Mallika S
Raaja Bavani 5 1
இராஜ பவனி 5
இருவரும் கோவில் வாசலில் வைத்து ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்க, உடன் இருக்கும் பூமிகா, குகனுக்கு பதட்டம் ஆனது.
“அனு.. கிளம்பலாம்.. யாராவது பார்த்தா பிரச்சனை..” பூமிகா தோழியின் கை பிடித்தாள்....
Kaathalai Thavira Vaerillai 13 2
"அப்புறம்" என்று கேட்டவன் மறுபடி அவள் தலை குனிந்து அமர்ந்திருக்கும் போது பேசவும் இல்லை., அவளை பார்த்த படி., "முழுசா சொல்லிரு" என்றான். குரலில் ஒரு வற்புறுத்தலோடு.,
"அந்த தடவ என்னை அங்க வரக்கூடாதுன்னு...
Kaathalai Thavira Vaerillai 13
13
உனக்குள் இருக்கும் மயக்கம்
அந்த உயரத்து நிலவை அழைக்கும்
இதழின் விளிம்பு துளிர்க்கும்
என் இரவினை பனியினில் நனைக்கும்
எதிரினில் நான் எரிகிற நான்
உதிர்ந்துடும் மழைச்சாரம் நீயே
ஒரு முறை அல்ல முதல் முறை அல்ல
தினம் தினம் என்னை சூளும் தீ
அவர்கள் திண்டுக்கல் கிளம்பும் நாள் அன்று பிள்ளைகள் எல்லாம் மிகுந்த சந்தோஷத்தோடும்., கூட்டில் இருந்து பறந்து செல்ல துடிக்கும் சிறு பறவைகளாக குதித்துக் கொண்டு கிளம்பினர். காலையிலேயே இங்கிருந்து கிளம்பி விட்டனர்., திண்டுக்கல்...
Unai Pirintha Pinnum 1 2
அண்ணாமலை தந்தையின் தொழிலைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். திருமணம் முடித்த பிறகு கோமதியின் நச்சரிப்புத் தாங்காமல் சென்னையில் புதிதாகத் தொழில் தொடங்க... அவரின் நல்ல நேரம், வெறும் ஒரு தளத்தில் மட்டும் ஆரம்பித்த வீட்டு...
Ratchagan 13
அத்தியாயம் – 13
ரஞ்சனா களைப்புடன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தாள். நொடிக்கு நொடி விழிகள் பேருந்து வருகிறதா எனப் பார்த்துக் கொண்டிருந்தன. மனம் வேகமாய் கணவனிடம் செல்ல துடித்துக் கொண்டிருந்தது.
“கடவுளே...! இன்னும் பஸ்ஸை...
Raaja Bavani 4 2
“இதுல நம்ப, நம்பாம போக என்ன இருக்கு, இங்க என்ன சம்மந்தமா பண்றாங்க, யார் சரக்குல பித்தலாட்டம் இருக்கோ அங்க தானே கேட்க முடியும்..” குருமூர்த்தி எகத்தாளமாக சொன்னார்.
“ப்பா..” தனா அவர் பக்கத்தில்...
Raaja Bavani 4 1
இராஜ பவனி 4
“மிஸ் உங்களை பார்க்க யாரோ வந்திருக்காங்க..” ஸ்டாப் ரூமில் இருக்கும் சித்ராவிற்கு தகவல் வர, யாரா இருக்கும் என்ற கேள்வியுடன் வெளியே வந்தாள் சித்ரா.
“நான் தான்..” குரல் பின்னால் கேட்க,...
Arumpani 28
28
ஆத்திசூடி – கெளவை அகற்று
பொருள் – வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு
இந்திரசேனா சென்னையில் இருந்து கிளம்பும் போதே அவள் அன்னையிடமும் நாயகியிடமும் கேட்டுத்தான் கிளம்பியிருந்தாள் சிவகாசிக்கு. அப்பெண்ணுக்கு என்ன செய்ய வேண்டும்...
