திருக்க,
“அர்ஜுன்!”
“அண்ணன்! சொல்லுங்க அண்ணன்”
“எங்க கிளம்பிட்ட...
யுகம் சுகம் தானே 8
யுகம் சுகம் தானே 8
“அங்க ஏதோ பிரச்சனை போல மேம்..” ஜின்னா உடனே கவனித்து ஷாவிடம் சொல்ல, திரும்பி பார்த்தவளுக்கு புரிந்து போனது இது பிரசாத் வேலை என்று.
“என்ன ஆச்சு மேடம்..?” மினிஸ்டர்...
இதயம் இணையும் தருணம் 9
இதயம் இணையும் தருணம்
அத்தியாயம் 9
நிவேதா கவனித்தவரை எம்.டி அறையின் உள்ளே ஆட்கள் போய் வந்து கொண்டுதான் இருந்தனர். இன்னும் அவள்தான் பார்க்கவில்லை. பார்க்கவே வேண்டாம் என்பது தான் அவள் எண்ணம். அவர் வேறு...
என் இதயாளே இதழினியே 2
2
“விது” என்றழைத்தான் சைலேஷ்.
“சொல்லுடா” என்றவன் தன் நண்பனால் விது என்றழைக்கப்பட்ட விதுரன் நம் நாயகன்.
“அங்க என்ன பண்ணிட்டு இருக்க??”
“தமிழ்நாடு வெதர்மேன் பேஜ் பார்த்திட்டு இருக்கேன்”
“என்னவாம்...”
“சவுத் சைட் நல்ல மழை இருக்கும் போல. புயல்...
AM 28 1
28
பூஜை அறைக்கு மனைவியைத் தூக்கிக் கொண்டு சென்றவன், சற்று உயர்ந்த மேடையில் வைக்கபட்டிருந்த காமாட்சி விளக்கின் அருகே சென்று, மெல்ல அவளைக் கீழே இறக்கிவிட்டு அவள் தடுமாறாமல் இருக்க கெட்டியாய்...
AM 28 2
‘எல்லாம் என் தலையெழுத்து! இந்த மித்ரன் பையன் ஒருத்தன் மட்டும் இந்த வீட்ல இல்லைனா இவங்க எல்லோரையும் என் சுண்டு விரல்ல ஆட்டிப் படச்சிடுவேன்! ஆனா எங்க?!’ என்று நொந்து கொண்டவன்,
...