Mallika S
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 24 2
துரையின் பேச்சு... அன்பு அனைத்தையும் அங்கிருந்த நர்ஸ் பார்க்காமல் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்..பார்த்த அவருக்கே மனதை பிசைந்தது....” என்னை விட்டு போனவ என் கண்ணுக்கு முன்னாடி வராம இருந்திருந்தா நல்லா இருந்திருப்ப தானே... ஏன்...
Mila’s Uyirae En Uyiraena Naan Irupaen 21
அத்தியாயம் 21
காலை உணவுக்காக அனைவரும் கீழே வர அவ்விடமே கலைகட்ட ஆரம்பித்தது.
உணவுப் பாத்திரங்களை அடுக்கிய சலீம் பாய் "இப்போ தான் வீடு வீடு மாதிரி இருக்கு" என்று புன்னகை முகமாக சொல்ல பிங்கியின்...
Shoba Kumaran’s Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 22
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 22
வீட்டிற்கு வந்தவளுக்கு மனம் ஆரவில்லை. கல்யாண வேலை மும்முரமாய் நடந்து கொண்டிருக்க அதை எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை. ஏற்கனவே அத்தைக்குப் பலகீன இதயம். எந்த...
Kavipritha’s Minnodu Vaanam Nee 8
மின்னோடு வானம் நீ.... 8
இன்னும் இருள் விலகா அதிகாலை... சீக்கிரமே எழுந்து ரெடியாகி கீழே வந்தான் அமர். ஹாலில் அமர்ந்தபடியே... தன் தந்தையின் செல்லிற்கு அழைத்தான்... அவரும் எடுத்து “கிளம்பிட்டேன் டா... நீ...
Nithya Siva’s Nenjil Saainthida Vaa Vennilaavae 18
Episode 18
அவள் அழுது தீர்த்த கண்ணீரெல்லாம் அவன் நெஞ்சில் ஒரு நீர்த்தேக்கத்தையே உண்டாக்கியது.
“தியா ப்ளீஸ்டா அழாேதே… உன் கோபம் தீரும் வரை என்னை அடி,வேணுமென்றால் என்னை கொன்று புதை. ஆனால் உன் கண்ணில்...
Shobakumaran’s Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 21
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 21
யாருமில்லாமல் அனாதையாய் நின்ற தன் சகோதரன் மகளை தன்னோடு அழைத்துக்கொண்டார் நீலாவதி, சுதாவின் அத்தை. தங்களுக்கு ஒரு மகள் வேண்டும் என்று எவ்வளவு விரும்பியும் ...
Magil Kuzhali’s Aval 3
அவள் 3: (நாள் மூன்று மற்றும் நான்கு)
அவள் வீட்டிற்குள் நுழையும்போதே அவள் தந்தை பண கட்டுகளைப் பரப்பி வைத்துக்கொண்டு எண்ணிக்கொண்டு இருந்தார். ஒன்றும் பெரிதாக இல்லை வீட்டின் பக்க புரம் இருக்கும் ஒரு எட்டு அடியை வாங்கவே. அது பின்னால் இருக்கும் இடம் விற்பதற்காய்...
Mithrabarani’s Parthiban Kanaa 11
உ
ஓம் வேதப் பொருளே ! வேந்தே போற்றி !
பார்த்திபன் கனா 11
“தப்பு செஞ்சுட்டோம்னு உணர்ந்தா மட்டும் போதாது... அதை சரி செய்யவும் வேணும் மாமா...” சிறு தயக்கம்... தடுமாற்றம் இன்றி தனக்குள் தோன்றிய...
Shanadevi’s En Kaathal Paingiliyae Final 8
வசுந்தராவிற்கு, என்ன சொல்வது செய்வது என்று தெரியவில்லை... எதிரில் இருக்கும் அண்ணனை இமைக்காது பார்த்திருக்க, முருகவேலோ
"இம்புட்டு வருஷம் பண்ண தப்புக்கு எங் ஒத்த மன்னிப்பு செரியாகாதுத்தேன்...ஆனா மன்னிப்ப தவிர வேற என்னத்த...
Shanadevi’s En Kaathal Paingiliyae Final 7
"என்னைய கொல்ல பாக்குதீகளா.... என்னைய பிடிக்கலனா சொல்லிருக்க வேண்டியதுத்தேனே என்னத்துக்கு இப்படி கத்திய உருவுனீரு... பாரும் எம்புட்டு ரத்தம்னுட்டு..."என கடினப்பட்டு வார்த்தையை சேர்த்து கோர்வையாக பேசி உதட்டை பிதுக்கியவளை ஒருகனம் ஆழ்ந்து பார்த்தவன்...
