Monday, August 3, 2026

Mallika S

Mallika S
12042 POSTS 398 COMMENTS

தேய்வது நிலவல்ல 17

0
  வணக்கம் தோழிகளே,    உங்க ஆதரவிற்க்கு நன்றி, படித்து உங்கள் நிறை குறைகளை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளவும். எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் வாசகர்கள் மற்றும் கருத்து தெரிவிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்   தேய்வது நிலவல்ல அத்தியாயம் – 17   காலை...

Kaathalai Thavira Vaerillai Final II

0
நான்கு நாட்களுக்கு தேவையான உடைகளை மட்டும் எடுத்து கொண்டு., அவளை அழைத்துக்கொண்டு தோட்டத்து வீட்டிற்கு சென்றான் ... காரில் செல்லும் போதே இருவருக்கும் பிடித்தமான மெலோடி பாடல்கள் ஒலிக்க அமைதியாகவே வந்தான் ஜெ. கே...

Kaathalai Thavira Vaerillai Final I

0
16 விடிந்தாலும் வானம் இருள் பூச வேண்டும் மடிமீது சாய்ந்து கதை பேச வேண்டும் முடியாத பாசை நீ பேசவேண்டும் முழு நேரம் என்மேல் உன்வாசம் வேண்டும் இன்பம் எதுவரை நாம் போவோம்அதுவரை நீ பார்க்க பார்க்க காதல் கூடுத்தே.... ஜெ.கே மற்றும் வீட்டினர்...

Raaja Bavani 7 2

0
தேர் ஊர் சுற்றி வரும் முன்னே விஷயம் ஊருக்குள் பரவிவிட, தனா, அனுவின் ரகசிய காதல் ஊரின் பேசும் பொருளானது. சிலர் ஆதரித்து, சிலர் எதிர்த்து, பெரியவர்கள் வியாக்கினம் பேச, இளையவர்கள் கொண்டாட.....

Raaja Bavani 7 1

0
இராஜ பவனி 7 “எங்க உன் மகன் கிளம்பிட்டானா..?” குருமூர்த்தியின் சத்தம் வீட்டில் எங்கும் அதிகாரமாக  எதிரொலிக்க,  ரூமில் இருந்த தனா கண் மூடி திறந்தான்.  “இதோ கிளம்பிடுவான்ங்க..”  வைதேகி சொல்ல,  “ஏன் துரைக்கு இன்னும் விடியலையாமா..?...

Arumpani 30

0
30 ஆத்திசூடி – நாடு ஒப்பனை செய் பொருள் – நாட்டில் (சமுதாயத்தில்) உள்ள மக்கள் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய். “வாப்பா மாணிக்கம் என்ன இந்த பக்கம் உன் காத்து வீசுது” “இன்னைக்கு இங்க ஒரு ஹியரிங்...

Kaathalai Thavira Vaerillai 15 2

0
மதிய உணவை முடித்துக் கொண்டு பின்பு அங்கங்கு வெளியே சுற்றி பார்க்க வேண்டியது எல்லாம் சுற்றி விட்டு மாலை நெருங்கும் நேரத்தில் பிள்ளைகள் அனைவருமே சோர்வாகி "வீட்டுக்கு போகலாம், வீட்ல ஏதாவது நல்ல...

Kaathalai Thavira Vaerillai 15 1

0
15 வானம் நீ வந்து நிக்க நல்லபடி விடியுமே விடியுமேபூமி உன் கண்ணுக்குள்ள சொன்னபடி சோழலுமே சோழலுமே... அந்தி பகல் எது ஒன்ன மறந்தாலேஅத்தனையும் பேச பத்தலையே நாளே அவள் தூக்கம் கலையும் போது., அவன் முழித்திருந்தாலும்., அவளிடம் காட்டிக் கொள்ளாத படி கண்ணை...

Raaja Bavani 6 2

0
“அவ படிக்கணும் ஆசைபடுறா, இருபது வயசிலே என்ன கல்யாணத்துக்கு அவசரம்..?”  தனா சொல்ல,  “டேய்.. வந்திருக்க வரன் ரொம்ப நல்ல மாதிரிடா, என்னோட பங்காளி தான், MNCல வேலை, ஊர்லயும் தோட்டம், துரவு, ஒரே...

Raaja Bavani 6 1

0
இராஜ பவனி 6 “இந்த மாச கடைசில சித்திரை திருவிழா வருது இல்லை, அது முடியவும் வைகாசி முதல் வாரத்திலே கல்யாணம் வச்சுக்கலாம்ன்னு மாப்பிள்ளை வீட்ல சொல்லிட்டாங்க..”  அன்பழகன் வீட்டிற்கு வந்ததும் சொன்னார்.  “நல்லதுங்க.. நமக்கும்...

