Mallika S
Aathangarai Maramae 1
அத்தியாயம் –1
தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகிய கிராமம் வயல்பட்டி. சாலையின் இருபுறமும் பச்சை பசேலென்ற புல்வெளி கண்களுக்கு மட்டுமல்ல உடலுக்கும் குளிர்ச்சியாகவே இருந்தது. வானம் கருத்து இருள் போர்வையை போர்த்திக் கொண்டிருக்க அந்த...
Un Ninaivilae Oru Sugam 6
சுகம் – 6
உன் விழிகள் பேசும்
பாஷையில் என் மௌனம்
உடைகிறது...
“சர் திஸ் இஸ் டூ மச்... இது பங்கசன் வீடு... இது, இதெல்லாம் சரியே இல்லை...” என்று கோவமாய் சௌபர்ணிகாவின் குரல்...
Un Ninaivilae Oru Sugam 5
சுகம் – 5
வாசல் பார்த்து காத்திருந்தேன்
மன்னவன் வருவான் என
மின்னல் கீற்றாய் உன்முகம்
கண்ணிமைக்க மறந்தேன் நானும்..
“ஹலோ!! Mr. பிரசன்னா, யா! நீங்க அனுப்பின சாம்பிள் மெட்டிரியல்ஸ் பார்த்தேன் பட் நான்...
Kaathirupenadi Kannammaa 20
அத்தியாயம் 11
மாலை வைதேகி செய்த டிபன் சாப்பிட்டுவிட்டு இவர்கள்
வீட்டிற்கு வந்துவிட்டனர். வீட்டிலேயே இருந்திருந்து
அரவிந்தனுக்குப் போர் அடித்து விட்டது.
“நான் வெளியப் போகப்போறேன். எதாவது
வாங்கனுமா?” என்றான்.
“காய்கறி மளிகை சாமான் எல்லாம் இல்லை. நீயும்
திலோத்தமாவும் போய் வாங்கிட்டு...
Un Ninaivilae Oru Sugam 4
சுகம் – 4.....
உன் மௌனத்தின் வார்த்தைகளும்
கோபத்தின் அர்த்தங்களும்
எனையன்றி யார் அறிவார்?
“ஏன்மா மூணு வாரம் விளக்கு போட்டா கல்யாணம் நடக்கும்னு சொன்ன. போனவாரமே மூணுவாரம் முடிஞ்சு போச்சு, நீ சொன்னதை...
Un Ninaivilae Oru Sugam 3
சுகம் – 3
காணும் முகங்கள்
யாவும் நீயே...
காட்சி பிழையா?? காதல் பிழையா??
வேலையை விட்டுவிடு என்று சொன்னதும், சௌபர்ணிகா முகத்தை தூக்கிக்கொண்டு தான் இருந்தாள்.. புனிதா என்னென்னவோ சொல்லிப் பார்க்க,...
Sevvanthi Pooveduthaen 4
அத்தியாயம் – 4
‘அச்சோ இப்போ என்ன பண்ணுறது’ என்று எழுந்தமர்ந்திருந்தான் வீரபாண்டியன்.
மெதுவாய் வெளியில் வந்து அறையை இழுத்து பூட்டியவன் தன் மற்றைய வேலைகளை முடித்து சன்னலின் வழியே எட்டிப்பார்க்க செவ்வந்தி இன்னமும் உறங்கிக்...
Mercuriyo Mennizhaiyo 32
அத்தியாயம் - 32
கட்டிலில் அமர்ந்திருந்த ஆராதனா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். “எதுக்கு ஆரா இப்படி பார்க்கற” என்றான்.
“என்னோட புருஷன் பார்க்கறேன்” என்றாள்.
“இத்தனை நாளா உனக்கு அப்படி தெரியலை போலேயே” என்றதும் அவள் முகம்...
Mercuriyo Mennizhaiyo 31
அத்தியாயம் - 31
‘என்னைவிட்டுட்டு போகறதுன்னா தான் அவளுக்கு சந்தோசமா!!என்ன வாழ்க்கை இது. அம்மாவோட இருக்க ஆசைப்பட்ட காலத்துல வலுக்கட்டாயமா ஹாஸ்டல்ல படிக்க வைக்கப்பட்டேன்’
‘இப்போ இவளோட இருக்கணும்ன்னு ஆசைப்படுறதுக்கு தான் எனக்கு இந்த தண்டனையா....
Mercuriyo Mennizhaiyo 30
அத்தியாயம் - 30
‘எதுக்கு இப்படி கடுகடுன்னு பேசுறார். நான் இல்லாம தவிச்சேன்னு சொல்லாம சொல்றார். ஆனா இப்படி முகத்தை உர்ர்ருன்னு வைச்சுட்டு இருக்கார். எப்போ மாறுவார், ஒரு வார்த்தை என்னை திட்டிட்டா கூட...
Un Ninaivilae Oru Sugam 2
சுகம் – 2
நினைவெல்லாம் நீயாகிட..
நிஜமெது நானறியேன்...
கண்கள்...
Un Ninaivilae Oru Sugam 1
உன் நினைவிலே ஒரு சுகம்......
சுகம் – 1
நிழலுமில்லை நிஜமுமில்லை..
நினைவு மட்டுமே என்னிடம்..
ஒருமுறை உனை கண்டால் போதும்
பேதை நெஞ்சம் சுகம்பெறும்....
பொழுது சாய்ந்து பலமணி நேரம் கடந்திருக்க, இரவுக்கும்...
Enai Meettum Kaathalae 32
அத்தியாயம் –32
பிரணவ் கிளம்பிச் சென்றதில் இருந்தே மனோவிற்கு மனம் ஒரு நிலையில் இல்லை.
கண்டுப்பிடிக்கச் சொன்னானே என்று எண்ணியவளின் எண்ணம் முழுதும் அவனை முதல் நாள் பார்த்ததில் இருந்து நினைக்க ஆரம்பித்திருந்தது.
அன்று தான் அவனிடம்...
Sevvanthi Pooveduthaen 3
அத்தியாயம் – 3
“ஹச்... ஹச்...” என்றவள் குனிந்து தும்மிக் கொண்டிருந்தாள்.
அவன் அவளை பார்க்கலாம் என்று திரும்ப சரியாக தும்மிவிட்டாள். “என்னாச்சு செவ்வந்தி தும்மிட்டு கிடக்க” என்ற மதுராம்பாள் குரல் கொடுக்க “ஒண்ணுமில்லை” என்றாள்...