Yazhvenba’s Chathriya Vendan 9
சத்ரிய வேந்தன் - 8 – பிரயாணம்
மாலை மங்கும் வேளை, ஆதவன் தனது பொன்னிறக் கதிர்களை செந்நிறமாக்கி, கீழ்வானத்தின் மீதும் அந்த செம்மை நிறத்தினை தெளித்து, அந்த பொழுதினை மிகவும் ரம்மியமாக்கிக் கொண்டிருந்தான்....
Ramya Rajan’s Kannaana Kannae 12
கண்ணான கண்ணே
அத்தியாயம் 12
நிருபன் அவர்களின் உரக் கடைக்குச் செல்ல, அங்கேதான் அவனின் அப்பாவும் அண்ணனும் இருந்தார்கள். அவர்களிடம் அவன் நியதிக்குப் பணம் கொடுத்தது, எதற்காகக் கொடுத்தான் என அனைத்தையும் சொல்லிவிட்டான்.
“நாளைக்கு நீ வெளிநாட்டில...
Shobakumaran’s Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 20
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 20
சூடு பட்ட இடம் எரிச்சல் போக ஷவர் அடியில் நின்று கொண்டாள். கையில்லா டி-ஷர்ட்டும் ஷார்ட்சும் அணிந்து வெளிவந்தவள் தலையைத் துவட்டவும் மனமில்லை. எரிச்சலும் நின்றபாடில்லை....
Mila’s Uyirae Un Uyiraena Naan Iruppaen 20
அத்தியாயம் 20
மெதுவாக கண்விழித்த தீரமுகுந்தனுக்கு காண கிடைத்தது தன்மேல் காலையும் கையையும் போட்டுக் கொண்டு தூங்கும் பிங்கியின் முகமே. குழந்தை முகத்தோடு சிரித்தவாறே தூங்கும் அவளை பார்த்திருந்தவன் மெதுவாக அவன் புறம் திரும்ப...
Shanadevi’s En Kaathal Paingilyae Final 6
சாலை வழியாக சொன்றிருந்தாள் யாராவது கண்ணில் பட்டவர் மூலம் உதவியை நாடி இருக்கலாம் என்ற எண்ணம் அப்பொழுது குழலிக்கு தோன்றவே இல்லை... அப்பொழுதைய பதற்றத்தில் முருகவேலை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே...
Shanadevi’s En Kaathal Paingilyae Final 5
மீண்டும் தன் அலைபேசியில் மகனிற்கு அழைக்க, அவனோ ஃபோனை வண்டியின் மீது வைத்துவிட்டு, மாதுளை தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்தான் மனம் அமைதியடைய...
முருகவேலுக்கு அங்கு இருக்கவே முடியவில்லை... எல்லாம் தன்னால்தான் என்னும் எண்ணம் அவருள்...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 23 1
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 23
துரை கனியிடம் போகும் வழியிலேயே ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என சொல்லி தங்கள் ஊருக்கு போவதற்கு முன்னால் உள்ள பெரிய ஹோட்டலில் தன் ஜீப்பை நிறுத்தியவன் தனக்கு...
Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppaen 23 2
துரை இங்கு வந்த விசயத்தை பங்காளிக்கு தெரிவித்த அவன் மகன்...” அப்பா இப்பவே அவனையும் அவனோட பொண்டாட்டியையும் ஏதாச்சும் பண்ணிரவா…. தம்பியையும் வரச் சொல்லுங்க... அவன போட்டு தள்ளிருறேன்...??”
“டேய்............ அவசரப்படாத.... நாளைக்கு கேஸ் அவன் பக்கம்...
Magilkuzhali’s Aval 2
அவள் 2:
அன்று அலுவலகத்தில் ஒரு பக்கம் காதை கைப்பேசிக்குக் கொடுத்து இருந்தவள் இரண்டு கைகளையும் தட்டச்சிற்குக் கொடுத்து முமூரம்மாய் வேலையில் ஈடுபட்டு இருந்தாள். வேலையில், அவளுடைய மென்டோர் அல்லது ட்ரைனர், அவளது ஹெட் வரவில்லை. படிப்பை முடித்துவிட்டு அவளும் வேலைக்குச் சேர்ந்த புதிது தான். முதல் முறையாய் அவள் தனியாகச் சமாளிக்கப் போகிறாள். எல்லாம் சுலபமாகவே சென்றது அவள்...
Shoba Kumaran’s Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 19
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 19
கத்தி நெஞ்சில் இல்லை முதுகில் குத்த பட்டுவிட்டதா? ஏமார்ந்துவிட்டேனா.. ஏமாற்றபட்டுவிட்டேனா? என் புரிதலில் தவறிவிட்டேனா? சுதா என்னைக் காதலிக்கவே இல்லையா? காலையில் கூட என் அருகாமையில்...