Thursday, May 16, 2024

Mallika S

11373 POSTS 401 COMMENTS

TSTP 11 1

                                   ஓம் நமச்சிவாய  தாளம் 11 ஜெய் சொன்ன “பயம்” இருவருக்கும் ஆச்சர்யம் தான். “என்னாடா பயமா… உனக்கா!!??” அமீர் கேட்க.  “ஏன்டா… எனக்கு பயம் இருக்க கூடாதா?? அப்பாவோட கட்டாயத்துல தான் இந்த கல்யாணம் அவ எப்படி...

TSTP 11 2

ரம்யாவிற்கும் அவள் அம்மாவிற்கும் அதில் வருத்தம் தான். ஆனால் ஜெய் இதுவரை அவர்களிடம் முகம் காட்டாமல் நின்றதே போதும் என்று இருந்தது. சாந்தியும் வள்ளியும் எதுவும் பேசாமல் இருந்தாலும் அவரின் மாமியார் ராகவை...

Charumathi 18 1

சாருமதி. அத்தியாயம் 18. "சாரு..." "சாருமதி..." ஏதோ கனவில் அழைத்தது போலிருந்தக் குரலில் சட்டென்று கண்விழித்தாள் சாருமதி. தூக்கம் விழித்த கண்களுக்கு சுற்றுப்புறம் கலங்கலாகப் புலப்பட, நேற்று தனக்கு கிருஷ்ணாவுடன் திருமணம் ஆனதும், தான் இப்போது கிருஷ்ணாவின் வீட்டில் அவனின்...

Charumathi 18 2

சாருமதியும் அவனையே பின்பற்றினாள். அந்த பார்த்தசாரதியிடம் அவர்கள் வைத்த வேண்டுதலின் வார்த்தைகள் வெவ்வேறாக இருந்தாலும் வேண்டுதலென்னவோ ஒன்றாகத்தான் இருந்தது.  வணங்கி முடித்தவன் தன்நெற்றியிலும் அடையாளமிட்டு சாருமதியின் நெற்றியிலுமிட, அமைதியாக அனுமதித்தாள் அவனை.  தன் மனதின் மாற்றத்தை...

NN 27

    திங்கள் காலை ஒன்பது மணிக்கு சிவசு தாத்தா, சுந்தரி ஆச்சி, கோதண்டம் மாமா , சீதா அத்தை, கார்த்தி, தேனு, சுந்தரம், சிவகாமி, ஸ்ரீ பத்மா, கிருபா, மணி என அனைவரும் வாசுவின்...

VK 7 2

கார்த்திக் கையசைத்து வெளியே செல்லும்படி சைகை செய்ய, பாண்டியனை அங்கேயே விட்டுவிட்டு அந்த அதிகாரி வெளியே சென்றுவிட, மீராவின் நினைவு அடுக்குகள் அவனை இனம்காண வேகமாய் தனக்குள் அலசியது. முழு கை கட்டம் போட்ட...

VK 7 1

*7* என்றும் இல்லாத பதட்டம் அவன் மனதை ஆட்டுவித்து ஆக்கிரமித்திருக்க, ஒரு இடத்தில் அமர முடியாமல் அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்தான் கார்த்திக். தன்னால் எதுவும் முடியும். தன்னால் குற்றம் செய்தவரையும் பாதிக்கப்பட்டவரையும் புரிந்து கொள்ள...

NUV 27 1

நாதம் – 27        அஞ்சலையின் பதட்டம் எல்லாம் சில நொடிகள் தான். அத்தனை கூட்டத்தில் அவள் கண்கள் அவள் அம்மாவையும் குருவையும் இனம் கண்டு கொண்டது. அவர்களின் புன்னகை தவழும் முகங்கள் அவளிடம்...

EMT 4 2

இவள் என்ன செய்தாலும் கண்டு கொள்ள ஆளில்லை.. பிள்ளைகள் இரண்டும் விளையாண்ட களைப்பில் ஏழுமணிக்கே உறங்கியிருக்க  தாயும் மகளும் குசுகுசுவென ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.. இவள் அருகில் செல்லும் போது சத்தத்தை குறைத்தாலும்...

EMT 4 1

எனை மாற்றிய தருணம்                              அத்தியாயம்  -  4   சுமதி எவ்வளவுதான் பொறுத்து போனாலும் அண்ணி , அத்தை இருவரின் பேச்சும் அளவுக்கு மீற பாதி நேரம் அவளுடைய ஒழுக்கத்தை வைத்தே பேசினார்கள்..  அண்ணனிடம் சொல்லி...

