Mallika S
Sarayu’s Kannil Theriyuthoru Thotram 5
தோற்றம் – 5
சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் மருத்துவமனை..
அமுதா அங்கே தான் அனுமதிக்கப் பட்டிருந்தாள்.. தனியறை ஒன்றில், கையில் ட்ரிப்ஸ் ஏறி கண்களை மூடிப் படுத்திருக்க, அவளின் அருகே அன்பரசியும், மகராசியும்...
Sarayu’s Kannil Theriyuthoru Thotram 4
தோற்றம் – 4
“ஏதாவது பண்ணு புகழ்.. ஏதாவது செய்...” என்று அவனின் மனம் கூப்பாடு போட, காரை அப்படியே நிறுத்தியிருந்தியவன், பொன்னி அருகே வருவதற்காக காத்திருக்க, ஸ்டியரிங்கில் விரல்கள் தட்டியபடி இருக்க, அவனது...
Sarayu’s Kannil Theriyuthoru Thotram 3
தோற்றம் – 3
“ண்ணா.. நீதான் இப்படியிருக்க.. அவங்க எல்லாம் நல்ல கல்லு மாதிரிதான் இருக்காங்க.. அடுத்த வாரம் ஊருக்கு வா.. என்ன நடக்குதுன்னு பாப்போம்..” என்று பொன்னி அசோக்கிடம் சொல்ல,
அவனோ,...
Sarayu’s Kannil Theriyothoru Thotram 2
தோற்றம் – 2
எதிரே நின்றவளும் அவனைப் பார்க்க, அவனும் பார்க்க, பொன்னியின் கரங்களைப் பிடித்து நின்றிருந்த குட்டிகளோ, ‘மாமா...’ ‘சித்தப்பா..’ என்று மழலையாய் ஆளுக்கு ஒன்றாய் சொல்ல, அவர்களைப் பார்த்து சிரித்தவன்,...
Sarayu’s Kannil Theriyuthoru Thotram 1
தோற்றம் – 1
புலர்ந்தும் புலராத அதிகாலை பொழுது.. சூரியன் இப்போதுதான் துயில் எழுகிறான் என்பதற்கிணங்க வானம் ஒரு பக்கத்தில் வர்ணஜாலங்கள் காட்ட, மறுபக்கத்தில் சாம்பல் நிறமாகவும், கரிய நிறமாகவும் பல வர்ண மாற்றங்களை...
Saveetha Murugesan’s Mullai Vendan 20
அத்தியாயம் - 20
உதய்பூர் லேக் பேலஸ்
லேக் பேலஸ் என்று அழைக்கப்படும் இந்த ஏரி அரண்மனை பிச்சோலா ஏரியில் உள்ள ஜக் நிவாஸ் தீவில் அமைந்துள்ள கம்பீர மாளிகை.
1743ம் ஆண்டு மஹாராணா ஜக் நிவாஸ்...
Saveetha Murugesan’s Mullai Vendan 19
அத்தியாயம் - 19
மனைவி தானாக வந்து அவனை அணைத்துக் கொண்டு அழுததும் அதுவரையில் இருந்த கோபம் எல்லாம் காற்றோடு போனது அவனுக்கு.
ஒரு கணம் ஒன்றும் ஓடாவிட்டாலும் மறுநொடியே அவன் கரங்களும் அவளை அணைத்துக்...
Sarayu’s Ennai Mattum Kaathal Pannu 11
காதல் – 11
மேலும் ஒருவாரம் சென்றிருந்தது.. திருமணத்திற்கு என்று எடுத்த விடுமுறை எல்லாம் முடிந்து ஷ்யாம் திரும்பவும் வேலைக்கு போக வேண்டும்.. திருமணம் முடிந்து ஒருவாரம், மறுவீடு போய்வந்து, மஞ்சுளா மகனுக்காக வைத்திருந்த...
Saveetha Murugesan’s Mullai Vendan 18
அத்தியாயம் - 18
இரவு எட்டு ஐம்பது மணி
------------------------------------------------
நேரமாகவே உறக்கம் வருகிறது என்று சொல்லி முல்லை அறைக்குள் சென்றிருந்தாள்.
அமுதாவிற்கு அவளின் இந்த ஓட்டம் தெரியுமென்பதால் அவள் அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி தொலைக்காட்சியில்...
Sarayu’s Ennai Mattum Kaathal Pannu 10
காதல் – 10
காதல் ஆகியது... கல்யாணமும் ஆகியிருந்தது.. ஆக வைத்திருந்தான் ஷ்யாம்.. அதுவும் ஒரே மாதத்தில்.. ஆனால் பல்லவியும் சரி ஷ்யாமும் சரி ஒருவித பிடிவாதத்தில் தான் சுற்றிக்கொண்டு இருந்தனர்... திருமணம் முடிந்தபிறகும்...
Sarayu’s Ennai Mattum Kaathal Pannu 9
காதல் – 9
பல்லவி ஊருக்குக் கிளம்பிச் சென்றும் இருபது நாட்களுக்கு மேலாகியிருந்தது.. அங்கே அவளுக்கு ஒருமாதிரி நிலையென்றால் இங்கே ஷ்யாம்தேவுக்கு ஒருமாதிரி நிலையாய் இருந்தது..
அவன் நினைத்தது போல் வேலை ஒன்றும் அத்தனை...
Sarayu’s Ennai Mattum Kaathal Pannu 8
காதல் – 8
காதல் ஆனது.. கலகம் பிறந்தது.. பிரிவும் நேர்ந்தது..
வேலை விட்டாகிவிட்டது இருவருமே.. காதல் ஒருவித மன கசப்பில் இருவருக்குமே.. கல்யாணம் பெரிய கேள்வி குறி இருவருக்குமே..
‘பிக்கப் செய்கிறேன்..’ என்று சொன்னவன்...
Sarayu’s Ennai Mattum Kaathal Pannu 7
காதல் – 7
நேற்றைய பிரச்சனைக்கு பிறகு, பல்லவி முதல் வேலையாக அவளின் வீட்டிற்கு அழைத்து,
“தேவ் கிட்டதான் பேசிட்டீங்கல்லப்பா.. அவன் வீட்ல கொஞ்சம் பிரச்சனை எல்லாம் ஓரளவு சரியாகட்டும் ப்பா.. ப்ளீஸ் நம்மளும்...
Sarayu’s Ennai Mattum Kaathal Pannu 6
காதல் – 6
“பெரியவங்க நீங்க இப்படியெல்லாம் பேசக்கூடாதுங்கம்மா..” என்ற பல்லவியின் பார்வையும் சரி அவள் கைகளை பிடித்திருந்த விதமும் சரி அத்தனை அழுத்தமாய் இருந்தது..
ஷ்யாமைப் பார்த்து பரிமளா அப்படியொரு வார்த்தைகளை சொல்லவும் அவளால்...
Latha Baiju’s Vaanam Vasappadam Thooram 7
வானம் – 7
இரவு உணவு முடிந்து பெரியவர்கள் எல்லாம் அங்கங்கே செட்டிலாக பரத்தின் நண்பர்கள் மணமக்களை தனியே விடாமல் பிடித்து வைத்துக் கொண்டு கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.
“பரத்.... நீ ஒரு பாட்டுப் பாடு....” எனவும்,...