Monday, August 3, 2026

Mallika S

Mallika S
12042 POSTS 398 COMMENTS

Kaathalai Thavira Verillai 11 1

0
11 அந்த நீள நதிக் கரை ஓரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம் நான் பாடி வந்தேன் ஒரு ராகம் நாம் பழகி வந்தோம் சில காலம் பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ மறந்ததே இந்த நெஞ்சமோ இந்த...

Ratchagan 12

0
 அத்தியாயம் – 12 “இவர் டாக்டர் அர்ஜூன் கிஷோர், ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட்... நம்ம டாக்டர் செல்வராஜ் சீட்டுக்கு புதுசா வந்திருக்கார்... இவர் நார்த் இன்டியனா இருந்தாலும் தமிழ்நாட்டுல சில வருடங்கள் இருந்ததால நல்லாவே தமிழ்...

Arumpani 26

0
26 ஆத்திசூடி – கொள்ளை விரும்பேல் பொருள் – பிறர் பொருளை கவருவதற்கு ஆசைப்படாதே ஒரு வாரம் எப்படியோ பறந்திருந்தது. இந்திரசேனா அபராஜிதனிடம் பேசுவதையே முற்றிலும் தவிர்த்திருந்தாள். அவளால் அன்றைய நிகழ்வை மட்டும் மறக்கவே இயலவில்லை. அவன் தள்ளாட்டத்துடன்...

Raaja Bavani 2 2

0
“என்ன இருபத்தி ஆறா..?  சஞ்சய்க்கே இருபத்தி ஆறு  தான் ஆகுது..” என்றார் அவனின் அம்மா. “ஏங்க ஜாதகம் பார்த்தப்போ நீங்க இதை பார்க்கலயா..”  கணவரிடம் வேறு பாய்ந்தார்.  அவர் என்ன சொல்வார், மகனுக்கு செவ்வாய்...

Raaja Bavani 2 1

0
இராஜ பவனி 2 தனாவின் உரிமை பார்வையும், அனுவின் முகச்சிவப்பும் மற்றவர் கண்களுக்கு நன்கு தெரியும்படியும், புரியும்படியே இருக்க, “தனா..” என்று எச்சரிக்கை குரல் எழுப்பினான் குகன்.  கடையில் வச்சு எல்லாம் பார்க்கிற இடத்துல இது...

Ratchagan 11 2

0
“ரஞ்சனா, இப்பதான் அவருக்கு உடைஞ்ச முதுகெலும்பை ஜாயின்ட் பண்ண ஆப்பரேஷன் பண்ணிருக்கோம்... ஸ்கேன் ரிப்போர்ட்ல இடுப்பு எலும்புல ஒரு விரிசல் தெரியுது, ஆனா அதுக்கான ஆப்பரேஷனை உடனே பண்ண முடியாது... முதுகெலும்பு செட்...

Ratchagan 11 1

0
 அத்தியாயம் – 11 கடிகாரத்தில் சின்ன முள் இரண்டைத் தாண்டி நகர்ந்து கொண்டிருக்க பெரிய முள் மெல்ல நொண்டியடித்து மூன்றை தாண்டிக் கொண்டிருந்தது. அடிக்கொரு முறை சமயம் பார்த்து கலக்கத்துடன் அலைபேசியில் கணவனை அழைக்க முயன்று...

PKV 63 2

0
“இன்னொரு தடவை சிங்கப்பையா!...... சலாம் சொல்லத்தான் வந்தேன். எனக்கு வேலை இருக்கு. நான் போகணும்” என ஆர்யன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவன் போன் அடித்தது. “சொல்லு ரஷீத்!....... சரி!.... நான் வந்துட்டே இருக்கேன்” என சொல்லி...

PKV 63 1

0
புயல் காற்றில் விளக்காகவே அத்தியாயம் – 63 ஆர்யனை வெளியே நிறுத்தி ருஹானா கதவடைத்து உள்ளே செல்ல அவன் கோபம் அத்துமீறியது. அவள் தெரிந்து செய்கிறாளா? கோப மிகுதியில் தன்னையறியாமல் செய்கிறாளா? அர்ஸ்லான் மாளிகையில் அவளை வெளியே...

UU 9 2

0
அவர் சொன்னதைக் கேட்டு பொத்திக் கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்ட கார்த்திக்,     “டேய் இவனுக்கு அவுங்க மாமா கத்துக் கொடுக்குறாராம்டா! கேட்க தமாஷா இல்லை!” என்று கிஷோர் காதில் கிசுகிசுக்க,    ...

