Mallika S
Sarayu’s Mazhaiyil Nanaiyum Mathumalarae 18
மது – 18
“நீ ஏன் ரிஷி இப்படி இருக்க? திஸ் இஸ் நாட் குட் ரிஷி....” என்று ஒருவித ஆற்றாமையில் பேசியது வேறு யாருமல்ல மதுபாலாவே தான்..
ஆனால் அவனோ ‘பேசு... பேசி முடி...’...
Latha Baiju’s Vaanam Vasappadum Thooram 5
வானம் – 5
கடிதத்தைப் படித்து முடித்ததும் கண்ணீரில் நிறைந்த கண்கள், “பரத்தோட முன்கோபத்தைப் பத்தித் தெரிஞ்சும் அவசரப் பட்டுட்டியே அனு....” என்று தன்னையே சாட நொந்து கொண்டாள்.
அந்த கடிதம் முழுதும் அவன் கோபத்தைப்...
Sarayu’s Mazhaiyil Nanaiyum Mathumalarae 17
மது – 17
மதுபாலா மனதில் அத்தனை குழப்பங்கள்.. இதுநாள் வரைக்கும் அவளுக்கு இப்படியான ஒருநிலை வந்ததில்லை.. தனியே இருந்த போதும்.. அவள் அன்னை இறந்தபோதும் ஏன் எப்போதுமே அவள் தன்னை மிகுந்த...
Saveetha Murugesan’s Mullai Vendan 9
அத்தியாயம் – 9
மூன்று மாதத்திற்கு பின்...
லண்டனில் இருந்து ஓமன் நாட்டுக்கு வந்து பின் அங்கிருந்து பெங்களூர் செல்லும் விமானம் பிடித்து வந்திருந்தான் அவன்.
விமான நிலையத்தில் இருந்து அவன் உடைமைகளை செக்அவுட் செய்து வெளியில்...
Saveetha Murugesan’s Siru Pookkalin Thee(yae)vae 9
அத்தியாயம் – 9
பிரியன் கிளம்பிச் சென்றதும் சுகுணா தன் அறையை தஞ்சம் புகுந்தாள். ராமிற்கு அவளின் இந்த மாற்றம் புதிதாய் பயத்தை விதைப்பதாய் இருந்தது.
தான் எங்கோ தவறிவிட்டோம் என்று புரிந்தது. அலுவலத்திற்கு போன்...
Sarayu’s Mazhaiyil Nanaiyum Mathumalarae 16
மது – 16
மதுபாலாவின் முகத்தில் இருந்து ரிஷிக்கு எவ்வித உணர்வையும் கண்டுகொள்ள முடியவில்லை.. முதல் முறையாய் அவளை இப்படியொரு பாவனையில் காண்கிறான்....
அவளது மௌனம்.. அதிலும் எப்போதுமே உணர்வுகளை அப்படியே கண்ணாடி போல் பிரதிபலிக்கும்...
Saveetha Murugesan’s Mullai Vendan 8
அத்தியாயம் – 8
கையில் எதையோ பிடித்துக் கொண்டு வந்தான். ‘அவருக்கு சாப்பிட ஏதோ வாங்கிட்டு வந்திருக்கார் போல’ என்று எண்ணிக்கொண்டே உள்ளே வந்தாள்.
இருக்கைக்கு வந்து அமரவும் அவனும் அவளை இடித்துக்கொண்டு வந்திருந்தான்.
அவனை தேடி...
Sarayu’s Mazhaiyil Nanaiyum Mathumalarae 15
மது – 15
ரிஷிநித்யன் சென்னை வந்து முழுதாய் ஒருநாள் கூட முடியவில்லை, அவனது நிம்மதி முற்றிலும் தொலைந்து போனது..
மதுபாலாவோடு பேசி, அதுவும் கோவம் குழப்பம் எதுவுமில்லாமால் சந்தோசமாகவே பேசி, பின் வீடு...
Latha Baiju’s Vaanam Vasappadum Thooram 4
வானம் – 4
“உனக்கு வாடா போடான்னு கூப்பிட்டா பிடிக்காதாமே.....”
கிண்டலாய் கேட்டவளை அதிர்ச்சியுடன் நோக்கினான். “கூப்பிட்டா என்னடா பண்ணுவே.....” கேட்டு முடிப்பதற்குள் அவளது இதழ்கள் அவனது இதழால் சிறை பிடிக்கப்பட்டிருந்தது. முதலில் அதிர்ந்து திணறியவள்,...
