Mallika S
ஆதியும் நீயே..அந்தமும் நீயே 14
14
சற்றுநேரத்தில் தன்னை சமாளித்தவள்
"என்..என்ன?"
"என்ன என்ன?"
"இல்ல இப்போ ஏதோ சொன்னீங்களே?"
"அதுவா..அது இங்க மேட்ச் பார்க்கிறேன். அதான் பேட்டாலேயே ஓங்கி ஒன்று போட சொன்னேன்" "ஓஹ்"
"ஓஹ் தான்..சீக்கிரம் ஸ்ரீகிட்ட ஃபோனை குடு..எனக்கு இங்க நிறைய...
ஹேய் மின்னல் பெண்ணே 3
மின்னல் 3
“ரகிட்ட ரகிட்ட ரகிட்ட ஊஊ” என்று திரையில் சென்ற பாடலுடன் இணைந்து பாடியபடி ஹாலில் இருந்த படங்களைத் துடைத்துக் கொண்டு இருந்த தயாபரனின் விழிகளில் பறந்து வந்து சோபாவில் வந்து விழுந்த...
உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 4
அத்தியாயம் – 4
வானத்தில் நிலவு சோகமாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது. மகளின் பிடிவாதம் கவலையாய் முகத்தில் தெரிய, யோசனையுடன் ஜன்னல் வழியே வானத்தை வெறித்தபடி அமர்ந்திருந்த மனைவியின் அருகில் அமர்ந்தார் சரவணன்.
“என்ன பூவு யோசிக்கற,...
உள்ளங்கவர் கள்வனே(2)-58
மிஸஸ் .மைத்ரேயி பிரணாவின் அறையை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவளை
அந்நேரத்தில் எதிர்பார்க்காத மைத்ரேயி
எழுந்து நிற்க
கதவருகில் நின்றபடியே "தேங்க்ஸ்!!!!" என்றிருந்தாள் விதுல்யா .....
" இதில் தேங்க்ஸ் சொல்ல என்ன இருக்கிறது?????
நம் கடமையை தானே செய்தேன்!!!!" கூற...
ஆதியும் நீயே..அந்தமும் நீயே 13
13
அவளை ஒரு பார்வை பார்த்தவாறே குறைந்த வேகத்தில் காரை செலுத்தியவன் அடிக்கடி பக்கவாட்டில் திரும்பி அவளின் நெற்றியில் இதழொற்றியபடியும் அதற்கு நாணத்தில் சிவக்கும் பாவனாவின் முகத்தை ரசித்தபடியும் இருந்தான்..
அப்படியே காரை கடற்கரைக்கு அருகில்...
இதயம் இணையும் தருணம் 7 2
குழந்தையோடு செல்வதால் மனைவிக்கு நேரடி விமானத்திலேயே டிக்கெட் எடுத்திருந்தான். வினோதா வெள்ளி நள்ளிரவு சென்னையில் வந்து இறங்க, அவள் பெற்றோர் அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
அவளுக்குத் தெரியும் மாமனார் மாமியார் எப்படியும் இன்னும்...
இதயம் இணையும் தருணம் 7 1
இதயம் இணையும் தருணம்
அத்தியாயம் 7
ஒருநாள் ஆகாஷ் வினோதாவை அழைத்துக் கத்தினான். “உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? நிவேதாகிட்ட பேசினியா இல்லையா? அவ எப்படி இருக்கான்னு சொல்ல உனக்கு என்ன...
யுகம் சுகம் தானே 6 2
“அப்போ அவன் பேசினது, செஞ்சது..?”
“பிரசாத்தை ஹாண்டில் பண்ண என்னால முடியும்..”
“அவன் என்னை பேசியிருக்கான்..”
“அதை நீங்க கேர் கூட பண்ணியிருக்க மாட்டிங்கன்னு எனக்கு நல்லா தெரியும்..” சர்வ நிச்சயமாய் சொன்னாள்.
அது என்னமோ உண்மை தான்....
யுகம் சுகம் தானே 6 1
யுகம் சுகம் தானே 6
“உங்களை பார்க்க உதய் சார் வந்திருக்கார்..” ரூமில் இருந்த RK விடம் சென்று ஜித்தனின் அப்பா தியாகு சொல்ல,
“உட்கார வைச்சு கவனிங்க.. வரேன்..” என்றவர் யோசனையான முகத்துடன் டிஷர்ட்...
