Mallika S
Sarayu’s Malligai Manam 12 2
சிறு சிறு குன்றுகளும் அதை சுற்றி புள் வெளிகளும் அங்கங்கே சிறு சிறு நீர் தேகங்களும் பார்க்கவே மிக ரம்யமாக இருந்தது.. அமர்ந்து பேச என்று அங்கங்கே கல் இருக்கைகளும், வட்ட வட்ட...
Sarayu’s Kannil Theriyuthoru Thotram 19
தோற்றம் – 19
பொன்னியின் வார்த்தைகள் புகழேந்தியின் மனதை சுருக்கென்று தைத்தாலும், ‘இவள் என்ன சொல்கிறாள்?? எதை சொல்கிறாள்..??’ என்று மனம் யோசித்தாலும், முழுதாய் என்னவென்று தெரியாமல் எதுவும் சொல்லிடக்கூடாது என்று அமைதியாகவே...
Karthika Karthikeyan’s Kaathal Unarum Tharunam 6
அத்தியாயம் 6
"என்ன டா முறைக்கிற? அங்க போய் வேற என்ன செய்வ சொல்லு?", என்று சிரித்தான் ராகுல்.
"வேற என்ன டா செய்ய? படுத்து தூங்க வேண்டியது தான்"
"ஏண்டா நரேன் எனக்கு ஒரு சந்தேகம்"
"என்ன?"
"இல்லை...
Kavipritha’s Vanna Poongavai Pol Engal Veedallavaa 9
வண்ணம்-9
“இசையாய்.. விரிந்தாய்... நிறமாய்.. நிறைந்தாய்...
மணமாய்.. நுழைந்தாய்......... சுவையாய் கரைந்தாய்......
உன்னுள்ளே.. செல்ல.... செல்ல......
இன்னும்... உன்னை... பிடிகையிலே....
இவ்வாறே... நான்... வாழ்ந்தால்... போதாதா....
என்.. நெஞ்சின்..... மேடை இங்கே உன்னை ஆட........ அழைக்கையிலே......
கால்கள் வேண்டாம்......... காதல் போதாதா........
நான் மாட்டிக்...
Saveetha Murugesan’s Vaer Theendum Ilai 4
அத்தியாயம் – 4
கல்லூரிமுடிந்ததும்பாவை தன் தோழிகளுடன் வீட்டிற்கு கிளம்பினாள். ரயில் நிலையம் செல்லும் வரையிலும் தோழிகள் அதிகம் பேசிக்கொள்ளவில்லை.
ரயிலுக்காய் காத்திருந்த நொடிகளில் இறுகிய முகத்துடன் சிவா அவன் நண்பனுடன் அவளை கடந்து சென்றான்.
அங்கு...
Poovai Nenjam 23
அத்தியாயம் இருபத்தி மூன்று:
திருமணத்திற்கு ஒரு வாரம் முன்னதாகவே வைதேகியும் மாலதியும் காஞ்சிபுரம் வந்துவிட்டனர்....... வைதேகி மிகவும் சிரமப்பட்டு லீவ் வாங்கியிருந்தாள், அதனால் மனோகர் லீவ் எடுக்கவில்லை......... திருமணத்திற்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் அவன்...
Kodimalar’s Kaadhal Mazhai 3
மழை -3
கல்லூரியில் அவன் யாரு?... என்று யோசித்து கொண்டே உமா தீபி நின்ற இடத்தை பார்த்தாள்
அங்கு வெறும் மரம் மட்டுமே இருந்தது,...
தீபி எப்போவோ எஸ்கேப் ....
அப்பொழுது கல்லூரி முதல்வர் எல்லோரையும் ஆடிட்டோரியம் வர...
Poovai Nenjam 22
அத்தியாயம் இருபத்தி இரண்டு:
ராமின் கவிதையை படித்தவள் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது. மனதை எதுவோ பிசைந்தது......
என்ன மாதிரி உணர்ந்தாள் என்று வரையறுக்க முடியவில்லை. இருந்தாலும் மனதை ஏதோ ஒரு உணர்ச்சி அழுத்தியது. வெகுவாக...
Sarayu’s Malligai Manam 11
மனம்- 11
“நித்யா மா நீ பண்ணுறது ரொம்ப தப்பு டா “ என்று அமைதியாக அதே நேரம் அழுத்தமாக பேசிக்கொண்டு இருந்தார் பூபதி..
அவர் கூறுவதற்கு பதில் எதுவும் கூறாமல் தலை குனிந்து...
Kavipritha’s Vanna Poongaavai Pol Engal Veedallavaa 8
Tamil Novel
வண்ணம்-8
“தொடுவானம்..... தொடுகின்ற நேரம்.....
தொலைவினில் போகும்.....