Saveetha Murugesan’s Mullai Vendan 7
அத்தியாயம் – 7
அவன் ஜன்னலோர இருக்கையில் சென்று அமர்ந்துக் கொள்ள அவள் வேறு வழியில்லாமல் பக்கத்தில் அமர்ந்தாள்.
ரயில் கிளம்பியதுமே அவளுக்கு பசிக்க தொடங்கியது போலிருந்தது. அன்னை வேறு அவளுக்கு பிடிக்குமே என்று பூரி...
Saveetha Murugesan’s Siru Pookkaalin Theeyaevae 8
அத்தியாயம் – 8
அனுமனுக்கு இணையாய் ராமநாமம் ஜெபித்தவன் பிரியனாய் தானிருப்பான்.
அவன் வாய் ராம் ராம் ராம் என்று கெஞ்சிக் கொண்டிருந்தது எதிரில் நின்றவனிடம்.
“என்னாச்சுன்னு சொல்லு ராம்... அந்த குழந்தை என்னோட குழந்தையா ராம்...
Saveetha Murugesan’s Mullai Vendan 6
அத்தியாயம் - 6
“அம்மா நான் ஊருக்கு போகணும்மா... நாம இன்னைக்கு நைட் கிளம்புவோமா... எனக்கு வெள்ளிக்கிழமை வைவா இருக்கும்மா”
“அப்புறம் ரிவிஷன் இருக்கும், அப்புறம் பைனல்ஸ்மா” என்று ராஜத்திடம் சொல்லிக் கொண்டிருந்தாள் வசந்தமுல்லை.
“வசந்தி அம்மா...
Mazhaiyil Nanaiyum Mathumalarae 14
மது – 14
“இடியட் இடியட்.... வர்றேன்னு ஒருவார்த்தை சொல்றானா.. நான் பாரு இப்படி வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்..” என்று அவளது அலைபேசியையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மதுபாலா..
ரிஷி கிளம்பிவிட்டான் என்பது தெரியும்.. அவளே சொல்லியிருந்தாளே...
Saththamillamal Oru Yuththam 22
அத்தியாயம் இருபத்தி இரண்டு:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
இந்த யுத்தம்
இந்த ஜென்மத்திலா நிகழ்ந்தது
என்று தோன்றும் படி செய்துவிட்டாய்
பெண்ணே !
உனக்கு நன்றி சொன்னேன்
உனக்கே நீ நன்றி சொல்லி கொள்வாயா ?
நீ...
Saveetha Murugesan’s Mullai Vendan 5
அத்தியாயம் – 5
அவளிடம் பேச வேண்டும் என்று அனுமதி கேட்டு நின்றிருந்தவரை “உட்காருங்க” என்று சொல்லி கட்டிலை காட்டினாள்.
“நீ இங்க வந்து என் பக்கத்துல உட்காரும்மா” என்றார்.
“இல்லை பரவாயில்லை”
“பார்மாலிட்டி எல்லாம் வேணாம் நீ...
Latha Baiju’s Vaanam Vasappadum Thooram 3
வானம் – 3
தடதடவென்று ரயில் ஓடிக்கொண்டிருக்க, மரங்களும் செடிகளும் மலைகளும் கடந்து காட்சிகள் நீண்டு கொண்டிருந்தன. அனுவின் மனம் முழுதும் பரத்தை சந்திக்கப் போகும் சந்தோஷத்தில் இருந்தது.
அடுத்தநாள் அவர்கள் புதிய வீட்டு...
Saveetha Murugesan’s Siru Pookkalin Thee(yae)vae 7
அத்தியாயம் – 7
வதனாவை தேடி வந்தான் ராம். அவள் அறையில் கட்டிலில் அமர்ந்துகொண்டு ஏதோ யோசனையாய் இருந்தது கண்ணில் விழுந்தது அவனுக்கு.
“என்ன மேடம்?? தீவிர சிந்தனையில இருக்க மாதிரி இருக்கு??” என்றான் அவள்...
Saththamillaamal Oru Yuththam 21
அத்தியாயம் இருபத்தி ஒன்று:
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
இந்த யுத்தத்திலும் உண்டு
இன்று போய் நாளை வா
எதற்கு
மன்னிபிற்கு !!!
கிடைத்ததா
கிடைத்தது எனக்கு நிம்மதி
உன்னால் பெண்ணே உன்னால்
நீயின்றி நானில்லை
இதுவே...