Friday, July 17, 2026

Mallika S

Mallika S
11924 POSTS 398 COMMENTS

Sarayu’s Kannil Theriyuthoru Thotram 27 1

0
                        தோற்றம் - 27 அசோக் திருமணம் வேண்டாம் என்றது, மங்கைக்கும் சரி பொன்னிக்கும் சரி பெரும் மன குழப்பத்தை கொடுத்தது. அவர்களை பொறுத்தமட்டில் அசோக் என்பவன் வெறும் அண்ணனோ, இல்லை மகனோ...

Saveetha Murugesan’s aVer Theendum Ilai 9

0
அத்தியாயம் – 9   “என்ன பாவை என் முகத்தை என்ன பாக்குற... மாப்பிள்ளைக்கு அந்த ஸ்வீட் எடுத்து ஊட்டு” என்று அவளின் உறவு பெண்மணி சொல்ல வேண்டா வெறுப்பாய் அவள் இலையில் இருந்த குலோப்ஜாமூனை...

Kodi Malar’s Kaadhal Mazhai 9

0
மழை-9 மிதமான வேகத்தில் காரை செலுத்திக்கொண்டிருந்தான் சத்யா .. கார் எங்கும்  வர்ஷியின் சுகந்த நறுமணம் வீசியது,அவளது வாசத்தை  ஆழ்ந்து நுகர்ந்து  ஒரு மோனநிலையில் சத்யா லயித்திருந்தான்.. அவன் இதழில் வசீகர புன்னகை பூத்திருந்தது.. இந்த நொடி...

Anu Alex’s Karai Kaanaa Kaathalae 9

0
   கரை காணா காதலே – 9 அந்த பிரமாண்டமான மாலில் உள்ள, பட்டு புடைவகளுக்கு என்று பிரசித்தி பெற்ற அந்த டெக்ஸ்டைல் ஷாப்பிற்குள் நுழைந்தனர் ரமேஷ் மற்றும் ப்ரியா குடும்பத்தினர்.. ரமேஷ் வீட்டில் எல்லாரும்...

Poombaavai’s Kanmani Nee Vara Kaathirunthaen 4

0
கண்மணி நீ வரக் காத்திருந்தேன் – 4:        “ இங்கே கொஞ்சம் பாரும்மா “ என்று தன்  மனைவியிடம் அந்தத் தமிழ்த் தினசரியைக் காட்டினான் அண்ணாதுரை.        “இந்தப் பிள்ளையோட போட்டோதானே இது? போட்டோவை...

Poombaavai’s Kanmani Nee Vara Kaaathirunthaen 3

0
கண்மணி நீ வரக் காத்திருந்தேன் – 3     கோட்டைப்பட்டினம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தப் படகு ஊரிலுள்ள போட் ஜெட்டியை அடையுமுன்னே ஒருவன் ஒரு துணியைக் கம்பில் கட்டி வீசிக் காட்டிக் கொண்டிருந்தான்....

Sarayu’s Kannil Theriyuthoru Thotram 25

0
தோற்றம் – 25 ஐந்து மாதங்கள் கடந்திருந்தது... ஒவ்வொருவரின் வாழ்வில் ஒவ்வொரு மாற்றம்.. பொன்னிக்கும் சரி புகழேந்திக்கும் சரி வாழ்வு ஒரு சீராக செல்வது போல்தான்  இருந்தது.. மனதில் இருவருக்கும் இருந்த சில பல பிணக்குகள்...

Kodimalar’s Kaadhal Mazhai 8

0
மழை -8 சத்யாவின் கையில் ஈ.சி.ஆர் சாலையில் கார் பறந்துகொண்டிருந்தது,அவன்பேசவில்லை,அவளும்பேசவில்லை..அவர்களுக்கு ஏற்றவாறு காரில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது... மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மனதில் ஓசைகள் இதழில்மௌனங்கள் மனதில் ஓசைகள் இதழில்மௌனங்கள் ஏன் என்று கேளுங்கள் வர்ஷி...

Saveetha Murugesan’s Siru Pookkalin Thee(yae)vae 12

0
அத்தியாயம் –12   மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்த வேளை கைபேசி அழைப்பு விடுக்க அப்போது தான் உறக்கத்தை தழுவியிருந்த வல்லவரையனுக்கு உறக்கம் கலைந்ததில் கண்கள் எரிந்தது.   போனை எடுத்து பார்த்தவன் அவசரமாய் பொத்தானை அழுத்தி “சொல்லு...

Karthika Karthikeyan’s Kaathal Unarum Tharunam 8

0
அத்தியாயம் 8 மெதுவாக கண்களை திறந்தாள் அபர்ணா. அறையின் வெளிச்சமே விடிந்து அதிக நேரம் ஆகி விட்டதை உணர்த்தியது. "இவன் ஆபிஸ் கிளம்பணுமே. என்ன செஞ்சான்? கிளம்பிட்டானா?", என்று நினைத்து கொண்டே எழுந்து அமர்ந்தாள். சேலை விலகி இருந்தது....

