Saturday, July 25, 2026

Mallika S

Mallika S
11980 POSTS 398 COMMENTS

Marakka Manam Kooduthillaiyae 1

0
அத்தியாயம் – 1 சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் உமாஸூதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்... மங்களகரமாய்...

Yaagaavaaraayinum Naakaakka 1

0
யாகாவார் ஆயினும் நா காக்க அத்தியாயம் 1 “அன்னம் எங்க போன?” காலை ஜாகிங் முடித்து வீட்டில் நுழைந்த அர்ஜுன் காதில் குழந்தையின் அலறல் விழவே வீட்டு வேலையாள் மேல் எரிந்து விழுந்தான். அர்ஜுன் கோபக்காரன்...

Un Vizhichiraiyinil 24

0
24 பெரியவர்கள் செய்த சீண்டலில் தன் அறைக்கு  வந்தவள், தன்னவனின் வார்த்தைகளும் தன் மேனியில் அவன்  விரல்களின் நர்த்தனங்களும்  அவளை மேலும் வெட்கமடைய  செய்தது. மீண்டும் எப்பொழுது கிட்டும்  அவனின் திருமேனி  தரிசனம்  என்று மனம்...

Un Varugai En Varamaai 2 2

0
ஆனால், ஆத்மநாதன்... சற்று முகம் சுளித்தார்... கூடவே அவரின் சொந்தங்கள் எல்லாம் இது உனக்கு தேவையில்லாத வேலை... நாளைக்கு நீதான் எல்லாத்துக்கும் பொறுப்பாவ, பெண் பிள்ளை வேற, இப்போவோ அப்போவோன்னு நிக்குது... ஏதாவதுன்னா......

Un Varugai En Varamaai 2 1

0
ஹரே கிருஷ்ணா உன் வருகை... என் வரமாய்... 2 அழகான... கிளி பச்சையும், மயில்கழுத்து நீளமும் சேர்ந்த ஒரு  கார்டன் சாரீ... அழகாக பொருந்தியது அவளின் மாநிறத்திற்கு... சின்ன மெரூன் கலர் திலகம்.. அதன் மேலே.. திருநீறு......

Uyirinil Inikkiraai Neeyae 16

0
16 காலைப்பொழுதில் விடியல் ஆரம்பித்து,நேரம் பத்தாகியிருந்தது.வெகு நேரமாய்,மூடியிருந்த கதவை பார்ப்பதும்,மணியை பார்ப்பதுமாய் அமர்ந்திருந்தான் அரசு. ஒருக்கட்டத்தில் பொறுக்க முடியாமல்,”வேணி.நீ இப்போ வெளில வரப்போறியா? இல்லையா?.நீ உள்ள போய் இருபது நிமிஷம் ஆச்சு.இப்போ நீ கதவை திறக்கலை...”சத்தம்...

Un Kannil En Vimbam 14

0
அத்தியாயம் 14 கடவுளின் கைகளில் ஆடும் பொம்மைகள் நாம். அவனோ பெரிய பொம்மலாட்டக்காரன். அவனுக்கு யாரை ரொம்ப பிடிக்குமோ அவர்களுக்கு கஷ்டத்தை கொடுத்துக் கொண்டே சோதிப்பான்.     யாழிசை எழுந்துக்கொள்ளும் போது மதியம் தாண்டி இருக்க திரைசீலைகள்...

Thalli Pogaathae Nilavae 8 1

0
தள்ளி போகாதே நிலவே  அத்தியாயம் 8  சரத் குறிப்பிட்ட அந்த மாலுக்குச் சென்று சேர்ந்த போது, அவன் நண்பர்கள் எல்லோரும் ஏற்கனவே வந்திருந்தனர். முதலில் நேராக உணவு அருந்ததான் சென்றனர்.  தேவையானது தட்டில் எடுத்து வந்த சரத்,...

Thalli Pogaathae Nilavae 8 2

0
“ஸ்ரேயா, நீங்க உங்க ஆபீஸ்ல இப்படியெல்லாம் ப்ரண்ட்ஸ் கூட வெளிய போக மாட்டீங்களா?”  “நான் இப்ப இருக்கிற ஆபீஸ்ல சேர்ந்து கொஞ்ச மாசம்தான் ஆகுது. நடுவுல கல்யாணம் வேற வந்திடுச்சா... இன்னும் யாரையும் அவ்வளவா...

Un Kannil En Vimbam 13

0
அத்தியாயம் 13 ரிஷி சென்னைக்கு சென்று பத்து நாட்களாகி இருக்க அவனிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. போனாவது பண்ணி யாழிசையிடம் பேசவுமில்லை. அவன் இருக்கும் போது உடல் ரணமாவதென்றால் இல்லாத போது மனம் ரணமாக...

