Sunday, July 26, 2026

Mallika S

Mallika S
11989 POSTS 398 COMMENTS

Aaruyirae En Oruyirae 19

0
அத்தியாயம் – 19 டின்னர் முடிந்ததும் ஜிஎம் கிளம்பிவிட மற்றவர்களும் விடைபெற்று கிளம்பத் தொடங்கினர். சுஷ்மிதா அடிக்கடி ஐஸ்வர்யாவைத் திரும்பி முறைத்துக் கொண்டிருக்க அவளை நோக்கி இகழ்ச்சியாய் சிரித்த ஐஷு ரகுவின் கையை விடாமல் பற்றிக்...

Kaathal Noozhilai 2

0
அத்தியாயம் 2 உன்னிலே பிறந்து உன்னிலே அழியும் காதல் வரம் ஒன்று கிடைக்குமா அன்பே?!!! பெண்ணைப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த அன்றே “குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா தெரியுது. பொண்ணோட அம்மா அப்பாவும் நல்ல மாதிரியா இருக்காங்க”, என்று தாயம்மா...

Thiththikkum Puthu Kaathalae 5 2

0
"என்ன மா சீக்கிரம் எழுந்துட்டியா?" "ஆன். அத்தான். எந்திச்சுடீங்களா? நானும் இப்ப தான் எழுந்தேன். காபி தரவா?" "ஹ்ம்ம் சரி. ஆனா கஷ்டமா இருந்தா சமையல் செய்ய வேண்டாம். வெளிய சாப்பிட்டுக்கலாம்" "இல்லை இல்லை. கஷ்டம் எல்லாம்...

Thiththikkum Puthu Kaathalae 5 1

0
அத்தியாயம் 5 எதை எழுத சொன்னாலும் உன் பெயரையே எழுதுகிறது என் விரல் என்னும் எழுதுகோல்!!! "இங்க கிளைமேட் செமையா இருக்கு. உனக்கு பிடிச்சிருக்கா?", என்று பேச்சை ஆரம்பித்தான் சூர்யா. அவனை பார்க்காமல், எங்கோ பார்த்த படி நின்றிருந்தவள் "ம்ம்",...

Thiththikkum Puthu Kaathalae 4 2

0
"என்னங்க அத்தை?", என்று கேட்டாள் கலைமதி. அம்மா அழைத்ததும் திரும்பி பார்த்தவன் அவர்கள் பேச்சில் மட்டும் காதை கொடுத்து விட்டு டிவி புறம் திரும்பி கொண்டான். "ஒன்னும் இல்ல மா. வர ரெண்டு நாள் ஆகும்....

Thiththikkum Puthu Kaathalae 4 1

0
அத்தியாயம் 4 உன் செல்ல சிணுங்கல்களில் நான் என் சித்தத்தையே தொலைக்கிறேன் அன்பே!!! அன்று கடைசி பீரியட் வரை படித்து படித்து மதியிடம் சொன்னாள் காவ்யா. "இங்க பாரு மதி, சாயங்காலம் அண்ணா, என்னை பிடிச்சிருக்கான்னு கேட்டா, ஒழுங்கா ரொம்ப...

Siragaai Virinthaen Unnaal 9 1

0
சிறகாய் விரிந்தேன்.... உன்னால்.... 9 யாழினிக்கு, மனோ பேசியது எதுவும் தெரியாதே. எனவே, எவ்வளவு நேரம் பாட்டு கேட்பது.. சோபாவில் படுத்திருந்தவள்... அப்படியே உறங்க தொடங்கினாள். அதன் பிறகும், தேவியும்.. கார்த்தியும் உரையாடிக் கொண்டிருந்தனர். இருவருக்கும்.. யாழினியின்...

Aaruyirae En Oruyirae 18

0
அத்தியாயம் – 18 ஞாயிற்றுக் கிழமை, காலை. பூங்காவில் வேர்க்க விறுவிறுக்க வேகமாய் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார் டானியல். அவருக்குப் பின்னால் மெல்ல நடந்து வந்த ஜெஸ்சி, “ப்ச்... போதும் டானி... இதுக்கு மேல என்னால...

Thiththikkum Puthu Kaathalae 3 2

0
"இவன் என்ன இப்படி கேக்குறான்?", என்று நினைத்து கொண்டு "பிடிச்சிருக்கு. ஆனா ஏன் வேற மாதிரி?", என்று கேட்டாள். "இந்த உலகத்துல, எல்லாரையும் விட உனக்கு நான் ஸ்பெஷலா இருக்கணும்னு நினைக்கிறேன் கலை. அதனால...

Thiththikkum Puthu Kaathalae 3 1

0
அத்தியாயம் 3 முகிலினங்கள் சுற்றி அலைவது போல உந்தன் வாசனையை தேடுகிறேன் அன்பே!!! "எதுக்கு இப்படி ஏங்கி ஏங்கி அழுதுட்டு இருக்கா?", என்று நினைத்து பதட்டமாக அவளை பார்த்தான் சூர்யா. மங்களம் "சூர்யா எதாவது சொன்னானா மா?", என்று கேப்பது அவன்...