அட... தொலைந்துமே போகும்......
தொடுவானமாய் பக்கம் ஆகிறாய்.....
தொடும்போதிலே.... தொலைவாகிறாய்....”
சுரேந்தர் ஒரு கணக்கு வைத்திருந்தார், இந்த பக்கம் ஷியாமை அனுப்பி வைத்து விட்டு, தான் சென்று...
Poovai Nenjam 21
அத்தியாயம் இருபத்தி ஒன்று:
வைதேகியுடனான தொலைபேசி உரையாடலுக்கு பிறகு ராம் சற்று குற்ற உணர்ச்சியில் இருந்து வெளியே வந்தான். இப்போது தான் அவனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது
பிரிய வேண்டும் என்று அவள் சொல்லி தன்னை...
Sarayu’s Kannil Theriyuthoru Thotram 18
Tamil Novel
தோற்றம் -18
அன்பரசியின் வார்த்தைகள் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தாலும், யாராலும் அதை எதிர்த்தோ இல்லை பதிலாகவோ ஒன்றும் சொல்ல முடியவில்லை.. காரணம் அன்பரசியின் பேச்சை விட பொன்னி மறுத்து பேசியதுதான் அங்கே...
Poovai Nenjam 20
அத்தியாயம் இருபது:
ராமின் வேண்டுதல் வீண் போகவில்லை, சமையபுரம் மாரியம்மனுக்கு அவனை கைவிடும் எண்ணம் எல்லாம் இல்லை.வைதேகி பிரிய வேண்டும், அது, இது, என்று பேசினாலும் டைவர்ஸ் என்ற வார்த்தை அவளின் வாயில் இருந்து...
Kavipritha’s Vanna Poongaavai Pol Engal Veedallavaa 7
Tamil Novel
வண்ணம்-7
“முன்னம்.... முன்னூறு ஆண்டுகள்.....
ஒன்றாய்... நாம் வாழ்ந்த ஞபாகம்...
ஏங்கி நான் பெற்ற... என் வரம்...
அய்யோ....... இப்போது யாரிடம் ....
உன்னை பாராது.... முத்தம் தாராது....
இனி .... தூங்காது என் கண்களே....” ...
Sarayu’s Malligai Manam 10
மனம் – 10
“ டேய் உனக்கு அறிவு கொஞ்சம் கூட இல்லையா ?? ஏன் டா நித்யா கிட்ட போய் பழசை எல்லாம் நியாபகப்படுத்துன ?? அவளை நாங்க இந்த அளவுக்கு மாத்துனதே...
Anu Alex’s Karai Kaanaa Kaathalae 5
Tamil Novel
கரை காணா காதலே – 5
அன்றைய தினம் காலையில் இருந்தே மஹதியின் வீடு சிறு பரபரப்புடன் காணப்பட்டது.. இன்று ப்ரியாவை பெண் பார்க்க வருகிறார்கள். மிக நெருங்கிய உறவுகளுக்கு...
Poovai Nenjam 19
அத்தியாயம் பத்தொன்பது:
ராம் அப்போது தான் தான் வைதேகியிடம் அதிகமாக பேசிவிட்டோம். அந்த பேச்சு முறையான பேச்சும் அல்ல. அது கட்டாயம் அவளை நோக வைத்திருக்கும் என்று அவன் வருந்திக்கொண்டு இருந்தான். அவளிடம் எந்த...
Kodimalar’s Kadhal Mazhai 2
Tamil Novel
மழை-2
பரபரப்பாக இருந்தது சத்யனின்அலுலகம்...
சென்னை வந்து மாவட்ட ஆட்சியாளராகபொறுப்பேற்று ... நான்கு மணி நேரத்தில் இரண்டாவது மீட்டிங் ....
முதலாவது சக அலுவலக ஊழியர்களுடன்..
அவன் அலுவலகத்திற்கு வந்து அரை மணி நேரத்தில் தன் பி.ஏ...
Saveetha Murugesan’s Vaer Theendum Ilai
Tamil Novel
அத்தியாயம் – 3
ஏனோ இன்று எழவே பிடிக்கவில்லை சிவரூபனுக்கு. பேசாமல் லீவு போட்டுவிடுவோமா என்று கூட தோன்றியது அவனுக்கு.
கடைசி வருடம் தொடங்கி முழுதாய் ஒரு நாள் தான் முடிந்திருக்கிறது அதற்குள்ளாக விடுப்பு...
Sarayu’s Malligai Manam 9
மனம் – 9
“ஏன் மல்லி என் பொறுமையை சோதிக்கிற ?? உனக்கு என்ன இவ்வளோ பிடிவாதம் “ என்று கோவமாக கத்தி கொண்டு இருந்தான் விபுவரதன்..
பின்னே அவனுக்கு கோவம்...