Kaathalai Thavira Vaerillai 12 2
செண்பகம் "தன் பேத்திக்கு சேர்த்து வைத்திருப்பதை சேர்த்துக் கொடுக்கவேண்டும்"., என்று ரத்னாவிடம் சொன்னார்.,
"சரி அங்கிருந்து நாங்கள் கொண்டு வந்த பிறகு., நீங்கள் செய்ய எடுத்து வைத்ததும் வையுங்கள்., சேர்த்து கொடுத்து விடுவோம்"., என்று...
Kaathalai Thavira Vaerillai 12 1
12
பள்ளி செல்லவில்லை பாடம் கேட்க வில்லை
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்
நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்
ஊஞ்சல் கயிரு இல்லாமால் என் ஊமை மனது ஆடும்
தூங்க...
Arumpani 27
27
ஆத்திசூடி – அறனை மறவேல்
பொருள் – தருமத்தை எப்போழுதும் மனதில் நினைக்க வேண்டும்
இந்திரசேனா கண் விழித்த போது அபராஜிதன் அவள் கைப்பிடித்து அமர்ந்திருந்த தோற்றம் தான் கண்ணில் விழுந்தது.
தலை கனத்தது அவளுக்கு, ‘என்னாச்சு...
Raaja Bavani 3 2
“பாருங்கப்பா.. உங்க அக்கா மக எவ்வளவு செல்வாக்கா இருக்காங்கன்னு.. கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகியும் பூ மாதிரி தான் இருக்காங்க..” என்றான் அப்பாவிடம் கூர் பார்வையாக. குருமூர்த்திக்கு மகன் சொல்வது புரிய,...
Raaja Bavani 3 1
இராஜ பவனி 3
“இதெல்லாம் சரிப்பட்டு வருமா அனு..? அப்பா என்ன சொல்வார் தெரியலையே..” மகள் யோசனைக்கு சுஜாதா தயங்கினார்.
“ம்மா.. நான் அப்பாகிட்ட கேட்டுக்கிறேன், உனக்கு இது பத்தி தெரியும் தானே..?” மகள் கேட்க,
“எனக்கும்...
MPK 5 3
“ அண்ணா இப்படியே என்னைய பிடிச்சிட்டு இருந்தா கேம் ஸ்டார்ட் பண்ண முடியாதுண்ணா. நீங்க எல்லாம் ஹையர் கிளாஸ் நான் மட்டும் தான் உங்கள விட சின்ன பையன். நீங்க எக்ஸாம் முடிச்சிடிங்கனு...
MPK 5 2
அடுத்த நாள் காலை வகுப்புகள் முடிந்து மிதமான மதிய வேளை. பள்ளியின் விளையாட்டு கிரவுண்ட்டின் ஓரத்தில் இருக்கும் மரத்தின் மீது பறவைகள் இளைப்பாரிக்கொண்டிருந்தது. உணவு இடைவெளியில் அழகன் செந்தாமரை வருவதற்கு முன்னே அவன்...
MPK 5 1
“ ஹேய், அது என் சமோசா.
அது வாங்க கூட்டத்துல எவ்ளோ நேரம் நின்னேன் தெரியுமா.
எனக்கு என் சமோசா வேணும்.
இப்போவே வேணும். “ என கோபமாய் அடம் பிடித்து குதித்தாள் செந்தாமரை.
“ ஒரு சமோசா...
Kaathalai Thavira Verillai 11 2
அப்போது பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து கொண்டு ஒவ்வொன்றாக கிண்டலும் கேலியுமாக பேசிய படி இருந்தனர். இவளோ அமைதியாக சிரித்த படி அனைவரையும் பார்த்துக்கொண்டே இருந்தாள்.
அப்போது ஏற்கனவே பேசி முடித்த அன்று திவ்யா அனைவருக்கும்.,...