Mallika S
Kavipritha’s Vanna Poongaavai Pol Engal Veedallavaa 12
வண்ணம்-12
“வேறு பூமி...... வேறு வானம்....
தேடியே நாம்..... போகலாம்....
சேர்தது வைத்த ஆசை யாவும்..........
சேர்ந்து நாம்...... அங்கு பேசலாம்...
அகலாமலே......... அழகாகவே.....
இந்த நேசத்தை... யார் நெய்தது...
அறியாமலே......... புரியாமலே......
இரு நெஞ்சுக்குள் மழை தூவுது.....
ப நி க ஸ ரி...
Sarayu’s Malligai Manam 15
மனம் – 15
“ ஏய் தேவி !!!! என்ன தான் பண்ணுற ?? எங்க போனிங்க ரெண்டு பெரும் ?? சிந்து நீயாவது கண்ணு முன்னாடி வா.. எல்லாம் சரியா எடுத்து வச்சு...
Poombaavai’s Kanmani Nee Vara Kaathirunthaen 2
கண்மணி நீ வரக் காத்திருந்தேன்....1.....
31-12-2001
ராமனாத புரம் மாவட்டம்…அதன் இரண்டாவது பேரூராட்சியான ராமேஸ்வரம்….என்றுமில்லாத உற்சாகத்துடன் அங்கமைந்திருந்த அரசு அலுவலர் ஓய்வு இல்லம் அந்தப் புத்தாண்டுக்கான சகல கொண்டாட்டங்களுக்கும் கூடிய முன்னேற்பாடுகளுடன் காணப்பட்டது. வண்ணக்...
Saveetha Murugesan’s Siru Pookkalin Thee(yae)vae 11
அத்தியாயம் –11
அவன் எதிரில் நின்றவர் ப்ரியனுக்கு சற்றும் குறையாத அதே கர்வத்தில் பேசினார்.
“இவ்வளவு நாளும் பேசாம இருந்திட்டோம்ன்னு ரொம்பவும்துளிர்விடுறியா!! நீ நேத்து மழையில பெய்த காளான், ஒரு அடிக்கு விழுந்திடுவ”
“ஆமா துளிர்...
Sarayu’s Kannil Theriyuthoru Thotram
தோற்றம் – 21
புகழேந்தி அவசர அவசரமாய் அலுவலகம் கிளம்பிக்கொண்டு இருக்க, பொன்னி அங்கே அறையினில் இல்லை. இது தினமும் நடக்கும் ஒன்றுதான். அவன் ரெடியாகும் போது அவள் அங்கே இருக்க மாட்டாள்..
அவனுக்கு...
Saveetha Murugesan’s Vaer Theendum Ilai 6
அத்தியாயம் – 6
சிவாவின்பார்வை கேள்வியுடன் மாருதியை பார்த்தது. “நீங்க மட்டும் வந்திருக்கீங்க” என்று கேட்டே விட்டான்.
‘இவன் யாரு எங்கண்ணனை கேள்வி கேட்குறதுக்கு’ என்று நினைத்தது சாட்சாத்நம் பாவையே தான்.
மாருதிக்கு சிவாவின் நேரடி பேச்சு...
Kavipritha’s Vanna Poongaavai Pol Engal Veedallavaa 11
வண்ணம்-11
“கண்கள் முடிய புத்தர் சிலை...
என்... கனவில் வருவது பிடிக்கும் என்றேன்....
தயக்கம்...... என்பதே சிறிதும் இன்றி.... அது.........
எனக்கும்... எனக்கும்.... தான் பிடிக்கும் என்றாய்... அடி
உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க
என்னை...... ஏன்.... பிடிக்காதென்றாய்..... “
மாலையில் நிச்சையம்...
Sarayu’s Malligai Manam 14
மனம் – 14
“ என்ன செஞ்சாலும் அந்த பிளான் சொதப்பிடுது.. ச்சேய்... இப்போ இப்போ பாரு அடுத்த வாரம் கல்யாணம்னு வந்து நிக்கிது.. பத்திரிக்கை அடிச்சு குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.. இதோ இன்னைக்கு முகுர்த்த...
Kodimalar’s Kadhal Mazhai 5
மழை-5
வர்ஷி வீட்டில் செய்திகளையும் நாளிதழ்களிலும் சத்யாவை பற்றி செய்திகள் பார்த்து படித்து அவர்களுக்கு அவளோ சந்தோஷம் ..
அதுவும் நம் வர்ஷி அவளுக்கு பாராட்டு கிடைத்தால் கூட இவளோ மகிழ்ச்சி அடைந்துருப்பாளா என்பது சந்தேகமே...
Sarayu’s Kannil Theriyuthoru Thotram 20
தோற்றம் – 2௦
பொன்னி சென்னைக்கு வந்தும் ஒருவாரம் ஆகிவிட்டது..
ஆனால் அவளின் மனநிலை ஊரில் இருந்தது போலவே தான் இன்னமும் இருந்தது.. சொல்லப்போனால் இன்னமும் குழப்பம் தான் மனதில்.. அவளை அழைக்கவென்று...