Uyirae Namakkaaga 9 1

0
உயிரே நமக்காக அத்தியாயம் 09 "நானும் அவங்க கூட போய்ட்டு வரட்டுமா தேவி?"   விஜயன் சாதாரணமாக கேட்டாலும், அந்த கண்களில், மனைவி அனுமதி தந்துவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பு மின்னியதைக் கண்டுகொண்ட தேவகிக்கு, மறுப்பு சொல்ல ஏனோ...

Arumpani 29

0
29 ஆத்திசூடி – சையெனத் திரியேல் பொருள் – பெரியோர்கள் நம்மை வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே அபராஜிதன் காலையில் நேரமாகவே பள்ளிக் கிளம்பிச் சென்றிருந்தான். இரண்டு நாட்களாகவே அவன் இப்படித்தான் கிளம்பிவிடுவதால் இந்திரசேனாவும் பெரிதாய் எதுவும்...

EUTM 3 2

0
சந்தோசமான விஷயத்தை விட இவ்வளவு மெதுவா சொல்ற.  நம்ம புள்ளைங்க ஊருக்கு வந்தா நமக்கு சந்தோஷம்தான்.  பிள்ளைங்க தான் வரமாட்டேனு  முரண்டு பிடிக்கறதுங்களாம். டவுன்லயே வளந்த  புள்ளைவ. பட்டிக்காட்டுக்கு வர பிடிக்காது தான். "என்னங்க செய்ய.ஆனாலும் ...

EUTM 3

0
 மெல்லிசை - 03 கிழக்கு வானம் மெல்ல மெல்ல சிவக்க தொடங்கியது.  அழகான அதிகாலை வேளையில் பச்சைப் புல்லின் நுனியில் இதழ் பதித்துக் கொண்டிருந்த  பனித்துளிகள் பகலவனின் வரவை எண்ணி உருகிய பின்னும் உதிராமல் தவமிருந்தது. விடியலை...

MPK 6 2

0
அதன் பின் அன்று தாமரை கடைக்கு வந்ததும் அழகன் வந்ததை பற்றி மலர் சொல்ல,  “ நீங்க ஏன் ப்பா அவனுக்கு கல்ல உருண்டைலாம் கொடுத்திங்க.  அவன் குட் பாய் இல்ல ப்பா. ரொம்ப ரொம்ப...

MPK 6 1

0
  “ இங்க செந்தாமரை ஸ்டோர்ஸ்‌ எங்கண்ணே இருக்கு. “  “ அப்படி வலப்பக்கம் போய் ரெண்டு சந்து தள்ளி ஒரு பெரிய ஆலமரம் இருக்கு. அதுக்கு கொஞ்சம் முன்னே அரைக்கா அடி சுவர் வச்சு...

Kaathalai Thavira Vaerillai 14 2

0
"அந்த பொண்ணுக்கு உங்களை பிடிக்குமா"., என்றாள். "பிடிக்கும் னு தான் நினைக்கிறேன்".,  என்று சொன்னான். "கடைசி வரைக்கும் சொல்லலையா"., என்று கேட்டாள். அவனோ.,  சிரித்துக்கொண்டே "சொல்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கல"., என்றான். "ஓ கிடைச்சிருந்தா சொல்லி இருப்பீங்க இல்ல".,  என்றாள். அவளை...

Kaathalai Thavira Vaerillai 14 1

0
14 தடுமாறிப்போனேன் அன்றே உன்னைப்பார்த்த நேரம் அடையாளம் இல்லா ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம் ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே உள்ளம் கேள்விக்கேட்கும் ஆனாலும் நெஞ்சம் அந்த நேரத்தை நேசிக்கும் காலையிலேயே அனைவரும் குளித்து கிளம்பி கொடைக்கானல் செல்லும் பாதையில் வேனில் சென்று கொண்டிருந்தனர்.  காலை உணவிற்கே அங்கு...

UU 11

0
                                                                  11      “எனக்கு உங்க பொண்ணைக் கட்டிக் கொடுங்க! நான் அவங்களை மகாராணி மாதிரி வச்சுப் பார்த்துக்கறேன்” என்று கார்த்திக் சொன்னதும் எல்லோருமே சில கணங்கள் திகைத்துப் போயினர் என்ன சொல்வது என்று...

Raaja Bavani 5 2

0
“ஓஹோ.. அப்படி.. க்கா.. நீ சரியான ஆளு, மனசுல உனக்கும் அவர் மேல ஆசை இருக்கு, அப்படித்தானே..?” அனு அக்காவிடம் சந்தோஷ சிரிப்புடன் கேட்டாள். சித்ரா முகத்தில் சட்டென ஒரு வெட்கம், இளக்கம். ...
error: Content is protected !!