Mallika S
Kalyana Conditions Apply 13 1
UD:13
சந்தியாவும் ரம்யாவும் அவளை வாய் பிளந்து பார்த்துக் கொண்டு இருக்க, மஹா உதட்டை பிதுக்கி முகத்தை பாவமாக வைத்து கொண்டு முன்தினம் நந்தனிடம் போட்ட கண்டிஷனுக்கான அவர்களின் பதிலுக்காக காத்து இருந்தாள்.
"ஏன்டி.... இப்படி...
Arivai Vilanga Arivai Vilakku 11
AVAV - 11 (1)
நேற்று முன்தினம், அந்த இரவில் நங்கையிடம் பேசிய திரிவிக்கிரமன், மறுநாள் அல்லது அதற்கு மறுநாளாவது அவள் பதிலுரைப்பாள் என்று, நங்கையின் முகத்தை முகத்தை பார்த்திருந்தான். இதை ஓரிருமுறை கவனித்த நங்கை,...
Nee Enbathu Yaathenil 19
அத்தியாயம் பத்தொன்பது :
உறங்கியும் உறங்காத நிலை கண்ணனிற்கு, நான்கு மணிக்கு எழுந்து கொண்டவன், சட்டையை கழற்றி விட்டு பேன்ட் பனியனோடே, மோட்டார் போட்டு விட சென்று விட்டான்.
அவன் போட்டு விடவும் சுந்தரி வரவும்...
Yaagaavaaraayinum Naakaakkaa 3
யாகாவார் ஆயினும் நா காக்க
அத்தியாயம் 3
“அ அம்மா”
“அ ..ம்மா”
“ஆ ஆடு”
“ஆ ஆது”
“ஆது இல்ல குட்டிமா.. ஆடு” “அம்மா நாக்க பாரு..டு.. ஆடு.. சொல்லு?”
“சொல்ல நேனா.. குட்டிமா ஆது பாலு..” (சொல்ல வேண்டாம். குட்டிமா...
Uppuk Kaatru 1
உப்புக் காற்று
அத்தியாயம் 1
“கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா
என் கட்டுமரம் இன்னைக்குக் கரை எட்டுமா
அவ உச்சி பாற ஓரமா... ஓரமா... ஓரமா...
நான் தண்ணிக்குள்ளே தூரமா... தூரமா... தூரமா
நான்...
Kanmani Karthick 1
உ
சிவனே போற்றி போற்றி
கண்மணிகார்த்திக்
(ஆரம்பம்)
பெரிய சத்தங்கள் நிறைந்திருந்த பூங்காவில் நான் அமைதியாக அமர்ந்திருந்தேன். அமைதியாக இருந்தேனே தவிர கண்கள் பூங்காவை சுற்றி வேடிக்கை பார்த்தன. காதுகள் அதிக சத்தங்களையும் இனிமையாக உள்வாங்கின.
கையில் இருந்த செல்போன்...
Kadhal Anukkal 16
காதல் அணுக்கள் -16
தன் தோளில் குழந்தையென தூங்கும் மனைவியை பார்க்க தானாக அவனுக்கு உதட்டில் புன்னகை மலர்ந்திருந்தது. அன்று அவளை சமாதானப்படுத்த அவன் பட்ட பாட்டை இன்று நினைத்தாலும் தலையால் தண்ணிகுடித்துவிடுவான். இரண்டு...
Un Kannil En Vimbam 17
அத்தியாயம் 17
இதோ கயல்விழி ஊட்டிக்கு டாடா சொல்லி அன்னையையும், ஸ்ரீராமையும் அழைத்துக் கொண்டு மீண்டும் மும்பைக்கு பயணித்து கொண்டிருக்கின்றாள்.
என்னதான் ரிஷி அவளை வார்த்தையால் வதைத்திருந்தாலும், கயலின் மனம் அவனை வெறுக்கவில்லை. மாறாக அவனுக்காக...
Peranbin Thedalae 8
அத்தியாயம் 08
அத்திமாலை நேரம் தோட்டத்தில் நடந்துகொண்டிருந்தான் ரிஷி. அந்த வீட்டை அவன் சுற்றி வந்தே பல நாட்கள் ஆனது போன்றிருந்தது. தேவகி சென்ற பின், பூஜையறையும் சமையலறையும் சத்தமின்றி இருக்க, வீடே அழகிழந்து...
Un Varugai En Varamaai 3
உன் வருகை என் வரமாய்...
3
தன் வண்டி நிறுத்தியிருந்த இடத்திற்கு சென்றவளுக்கு... “வா.. நான் ட்ரோப் பண்றேன்” என சொன்னவன் மேல் வந்ததே கோவம் “என்ன, இப்போ எதுக்கு வந்தீங்க... கிளம்புங்க முதல்ல...” என்றாள்...