Anbum Arivum Udaithaayin 1

0
ஜெய் ஸ்ரீராம்  அன்பும் அறிவும் உடைத்தாயின் அத்தியாயம் - 1 "இது உன் பையனா?", என்று திடுமென எதிரில் நின்று கண்ணோடு கண் நோக்கிக் கேட்டவனைப் பார்த்ததும், அறிவழகிக்கு மனம் தடதடக்க ஆரம்பித்தது. கேட்ட அவன் குரலில்...

Muthak Kavithai Nee 26

0
26 - முத்தக் கவிதை நீ சிலரைப் பார்த்தாலே தெரியும் அது உண்மைக் காதலா அல்லது வெறும் இனக்கவர்ச்சியா என்று. மைக்கேலுக்கு நேத்ராவின் மீதிருந்த காதல் ஆழமானது என்று கீர்த்திக்கு நன்றாகவே புரிந்தது. அவன்...

Kaathal Noozhilai 1

0
காதல் நூலிழை திருமணம் என்றாலே அனைவருக்கும் கனவு. இந்த காலத்தில் அதை விலங்கு என்று சொல்பவர்களும் உண்டு. மனம் முழுவதும் காதல் இருந்தால் கணவன் மனைவி இடையே வரும் எந்த பிரச்சனைகளையும் சமாளித்து விடலாம்...

Geethamagumo Pallavi 20 2

0
“முழு பலத்தையும் உபயோகிங்க மா” “என் பலமே என் புருஷன் தான் டாக்டர் அவரை உள்ள விடுங்க ப்ளீஸ்” “அப்படி எல்லாம் அலோவ் பண்ண முடியாது மா” “ஏன் அன்னிக்கு எனக்கு ஊசி போடும் போது மட்டும்...

Geethamagumo Pallavi 20 1

0
ஓம் கொற்றவா போற்றி!! 20 மருத்துவமனை வளாகம்..! இதயத்துடிப்பு நொடிக்கு நொடி அதிகரிக்க.. அதன் ஆதீத அளவை அவன் இதயமே அவனிடம் இயம்பியது.  இதுவரை அவன் கண்டிறாத அளவில் பயமும் பதற்றமும் சூழ, சுழலில் சிக்கித் தவித்திருந்தான் ஆதீஸ்வரன்....

Nenjora Nilavae 13

0
நிலவு – 13              அந்த மருத்துவமனை அறையில் வசுந்தரா அழுதுகொண்டிருக்க அவருக்கு ஆறுதலாய் சீமா நின்றுகொண்டிருந்தாள் அவரருகில். “ப்ளீஸ் அத்தை அழாதீங்க. மாமாவுக்கு சரியாகிடும்...” என அவரை தேற்றிக்கொண்டே விபீஷின் எண்ணிற்கு அழைத்துக்கொண்டே இருந்தாள். அவன்...

Aaruyirae En Oruyirae 17

0
அத்தியாயம் – 17 அவன் பின்னில் சென்றவள் கண்ணில் கையிலிருந்த மருதாணி உறுத்த, “அச்சோ மருதாணிக் கையால எப்படி சப்பாத்தி தேய்க்க முடியும்...” யோசித்து அப்படியே நின்றாள். அதே யோசனையுடன் திரும்பிய ரகு, “ஐஷு, நீதான்...

Ithaiyak Koottil Aval 11

0
இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 11  மறுநாள் காலை ஆதிரையின் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை இருப்பதாக வந்து மருத்துவர் சொல்லிவிட்டு செல்ல... அப்போது அறையில் வெற்றியும் ஆதிரையும் மட்டுமே இருந்தனர்.  கட்டிலில் படுத்திருந்த ஆதிரை வெற்றியைப்...

Geethamaagumo Pallavi 19 2

0
இப்போதும் மனது வலிக்க நின்றிருந்தவரின் அருகே வந்த பல்லவி, “அத்தை நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்க.. கொஞ்சம் நாள் போகட்டும் அவரே வந்து உங்ககிட்ட பேசுவாரு பாருங்க” என்று தேற்றினாள். “அவன் பேசலைனாலும் பரவாயில்ல மா. அவன்...

Geethamaagumo Pallavi 19 1

0
ஓம் கேசவன் மருகா போற்றி!! 19 அந்தி சாயும் நேரம்..! பகலவனைப் போல் பொலிவிழந்து காணப்பட்டாள் பல்லவி. அலுவலகத்தில் இருந்து வந்தவள் சோர்ந்துபோய் வீட்டினுள் நுழைய, அவளை என்றும் இன்முகமாய் எதிர்கொள்ளும் ஸ்வரன் இன்று எதிர்கொள்ளாதிருக்க, யோசனையோடு வந்தமர்ந்தாள்...
error: Content is protected !!