NV 9 2

“இல்ல மாப்பிள்ள, பனி சேரல அதான்... சுக்குக் காப்பி குடிச்சா சரியாப் போகிடும்...” என்றார் அவர். “ஹூக்கும்... இப்படி எதுக்கும் டாக்டரைப் பார்க்காம நீங்களே வைத்தியம் பண்ணிகிட்டா எப்படிப்பா...” என்றாள் மகள். “கண்ணம்மா, அப்பாக்கு ஒண்ணும்...

NV 9 1

அத்தியாயம் – 9 “ஏன் கண்ணம்மா, உன் அண்ணனுங்க யாரும் தீபாவளிக்கு இங்கே வர மாட்டாங்களா...” கணவன் கேட்கவும் யாழினியின் முகம் வாடிப் போனது. “முதல்ல எல்லாம் வந்துட்டு தாங்க இருந்தாங்க... மூத்த அண்ணி எப்பவுமே...

MIT 20

20 கடைக்கு மேலும் ஒரு ஆள் வேலைக்கு வந்திருக்க அவர்கள் அமர சரியான இருக்கை வேண்டும் மேஜை ஒன்று கூட இருந்தால் நன்றாக இருக்கும் என்று சினமிகா கேட்டிருந்தாள். “மேல அப்பா ரூம்ல ரெண்டு டேபிள்...

ENK FINAL 2

ஜெய் இப்படிக் கறாராகப் பேசவும், வெண்ணிலாவுக்கும் அப்படியெல்லாம் நடக்காது என உறுதியாகச் சொல்ல முடியாத நிலை. ஆனால் அண்ணனை நினைத்தும் தவித்தாள்.  ஜெய்குமே மனைவியின் கலங்கிய முகம் கண்டு வருத்தம்தான். ஆனால் அவளுக்காகக் கூட...

EKN FINAL

எந்தன் காதல் நீதானே இறுதி அத்தியாயம் வெண்ணிலா வீட்டிற்குள் வந்தவள், அகல்யாவைப் பார்த்து நலம் விசாரித்தாள்.  அகல்யா குழந்தை உண்டாகி இருப்பதால்... இந்த நேரம் பிரயாணம் செய்ய வேண்டாம் எனக் குழந்தைக்குப் பெயர் வைத்த...

KAKA 13 2

உண்மை தானே… மாற்றிக் கொள்ள மாட்டானே.. இதை இவர்கள் தொழில் டெக்ஸ்டைல்ஸ் இருக்க. அவன் தனக்கு என்று  தனியாக விளம்பர கம்பெனியை ஆரம்பித்தான்.. .கணவன் மனைவி இருவருக்கும் இதில் துளி கூட விருப்பம்...

MU 2

(2)                மல்லிகை இங்கே வாம்மா என்ற குரலுக்குப் பவ்யமாய் வந்து நின்றாள்.                தவாவுக்கு இன்னும் பதினைந்து நாட்கள்தானே விடுமுறை இருக்கிறது. அவனுடன் உன்னையும் அழைத்துச் செல்வான். உனக்கு விசாஇ பாஸ்போர்ட் எல்லாம் வாங்குவதற்கு...

TSTM 2

ராமின் மன ஓட்டத்தை கலைத்தது,வேறு யாரும் இல்லை நம் ஷான் தான்,௭ன்ன பகலிலே கனவா ௭ன்று கேட்க சிரித்து மழுப்பினான். அங்கே யோகா,தன் தோழிகளையை விடுதிக்கு அனுப்பிவிட்டு  , தன் ம௧ன் நிஷாந்த்தோடு விளையாடினாள்,அப்படி...

VK 6 4

“குற்றவுணர்ச்சியும் ஒரு காரணம் தான், நான் மறுக்கல... ஆனால் அதுமட்டுமே காரணமில்லை. வேலையிலிருந்து எல்லாத்துலேயுமே எங்க ரெண்டு பேருக்கும் நல்லா ஒத்துபோகும்னு தோணுச்சு. வேண்டாம்னு சொல்ற மாதிரி வேற எந்த ரீசனும் இல்லையே…...

VK 6 3

“இருக்கு. ஆனால் நான் யூஸ் பண்ண மாட்டேன். மெஷினில் போட்டால் துணி எல்லாம் சீக்கிரம் கிழிஞ்சிடும். டிசைன்ஸ் போயிடும்.” என்று திரும்பாமல் ஏதோ சாக்கு சொன்னாள் அவனிடம். “ஆமாமா உன் டிரெஸ்ல தான் எவ்வளவு...
error: Content is protected !!