Kavipritha’s Vanna Poongaavai Pol Engal Veedallavaa 13

0
வண்ணம்-13 “ஆசை தீர பேச வேண்டும் வரவா..... வரவா.... நான்கு பேர்க்கு ஓசை கேட்கும்.. மெதுவா.... மெதுவா..... பெண் மயங்கும் நீ தொட..... நீ தொட..... கண் மயங்கும்... நான் வர... நான் வர.... அங்கங்கு வாலிபம் பொங்கிட...... பொங்கிட...... அங்கங்கள்...

Sarayu’s Kannil Theriyuthoru Thotram 24

0
தோற்றம் – 24 புகழ் என்ன சொல்லியும் பொன்னி சமாதானம் அடைவதாய் இல்லை.. சொல்லப்போனால் அவனும் கூட அவளை ஒதுக்கியதாகவேதான் பட்டது அவளுக்கு. கடைசியில் நீயும் இப்படியா என்ற எண்ணம்??   அமுதாவை இங்கே படிக்கவைக்க...

Anu Alex’s Karai Kaanaa Kaathalae 8

0
கரை காணா காதலே – 8 ரமேஷ் ப்ரியாவை சந்தித்து ஒரு வாரம் சென்று இருந்தது... அவன் கம்பெனியின் ப்ராஜெக்ட் விஷயமாக மஹதியை சந்திப்பதற்காக மாலை அவள் கம்பெனிக்கு சென்று இருந்தான்.. அங்கு சென்றவனுக்கோ இன்ப...

Saveetha Murugesan’s Vaer Theendum Ilai 8

0
அத்தியாயம் – 8   அணிந்திருக்கும் கண்ணாடியை கழற்றாமலே உள்ளே வந்து அமர்ந்தான் சிவா அவன் அன்னையுடன்.   இந்த முறை மாருதி அவனை ஏற இறங்க பார்த்தான்.‘நமக்கு தான் சூழ்நிலை சரியில்லை,இருவர் மட்டுமே பெண் பார்க்கச் சென்றோம்,...

Kodimalar’s Kaadhal Mazhai 7

0
மழை-7 மேடையில் அறிவிப்பை தொடர்ந்து அத்தனை கண்களும் வாசல் புறம் திரும்பியது...   கறுப்பு நிற ஜீன்ஸ் பேண்ட்டும் மஞ்சள் நிற காட்டன்ஷர்ட்டும்மாகஇருந்தவன்,இப்பொழுது கருப்பு நிற முழு சூட்ல் இருந்தான் .. நிரஞ்சனுக்கு பூங்கொத்து குடுத்து எங்களது கல்லூரி...

Sarayu’s Kannil Theriyuthoru Thotram 23 2

0
மறுநாளும் அதிகம் யாரோடும் பேச்சு வைத்துகொள்ளவில்லை, அப்பா அண்ணா மாமாவோடு என்று தோட்டம் வயல் என்று சென்றுவிட்டான்.. பக்கத்து தொட்ட ஆட்கள் அவர்களின் நிலத்தை சர்வே செய்ய  கொடுத்திருக்க, அருகே இருப்பது இவர்களின்...

Sarayu’s Kannil Theriyuthoru Thotram 23 1

0
தோற்றம் – 23 “கண்ணு புகழு நீ சொல்ற எல்லாமே சரிதான்.. ஆனா இதெல்லாம் ஒத்துவருமா???” என்று குழம்பிய முகத்துடன் கேட்ட மகராசியை, இன்னும் எத்தனை சொல்லி புரியவைக்க என்பதுபோல் தான் பார்த்தான் புகழேந்தி.. மகராசி...

Sarayu’s Malligai Manam 16

0
மனம் – 16  “ விபா அத்தை சொன்ன மாதிரி நீங்க ரொம்ப சேட்டை பண்ணுரிங்க.. இது கொஞ்சம் கூட சரியே இல்ல” என்று தன் இடுப்பில் கை வைத்து அவனை முறைத்து கொண்டு...

Sarayu’s Kannil Theriyuthoru Thotram 22

0
     தோற்றம் – 22 ஊடல் கொஞ்சமாகவும், கூடல் மிஞ்சலாகவும் நாட்கள் பொன்னிக்கும் புகழேந்திக்கும் இனிதே நகர்ந்தது.. அவரவர் வீட்டினரை பற்றிய கவலைகளும், கருத்து வேறுபாடுகளும் இருந்தாலும், அதனை எல்லாம் தாண்டி, இது எங்கள்...

Saveetha Murugesan’s Vaer Theendum Ilai 7

0
அத்தியாயம் – 7   “அம்மா நிஜம் தானா இது!! நீங்க அண்ணாகிட்ட பேசிட்டீங்களா!!” என்றாள் சங்கவிஇன்னமும் ஆச்சரியம் குறையாமல்.   அவரோ மகளை சட்டை செய்யாமல் மகனையே பார்த்தார். “சிவா நீ என்ன நினைக்கிற??” என்றார்.   சிவாவிற்கு இப்போதும்...
error: Content is protected !!