Mallika S
Saveetha Murugesan’s Mullai Vendan 17
அத்தியாயம் - 17
அறைக்குள் வந்த மகிழை மேலும் கீழுமாய் பார்த்தான் வேந்தன். எதுவோ சொல்ல வந்திருப்பானோ என்று அவன் எண்ண வந்தவனோ நேராய் கட்டிலின் மறுபுறம் சென்று படுத்துக்கொண்டான். (இப்படி ஒரு முதலிரவுடா...
Sarayu’s Ennai Mattum Kaathal Pannu 5
காதல் – 5
‘நான் காதலிக்கிறேன்...’ என்று சொன்னதும் அதிர்ச்சியடைந்தவர்கள், எப்படியாவது இந்த நிச்சயதார்த்தம் நடந்துவிட வேண்டும், பின் ஷ்யாமை பேசி சரி செய்துவிடலாம் என்று நினைக்க, அவனோ வீட்டிற்கே வராது போக, மஞ்சுளாவிற்கும்...
Saveetha Murugesan’s Mullai Vendan 16
அத்தியாயம் - 16
மகிழ் அமுதாவை முன்பே பார்த்திருக்கிறான். ஒரு முறை அவன் தந்தையுடன் ஊருக்கு சென்றிருந்த போது கண்டிருக்கிறான் அவளை.
அவன் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான் அப்போது.
அவன் தந்தையுடன் ஊருக்கு...
Sarayu’s Ennai Mattum Kaathal Pannu 4
காதல் – 4
இரண்டு நாட்கள்.. முழுதாய் நாற்பத்தி எட்டு மணி நேரம் முடிந்திருக்க, ஷ்யாம்தேவிடம் இருந்து எவ்வித தகவலும் இல்லை.. பல்லவிக்கோ நெருப்பில் நடக்கும் தருணமாகவே இருந்தது ஒவ்வொரு நொடியும்.. ஒருப்பக்கம் அவளது...
Saveetha Murugesan’s Mullai Vendan 15
அத்தியாயம் - 15
“ஏன்க்கா இப்படி ஆடு திருடுனவன் மாதிரி முழிக்கிறே??” கேட்டது குமுதா.
“அது ஆடு இல்லைடி வடை திருடுன காக்கா மாதிரின்னு சொல்லு” என்று தங்கையை திருத்தினாள் அமுதா.
முல்லையோ இன்னமும் ஏதோ யோசனையில்...
Latha Baiju’s Vaanam Vasappadum Thooram 6
வானம் – 6
அடுத்து வந்த நாட்கள் கனவோடும் கற்பனையோடும் நகர கல்யாண நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அனுபமா. வழக்கம் போல் தொலைபேசி உரையாடலும் கடிதமும் அவர்கள் காதலை வளர்த்துக் கொண்டிருந்தன.
எல்லாருக்கும் புதிய ஆடைகள்,...
Sarayu’s Ennai Mattum Kaathal Pannu 3
காதல் – 3
இருவருக்கும் சுத்தமாய் உறக்கமில்லை... எப்படி உறங்க முடியும்???. மூன்று வருடக்காதல்.. ஒரேநாளில் இப்படித் தலைகீழாய் மாறும் என்று பல்லவியும் சரி, ஷ்யாம்தேவும் சரி எதிர்பார்க்கவில்லை.. இதனை மனதில் ஏற்றுக்கொள்ளவே சில...
Saveetha Murugesan’s Mullai Vendan 14
அத்தியாயம் - 14
நாளையோடு அவள் கடைசி பரீட்சை முடியப் போகிறது. இத்தனை நாட்கள் கல்லூரிக்கு சென்று வந்ததில் அவள் எண்ணங்கள் அவ்வப்போது தடைப்பெற்றிருந்தது.
இதோ படிப்பும் முடிந்துவிட்டது. அதன் பின் என்ன நடக்கும்...
Uma Saravanan’s Venpani Malarae 21
மலர் 21:
சாரதியின் வீட்டில் இருந்தாள் கவி பாரதி.சந்திராவிற்கு ஏனோ அவளைப் பிடிக்கவில்லை.முதலில் தன் மகனை வேண்டாம் என்று நிராகரித்து விட்டு.....பிறகு ஒரு சூழ்நிலை என்று வரும் போது....அவனைத் திருமணம் செய்த கவியை அவருக்கு...
Sarayu’s Mazhaiyil Nanaiyum Mathumalarae 21
மது – 21
“ஹே... வாவ்... வாவ்... வாவ்.. ரிஷி... செம.... ஓ மை காட்.... செமையா இருக்கு ரிஷி...” என்று வானில் பறந்துகொண்டே கத்திக்கொண்டு இருந்தாள் மதுபாலா.