UU 9 1

0
                               9      ‘என்ன இவன் இவ்ளோ கோபமாகிட்டான்?!’ என்று கவிதாயினி யோசிக்க,      செவலையோ கீழே விழுந்த ரங்கனை மற்றவர்களைப் போல் போனால் போகட்டும் என்று விட்டுவிடாமல், மேலும் அவன் அருகே ஓடி அவனைத்...

UU 8 1

0
                                                          8      ‘எதுக்கு இவளுக்கு இந்த வேலை?!’ என்று கவியை முறைத்தவன்,      “ஆச்சா?! கிளம்பலாமா?!” என்று சிடுசிடுக்க,      “ம் ஆச்சுப்பா?! அடுத்து காய் வாங்கப் போக வேண்டியதுதான்.  நீங்க போய்...

UU 8 2

0
   இத்தனை நாட்களாய் அவன் அவளை வேண்டாமென்றபோது வராத உணர்வு அவள் வாயால் அதைச் சொல்லும்போது வந்து ஒட்டிக் கொண்டது.      அவன் பதில் ஏதும் உரைப்பதற்குள், “என்னடி மசமசன்னு நிக்க?! வா எல்லாத்தையும்...

Kaathalai Thavira Vaerillai 10 2

0
" நான் இதுவரைக்கும் தோட்டத்துக்கு போனது இல்லையே" என்று சொன்னாள். "போய் பாரு" என்று சொல்லி ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது .,  ஒரு வகையில் அவன் தான். அதை எல்லாம் இப்போது நினைத்துக் கொண்டாள்....

Kaathalai Thavira Vaerillai 10

0
10 காலங்கள் போனால் என்ன கோலங்கள் போனால் என்ன பொய் அன்பு போகும் மெய் அன்பு வாழும் அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்லை வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை இன்றென்பது உண்மையே இரவு உணவுக்குப்பின் அவளை அழைத்து சென்று ஜெ.கே யின் அறையில் விட்டு...

Arumpani 25

0
25 ஆத்திசூடி – மண் பறித்து உண்ணேல் பொருள் – பிறர் நிலத்தை ஏமாற்றி அதன் மூலம் வாழாதே நீதிபதி அசோக்கின் வீட்டில் இருந்து வந்ததில் இருந்தே அபராஜிதன் அவளிடத்தில் ஒரு வார்த்தை கூட பேசியிருக்கவில்லை. வரும்...

MKK 32 5

0
நடந்த நிகழ்வுகளுக்கு இடையில் நண்பனின் இல்லம் வந்த விஜயன் வீடு பூட்டியிருப்பதை கண்டு அவனுக்கு அழைப்பு விடுக்க. துவாரகாவின் இல்லம் வருமாறு கூறிவிட்டு அலைபேசியை வைத்துவிட்டான் விஷ்ணு. அரைமணி நேர பயணத்தில் அடித்து பிடித்து...

MKK 32 4

0
கலவரம் நிறைந்த முகத்துடன் அறை வாசலில் நின்றிருந்த வைதேகியை கண்டதும் ஓடி சென்று அணைத்து கொண்டவள் தேம்பி அழுதபடி "வைத்தி க்கா தாலி கட்டிட்டு எங்க வேணாலும் போய்க்கோன்னு சொல்லி விட்டுட்டு போயிட்டாரு...

MKK 32 3

0
"ப்ச் என்ன பேசணும் இனி முடிவெடுக்க என்ன இருக்கு? அதான் பேச வேண்டியதை பேசிட்டிங்களே சார், இப்போ வண்டி எடுக்க போறிங்களா இல்லையா?" என்று வாகனத்தில் அமர்ந்து கொண்டே கடுப்புடன் கேட்க. "நா பேசவே...

MKK 32 2

0
"ம் நாலுமணிக்கு தானே கொண்டு போய் விடுறேன் வீட்டுல தங்க வச்ச எனக்கு கொண்டு போய் விடுறதுல ஒன்னும் கஷ்டமில்ல" என்று உணர்ச்சியற்று கூறிவிட்டு அறைக்குள் சென்றுவிட. உதட்டை சுளித்து கொண்டு வேகமாக அறைக்குள்...
error: Content is protected !!