Friday, July 24, 2026

Mallika S

Mallika S
11980 POSTS 398 COMMENTS

Kalyaana Conditions Apply 6

0
UD:6 முருகன் சன்னதியில் இரு குடும்பமும் இரு பக்கமும் நின்று கண்களை மூடிக் கொண்டு தங்கள் வேண்டுதலை கடவுளிடம் கேட்டுக் கொண்டு இருக்க...... மஹா தன் வலதுக் கண்ணை மட்டும் திறந்து எதிரில் இருக்கும் நந்தனை...

Kalyaana Conditions Apply 5

0
UD-5: "அதோ..... அண்ணா வந்துட்டான்..." என்ற குரலில் அனைவரும் திரும்பிப் பார்க்க,  மஹாவின் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது,  சட்டென வந்த நந்தனின் நினைவில் அவளது தலை தானாக நிலம் பார்க்க, கை விரல்கள் வேர்த்து...

Mozhi Poitha Unarvugal 24

0
மொழி பொய்த்த உணர்வுகள் – 24 இந்தமுறை மாப்பிள்ளை வீட்டினர், மாப்பிள்ளையோடு பெண்பார்க்க வந்திருந்தனர். சௌபியின் வீட்டிலும் நெருங்கிய உறவினர்கள் சிலர் வந்திருக்க, அவர்கள் பக்கமும் இருபது பேருக்கும் மேல் வந்திருந்தனர். மேகவண்ணத்தில் பளீர் வெள்ளையிலான...

Chathriya Vendan 23

0
சத்ரிய வேந்தன் - 23 – ஆலமர மண்டபம் சந்திர நாட்டின் அரசபையில் வீற்றிருந்த மந்திர பெருமக்களும், உயர் அதிகாரிகளும், தலைமை குருவும் மிகுந்த கலக்கத்தோடு இருந்தனர். நேற்றைய முன்தினம் தான் பட்டாபிஷேகம் முடிந்திருந்தது,...

Minnodu Vaanam Nee 16

0
மின்னொடு வானம் நீ... 16 அழகான பெரிய வரவேற்பறை.. மிக பிரமாண்டமான ஷோபா... இந்த பக்கமும் அந்தபக்கமும்... என எதிரெதிரே... கூடவே வண்ண மயமான குஷன்ஸ்... தாராளமான வெளிச்சத்துடன் அந்த இடம் இதுவரை மின்னியது... அமர் உள்ளே...

Un Kannil En Vimbam 2

0
அத்தியாயம் 2 காதல் எங்கே?  எப்போது? எவ்வாறு? ஏற்படும் என்பதை முன் கூட்டியே அறிந்திருந்தால் அதிலிருந்து தப்பிக்க வழியையும் கண்டு பிடித்திருந்திருப்பார்களோ!    ரிஷியின்  மனமோ கொதித்துக் கொண்டிருந்தது. யாழிசை அவனை அடித்ததில் தாங்க முடியாத வலியோடு...

Tik Tik 11,12

0
11  அப்படியே ஒன்றொண்டாய் கூறியபடி சிறிது நேரம் யோசனையில் இருந்தாள் சங்கமித்ரா. திடீரென ஞாபகம் வந்தவளாய் அவள் தலையிலேயே ஒரு போடு போட்டாள் சிவபரணிகா.. “ஆ.. வலிக்குது நாயே”  “எரும.. எரும.. நீ செஞ்ச வேலைக்கு உன்னைய...

Tik Tik 9,10

0
9  “ஏலியன் அட்டாக் ப்ரெவென்டெட்..  வி ஆர் சேப் சேப்.. சேப்..” என்று இப்போது குறைந்த ஒலியில் கூவிக் கொண்டிருந்தது ஒலிபெருக்கி.  அப்போதுதான் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை வெளியிட்டனர் மூவரும். டோராவின் மூக்கு துவார அமைப்பிலிருந்து...

Muthak Kavithai Nee 4

0
முத்தக் கவிதை நீ – 4 வாழ்க்கை எப்போதுமே ஒரே விதமாகச் செல்வதில்லை. நாம் எதிர்பாராத நேரங்களில் எதிர்பாராத விதமான திருப்பங்களோடு நமக்கு எப்போதும் வித்தியாசமான அனுபவங்களை தருவதே வாழ்வின் சுவாரஸ்யம். தனது வாழ்வின்...