அவளுக்கு சற்று பின்னே, லேசாய் அவளை...
Sarayu’s Ennai Mattum Kaathal Pannu 2
காதல் – 2
ஷ்யாமிற்கு இவ்வளவு பிடிவாதம் இருக்குமென்பது பல்லவிக்கு இப்போது தான் தெரிய வந்தது.. இத்தனை நாளில் ஏதாவது சண்டை என்றால் உடனே விட்டுக்கொடுத்துப் போவது அவனாகத் தான் இருப்பான்.. அவனது தோரனைக்கும்,...
Saveetha Murugesan’s Mullai Vendan 13
அத்தியாயம் - 13
முல்லைக்கு இப்போதெல்லாம் வேந்தனின் நினைவு தான். ஏனென்று புரியாவிட்டாலும் அவன் தன் கணவன் என்று மனதில் எங்கோ அழுத்தமாய் பதிந்தது.
அவளிடம் கடைசியாய் பேசிச்சென்ற பின் அவனைப்பற்றி எந்த தகவலும் இல்லை....
Saveetha Murugesan’s Mullai Vendan 12
அத்தியாயம் - 12
ரயிலில் ஏறியதில் இருந்து வேந்தனுக்கு ஒரே யோசனை. ரயிலுக்கும் நமக்கும் ஏதோ பெரிய பந்தம் இருக்கிறது போலும்.
இவளை நான் வெளியில் சந்தித்த நேரத்தை விட ரயிலில் இவளுடன் இருக்கும் நேரம்...
Sarayu’s Mazhaiyil Nanaiyum Mathumalarae 20
மது – 20
“நான் இருக்கேன்னு சொன்னியாமே...” என்று பின்னிருந்தே மதுபாலாவை அணைத்தபடி, அவளின் கேசத்தை லேசாய் வாசம் பிடித்துக்கொண்டே கேட்ட ரிஷிக்கு,
மெல்ல ஒரு புன்னகை சிந்திக்கொண்டே அவனது அணைப்பை இன்னும் தன்...
Sarayu’s Ennai Mattum Kaathal Panu 1
காதல் – 1
“ஐ சே கெட்டவுட் தேவ்..” என்று அடிக்குரலில் பல்லவி கத்தினாலும் ஆடாமல் அசையாமல் அப்படியேத்தான் அமர்ந்திருந்தான் தேவ்.. ஷ்யாம் தேவ்..
முகத்தினில் ஒருவார தாடி.. கண்கள் வேறு சிவப்பேறி...
Sarayu’s Mazhaiyil Nanaiyum Mathumalarae 19
மது – 19
சாம்பசிவமும், கல்யாணியும் தயாராகி நிற்க, ஸ்ரீநிவாஸ் அவர்கள் அருகே நின்றிருக்க, மைதிலியும், மதுபாலாவும் தான் இன்னும் வந்த பாடில்லை. அனைவரும் முதல் நாளே மதுபாலா வீட்டிற்கு வந்திருந்தனர்.. கன்னியாகுமரி செல்வதற்கு....
Saveetha Murugesan’s Mullai Vendan 11
அத்தியாயம் - 11
தினமும் அவன் அங்கு நின்றது தான் மிச்சம் முல்லை வந்தபாடாயில்லை. ஆயிற்று இன்றோடு நான்கு நாட்கள் ஆகப்போகிறது. அவளை பார்க்கவே முடியவில்லை.
ஒரு வேளை இந்த பக்கமாக வரமாட்டாளோ என்ற எண்ணம்...
Saveetha Murugesan’s Mullai Vendan 10
அத்தியாயம் - 10
டெல்லியில் யாழ்வேந்தனின் அறையில்
ஆயிற்று அவன் இங்கு வந்து தன்னைப்போல இரண்டு மாதம் ஓடிவிட்டது. மகிழ் லண்டனில் இருந்து வரப்போவதாக முதல் நாள் கண்மணி சொல்லியிருந்தார். அவனுக்குமே அவன் வரவை குறித்து...
Saveetha Murugesan’s Siru Pookkalin Thee(yae)vae 10
அத்தியாயம் – 10
சென்னை வந்ததில் இருந்து வதனா அவள் அவளாகவே இல்லை. எல்லோரிடமும் எரிந்து விழுவதும் முகம் காட்டுவதுமாகவே இருந்தாள்.
அவளுக்கு யாரை பார்த்தாலும் பயமாகவே இருந்தது. எங்கே தன்னிடம் இருந்து தன் குழந்தையை...