Kavipritha’s Vanna Poongaavai Pola Engal Veedallavaa 10
வண்ணம்-10
“நிழல் போல நானும்.......ஆ.. நிழல் போல நானும்......
.நடை போட நீயும் .....
தொடர்கின்ற..... சொந்தம்.... நெடுங்கால பந்தம்........
கடல்...... வானம்..... கூட நிறம் மாற கூடும்.......
நான்....... கொண்ட பாசம்..... தடம் மாறிடாது.....”
ருத்ரன்...... இரு வருடங்களில், வேலை,பொருளாதாரம்,...
Anu Alex’s Karai Kaanaa Kaathalae 6
கரை காண காதலே – 6
“வாங்க வாங்க புது மாப்பிளை சார், வாங்க..” என்று சிறு சந்தோசமும், கிண்டலுமாய் கலந்து தன் அறைக்குள் நுழைந்த ரமேஷை வம்பிழுத்து கொண்டிருந்தான் வேதாந்த்..
அவன் கிண்டலில் சிறிது...
Sarayu’s Malligai Manam 13 2
“ யெஸ் மல்லி.. நான் முடிவு பண்ணிட்டேன்.. கண்டிப்பா குறிச்ச தேதியில் இன்னும் ஒரு வாரத்துல நம்ம கல்யாணம் நடக்கும்.. எங்க வீட்டுல எல்லா வேலையும் ஆரம்பிச்சுட்டாங்க.. இப்பதான் உன் அண்ணனுக்கும் போன்...
Sarayu’s Malligai Manam 13 1
மனம் – 13
“ நித்யா நீ ரொம்ப வீம்பு பண்ணுற.. இப்படியே இருந்த அப்புறம் எங்க அண்ணன் உன்னய தூக்கிட்டு போயி தான் தாலி கட்டுவான்.. நீ என்ன சின்ன புள்ளையா ??...
Saveetha Murugesan’s Vear Theendum Ilai 5
அத்தியாயம் – 5
ஆறு வருடங்களுக்கு பின்
---------------------------------------------------
“அம்மா நான் கடைக்கு கிளம்பறேன்ம்மா...” எப்போதும் போல் சொல்லிக்கொண்டு தான் கிளம்பினான் சிவரூபன்.
அன்னையிடமிருந்து மறுமொழி வராது என்றறிந்திருந்தும் அதை செய்தான். அவர் ஒன்றும் சொல்லாமல் அவன் முன்...
Kodimalar’s Kadhal Mazhai 4
மழை -4
அன்று மாலை சத்யா வீடு திரும்பும் போதுஅவனின் தாத்தா அவனுக்காக வாசலில் காத்து இருந்தார்..
அவரை கண்டு அவன் முகம் புன்னகை கொண்டது.சிறு வயதில் ஸ்கூலில் இருந்து வரும்போது எப்படி தாத்தவிடம்உற்சாகமாசெல்வானோ இப்பொழுதும்...
Poombaavai’s Kanmani Nee Varak Kaathirunthaen 1
கண்மணி நீ வரக் காத்திருந்தேன்....1.....
31-12-2001
ராமனாத புரம் மாவட்டம்…அதன் இரண்டாவது பேரூராட்சியான ராமேஸ்வரம்….என்றுமில்லாத உற்சாகத்துடன் அங்கமைந்திருந்த அரசு அலுவலர் ஓய்வு இல்லம் அந்தப் புத்தாண்டுக்கான சகல கொண்டாட்டங்களுக்கும் கூடிய முன்னேற்பாடுகளுடன் காணப்பட்டது. வண்ணக் காகிதத்...
Poovai Nenjam 24 (2)
அத்தியாயம் இருபத்தி நான்கு (2):
அவள் அப்படியே படுக்க போக....... “நகையெல்லாம் கழட்டலை”, என்றவன் அதை கழட்டுவதற்காக அவளின் சங்குக் கழுத்தில் கை வைத்தான். அவளின் உடல் சூடாக இருக்க இவனின் கைகள் சில்லென்று...
Poovai Nenjam 24 (1)
அத்தியாயம் இருபத்தி நான்கு (1):
அவர்கள் ஒட்டிக்கொண்டு சுற்றியது திருமணம் வரையுமே தொடர்ந்தது......... நலுங்கு வைக்கும்போது பேசியவர்கள் அத்தனை பேர் வாயும் அடைப்பட்டு விட்டன.
ராமும் வைதேகியும் புதிதாக திருமணமானவர்கள் போல ஒருவரை ஒருவர் பிரியவேயில்லை........
Sarayu’s Malligai Manam 12 1
மனம் – 12
“ விபா என்ன இது ?? அங்க எல்லாரும் இருக்கும் பொழுது என்னைய மட்டும் எங்க கூட்டிட்டு போறீங்க ?? இது கொஞ்சம் கூட சரியே இல்லை.. என்ன நினைப்பாங்க...