Kalyaana Conditions Apply 4

0
Ep: 4 காலை 7.45...... வீட்டில் அனைவரும் பரபரப்பாக தயாராகிக் கொண்டு இருக்க, தான் செய்வது சரியா என ஆலோசனையில் இருந்தாள் மஹா. தன்னையும் ஏமாற்றி தன் பெற்றோரையும் ஏமாற்றுகிறோமோ என கலங்கினாள். நேரம் ஆவதை...

Thalli Pogaathae Nilavae 4

0
தள்ளி போகாதே நிலவே  அத்தியாயம் 4  சரத்தோடு ஸ்வாதியை பார்த்ததும் ஸ்ரேயாவின் முகம் மாறி விட்டது. ஆனால் அதை அவர்கள் கவனிப்பதற்குள் முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டாள்.  சரத் ஸ்ரேயாவை பார்த்ததும் “ஹே... ஸ்ரேயா வா....” என்றவன்,...

Uyirinil Inikiraai Neeyae 4

0
4 ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை குளியலறையில் மூச்சடைக்க அழுது கொண்டிருந்த...

Uyirinil Inikiraai Neeyae 3

0
3 கல்லூரி வளாகத்தில் இருந்த கேண்டினை நோக்கி சென்று கொண்டிருந்த பிரவீனும் அரசுவும்,ஒன்று போல் கையில் நோட்டை சுழற்றி விளையாண்டு கொண்டிருந்தார்கள். எதிர்ப்பட்ட நண்பர்களுக்கு பிரவீன் ஆரவாரமாய் பதிலளித்துக்கொண்டு வர,நண்பர்களின் பேச்சுக்களை எல்லாம் சிறு புன்னகையுடன்...

Malarae Malarvaai 8

0
மலரே மலர்வாய் 8 இந்திய நேரப்படி பகல் என்பதால் அவள் வீட்டினர் முகம் பார்த்து பேசினால் சந்தோஷமாக உணர்வாள் என்று நினைத்து அவள் வீட்டில் உள்ள லேப்டாப்க்கு வீடியோ கால் செய்தான். அங்கே அவர்களுக்கு எப்படி...

Chathriya Vendan 18

0
சத்ரிய வேந்தன் - 18 – சிவவனம் எதிலிருந்தோ தப்பிப்பதாய் மனம் எண்ணுகிறது… விதி உன்னை நோக்கி என்னை பயணிக்க வைப்பதை என்று உணரும்… மருத தேசத்து அந்தப்புர மாளிகையில் உணவருந்தி முடித்துவிட்டு, வானத்து நிலவையே வெறித்து பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார் மருத தேசத்து இளவரசி சமுத்திர தேவிகை. நிலவின் ஒளி...

Kalyaana Conditions Apply 3

0
Ep: 3 சில மணி நேரங்கள் கழித்து, தன் எதிரில் அமர்ந்து சான்விச்யை பாதி கீழேயும் மீதி பாதியை தன் வாயில் வைத்து உண்ணும் அந்த உருவத்தின் அழகை ரசிக்க தோன்றாமல் வெறித்துப் பார்த்துக்...

Perabin Thedalae 3

0
அத்தியாயம் 3  அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து விளையாட ஓடி வா முருகா  என்னோடு சேர வா முருகா உன்னோடு சாய்ந்தாட உடலிங்கு தள்ளாட உயிர் மெல்ல ஏங்குதே குமரா உனைக் காணும் ஆசைதான் குறைவா? தென்றலென வருடும் தேன்குரல்...

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 32 2

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 32 (பகுதி – II) ஒருவர் பொறை இருவர் நட்பு (நட்பு வளர, நிலைக்க, நீடிக்க; நட்பு கொண்ட இருவரில் ஒருவர் பொறுத்துப் போவதே சாலச் சிறந்த...

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 33

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 33   கார்த்திக் மறுநாள் காலை வரயிருப்பதால் மத்தியமே அம்மா வீட்டில் அமர்ந்துகொண்டாள் ஜான்சி. அவனுக்குத்தான் அவள் திருமணம் முடிந்ததிலிருந்தே ஒரே படபடப்பு. எங்கே பழைய காரியங்களை நினைத்துக் கொண்டு...

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 32 1

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 32 (பகுதி – I) அலுவலக வேலையைக் கடனே என்று செய்து கொண்டிருந்தாள் சுதா. அஷோக்கோடு முன் தினம் நடந்த மனஸ்தாபத்திற்குப் பின் இன்னும் பேசவில்லை. அவனும் கைக்கடுக்க...
error: Content is protected !!