Marakka Manam Kooduthillayae 2
அத்தியாயம் – 2
“சஹா... இந்த மிக்ஸி ஓகே வான்னு பாரு...” அன்னையின் குரலில் திரும்பிய சஹானா கண்டதுமே மனதில் சாரல் வீசும் அழகோடு இருந்தாள். பளிச்சென்ற வெள்ளை சல்வாரில் நெற்றியில் ஒரே ஒரு...
Kalyaana Conditions Apply 12 2
"இல்ல வசுந்தரா நம்ம பொண்ணு இப்படி நிம்மதி இல்லாமல் குழப்பத்துடன் சுத்துறது பார்க்க கஷ்டமா இருக்கு.... அவ இருக்குற இடம் சத்தமா கலகலப்பாக இருக்கும். ஆனா இப்ப பாரு.... அவளை கட்டாய படுத்த...
Kalyaana Conditions Apply 12 1
UD:12
உறவினர் ஒருவர் திருமணத்திற்க்காக சென்னை வந்து இருந்தார் ராமன். திருமணம் அங்கு உள்ள ஒரு பிரபல முருகன் கோவிலில் நடக்கவிருந்தது.
கோவிலுக்கு சென்று திருமணத்தில் கலந்துக் கொண்ட பின்னர் அப்படியே ஊருக்கு திரும்புவதாக முடிவு...
Un Kannil En Vimbam 16
அத்தியாயம் 16
சிலு சிலுவென குளிர் காற்று, ஊட்டி முழுவதும் வீச காலை சூரியனும் சோம்பலை முறித்துக் கொண்டு வளம் வர அன்று பாடசாலை விடுமுறை என்பதால் திவ்யாவை இழுத்துக் கொண்டு சைக்கிள் ஓட்ட...
Sinthiya Muththangal 3
அத்தியாயம்….3
கம்பத்து பொண்ணு என்ற தலைப்பை மாற்றி சிந்திய முத்தங்களாய் உங்கள் பார்வைக்கு….
வேணி எப்போதும் போல் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி விட்டு வெளியில் வந்து காலில் செருப்பை மாட்டும் போது, தன் அருகில் வந்து...
Yaagaavaaraayinum Naa Kaakka 2 2
“பாக்க லட்சணமா இருக்க.. நல்ல உத்தியோகம்.. கை நிறையச் சம்பளம்.. போதாக் குறைக்கு உன் பங்கு குடும்ப சொத்தே கோடிகள தாண்டிடும்.. அத பார்த்துத் தான் உன்ன கட்டிகிட்டா.. நீயே சொல்லு எத்தன...
Yaagaavaaraayinum Naa Kaakka 2 1
யாகாவார் ஆயினும் நா காக்க
அத்தியாயம் 2
ப்ரணவை அணைத்து நின்றவள் நல்ல உயரம். ஒல்லியும் இல்லாமல் சதைப் பிடிப்பாயும் இல்லாமல் சரியான அளவில் எல்லாம்... சந்தேகமே இல்லை கட்டழகி தான்! கண்ணை உறுத்தாத நிறத்தில்...
Chathriya Vendan 27
சத்ரிய வேந்தன் - 27 – எதிர்பாரா வரம்
இரவு வேளைகளில் நிலவொளி நீ…
அதிகாலையின் இளங்கதிர்கள் நீ…
நீரோட்டத்தில் வென்நுரைகள் நீ…
தோட்டம்தனில் வண்ண மலர்கள் நீ…
என் வாழ்வில் யாவுமாய் நீ…
அதிகாலை சூரியன் கிழக்கில் உதித்திருக்க, தமது குதிரையில் மருத தேசம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரூபன சத்ரியர், வலதுபுறம் ஓடிய ஆற்றின் சலசலப்பில் தனது...
Un Kannil En Vimbam 15
அத்தியாயம் 15
இரவில் வெகு நேரமாக கண்விழித்திருந்த கயல்விழி எப்பொழுது தூங்கினாலோ அவளின் செல்ல மகன் அவளை முத்தமிட்டு எழுப்பிக் கொண்டிருக்க, ஊட்டி குளிர் வேறு அவளை மேலும் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கச்...
Uyirinil Inikkiraai Neeyae 17
17
இரண்டு நாட்கள் கழித்து.....
இன்று வேலையில் சேர்வதற்கு வர சொல்லியிருந்ததால்,அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான் அரசு.பத்து மணிக்கு தான் வேலை தொடங்கும்.ஆனால் இவனிருக்குமிடத்திலிருந்து அலுவகத்திற்கு,இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும் என்பதால்,ஏழரை மணிக்கெல்லாம்...