Kaadhal Mazhai Final

0
அத்தியாயம் 16 அருண்அவனது அறையில்  உமா பற்றிய நினைவுகளில் முழ்கியிருந்தான்... உமாவை பார்ப்போமோ இல்லையா என்று தவிப்போ தவிப்பு ஆரம்ப காதல் பொறியை இப்பிரிவு காற்று விசிறி விசிறி  காட்டுத்தீயாய் உடல் மனம் எங்கும் எரியவிட்டிருந்தது எங்கே கடத்தி...

Uyirinil Inikkiraai Neeyae 15

0
15 ‘பார்வை ஒன்றே போதும்.வேறெதுவும் இக்கணம் வேண்டாம்’என்றிருக்க இருவருக்குமே ஆசை தான்.ஆனால் வயிற்றுப்பிழைப்புக்கு வழி செய்ய வேண்டுமே! கடிகார முள்ளின் சத்தம் அரசுவை நிதானத்துக்கு கொண்டு வர,”ஹையோ,நேரமாச்சு”பரபரப்புடன் எழுந்தவன்,மதிய உணவையும் உண்டுவிட்டு கிளம்ப ஏதுவாய் தட்டை...

Un Kannil En Vimbam 12

0
அத்தியாயம் 12 அடுத்து வந்த நாட்களில் எதுவுமே நடக்காத மாதிரி தான் ரிஷியின் நடவடிக்கைகள் இருந்தது. காலையில் ஆபீஸ் கிளம்பிச் செல்வபவன் இரவில் வீடு வருவதும், ப்ரதீபனுடன் அமர்ந்து சாப்பிடுவதும், யாழிசையோடு இழைவதும் என்று...

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 44 2

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 44_2 பாடல்களை ரசித்துக் கொண்டே கண்ணன் வாகனத்தை செலுத்த, சுதா மீண்டும் கண்ணயர்ந்தாள். பத்து நிமிடம் ஓடியிருக்க, அடுத்து வந்த பாடலின் அழகான பாடல் வரிகளில் மனம்...

Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae 44 1

0
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே அத்தியாயம் – 44 “எதுக்கு டார்லிங் அது.. என்னை உடுத்திக்கோ..” என மீண்டும் கண்ணன் அவன் மனைவியைத் தூக்கி படுக்கைக்குச் சென்று, அவன் லீலைகளை ஆரம்பிக்க.. இருவரும் வேறு உலகில்...

Un Varugai En Varamaai 1

0
உன் வருகை... என் வரமாய்... 1 மாலைநேரம் மெல்ல விலக... கொஞ்ச கொஞ்சமாக இருள் சூழ தொடங்கியது... அப்போதுதான் தனது எமஹா ரேவை... அந்த பெரிய தோட்டத்து வீட்டின் முன், ஒரு தென்னை மரத்தின் கீழே,...

Uyirinil Inikkiraai Neeyae 14

0
14 கணவன் மனைவி இருவரும் தங்களது வீட்டிற்கு வந்த போது பத்து மணியிருக்கும்.பொருட்களை இறக்கி வைத்துவிட்டு,ஆட்டோவிற்கு பணத்தைக் கொடுத்துவிட்டு இரண்டு பைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அரசு நகர,வேணியும் இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு அவன் பின்னாடியே...

Chathriya Vendan 26

0
சத்ரிய வேந்தன் - 26 – அரண்மனை சீரமைப்பு  உற்றவன் நீயே உணரா பொழுது, நீ உணரும் முன்பு பிறரிடம் என்ன சொல்வேன்? உன் விழிகளால் என் உயிர் பருகுகின்றாய்… உன் மென்னகையால் வசியம் செய்தாய்… நடமாடும் பதுமையானேன்! உன் நினைவுகளினால்… அந்தி மாலை வேளையில் நள்ளிருள்நாறி மலர்கள் மலர்ந்து மனம் வீசி, அந்த தோட்டம் முழுவதும் இதமான நறுமணத்தை பரப்பிக் கொண்டிருந்தது. இளவரசி சமுத்திர தேவிகை...

Un Kannil En Vimbam 11

0
அத்தியாயம் 11 கணவன், மனைவி உறவு புரிதலினாலையே நிம்மதியாக பயணிக்கும் என்றால், அங்கே காதல் அவசியமற்றதா? காதலால் கசிந்துருக புரிதல் அவசியமா?   இரண்டு மாதம் கடந்த நிலையில் பெரிதாக எதுவும் மாறவில்லை. யாழிசையின் வாழ்க்கை ரிஷியோடு...

Muththak Kavithai Nee 6

0
முத்தக் கவிதை நீ – 6 'நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை.’ உண்மை தானே. விசாலம் நினைத்தது போல் அவளது மகனுக்கும் நேத்ராவிற்கும் திருமணம் முடித்து விட்டால் எப்படியும் சென்னையின் மெயின் ஏரியாவான மயிலாப்பூரில்...
error: Content is protected !!