தாமிரபரணி 18,19
அத்தியாயம்---18
பகல் கனவுதான் பலிக்குமேண்பார்கள்...இரவு கனவுகளும்,இவ்வளவு விரைவில் பலிக்குமா??...இதோ பலித்து விட்டதே...இதோ கண்முன் பார்கவி,,பிரியா, பிள்ளைகள் என எல்லோரும் இருக்கிறார்களே...ஒரு மணி நேரம் முன்பாக,செல்லம் ஃபோன் செய்து அழைத்த போது,அது ஒரு சாதாரண அழைப்பு...
கொடிச்சி 16 2
“மெல்லினா உங்களோட சஸ்பென்ட் லெட்டர் வாங்கிட்டு போய்டுங்க” என்று சொல்ல அவள் முகத்தை ஆதியால் பார்க்க முடியவில்லை.
“சார் ஷால் ஐ லீவ்” என்று கேட்டேவிட்டிருந்தான் அவன்.
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்றிருந்தவர் “நீங்க போகலாம்...
உள்ளங்கவர் கள்வனே(2)-57
மைத்திரேயி தன் மனதை தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறிய போதும்
பிரணாவினால் சோட்டுவை விட்டுக் கொடுத்து தன் காதலை வெளிப்படுத்த முடியவில்லை.......
அதுவும் மகன் தன்னிடம் திருப்பிக்கொண்டு இருக்கும் இச்சமயத்தில்!!!
அதேசமயம் மனைவி கேட்கும் கேள்விக்கு பதில் தரவேண்டிய...
ஹேய் மின்னல் பெண்ணே 2
மின்னல் 2
சோபாவில் சாய்ந்தமர்ந்து மடிக்கணனியின் திரையையே உற்றுப்பார்த்துக்கொண்டு இருந்த அபிஷிக்த்தையும் அவன் அருகில் விறைப்பாக பின்னால் கைகளைக் கோர்த்தவாறு நின்றிருந்த விக்ரமையும் பார்த்தவாறே ஹாலிற்கு வந்த சாரதா மகனின் அருகில் சென்று அமர்ந்து...
AM 27 2
திருமண வைபவம் அவர்கள் வீட்டுத் தோட்டத்திலேயே நடக்கவிருந்ததால், ஏற்கனவே பசுமையாய் இருந்த அழகிய தோட்டத்திற்கு நடுவே பூக்களால் ஆன மணப்பந்தல் அமைக்கப் பட்டிருந்தது. பச்சைப் பசேலென இருந்த புல்வெளியில் விருந்தினர்...
AM 27 1
27
“நலம் நலம்தானே
நீ இருந்தால்,
சுகம் சுகம்தானே
நினைவிருந்தால்,
நலம் நலம்தானே
நீ இருந்தால்,
சுகம் சுகம்தானே
நினைவிருந்தால்,
இடை...
கொடிச்சி 16 1
16
மெல்லினா வரும் போதே அங்கு கூட்டமாக இருந்தது. பத்திரிகையாளர்களை வரவழைத்திருக்கிறார்கள் போல என்றெண்ணிக் கொண்டே இவள் மேலே செல்லப் போக இவளை சூழப் பார்த்த கூட்டத்தை சில காவலாளிகள் தடுத்து நிறுத்தினர்.
மனதிற்கு எதுவோ...
உள்ளங்கவர் கள்வனே(2)-56
மருத்துவமனையில் மைத்ரேயி கிளம்பிவிட்டதாக கூறவும் துணுக்குற்றவன்
மீண்டும் ஒருமுறை அவளை தொடர்பு கொள்ள நினைக்கும் போது, அவனது கைபேசி முந்திகொண்டு
" உனக்காக வாழ நினைக்கிறேன் ....
உசுரோட வாசம் புடிக்கிறேன்!!!!!"
என்று பாடியது.....
" எங்கேடி பஜாரி இருக்கிறாய்????
முதலில்...
இதயம் இணையும் தருணம் 6
இதயம் இணையும் தருணம்
அத்தியாயம் 6
வினோதா நிவேதாவை அழைக்க, நிவேதா எடுக்கும் வரை உண்மையிலயே நிவேதா தானா எனப் பதட்டம் இருக்கவே செய்தது. நிவேதா எடுத்து ஹலோ என அவள் குரல்...
ஹேய் மின்னல் பெண்ணே 1
மின்னல் 1
"லூஸாப்பா நீ?" பிதாமகன் படத்தில் லைலா கத்தியதைப்போல கத்தியபடி தன்னைத் திரும்பிப்பார்த்த தனது அழகு மகள் யுவரத்னாவைப்பார்த்து "உன்னைப் பெத்தேன் ல? நான் லூஸுதான் மா" என்று கூற தயாபரனுக்கும் ஆசைதான்....