Sunday, July 26, 2026

Mallika S

Mallika S
11989 POSTS 398 COMMENTS

Thithikkum Puthu Kaathalae 12 1

0
அத்தியாயம் 12 உன் விரல் பிடித்து நான் நடக்கும் ஒவ்வொரு நொடியும் தித்திப்பான தருணங்களே!!! தங்களுக்குள் மூழ்கி இருந்தவர்களை "என்ன டா  ரெண்டு பேருக்கும்  பசிச்சிருச்சா?", என்று கேட்டு கொண்டே அங்கு வந்த சூர்யாவின்  குரல் தான் நடப்புக்கு கொண்டு...

Thithikkum Puthu Kaathalae 12 2

0
"காயத்ரியை பார்த்த உடனே கண்ணீர் வந்துடுச்சா?", என்று வியந்தவர்  அப்படியே நின்று பார்த்து கொண்டிருந்தார். "என்ன ஆச்சு சித்தி? இப்ப எதுக்கு அம்மாவோட போட்டோவை பாத்து அழுதுட்டு இருக்கீங்க?", என்று கேட்டாள் காயத்ரி. "ஒன்னும் இல்லை...

Kaathal Noozhilai 5

0
அத்தியாயம் 5 கனவென்று எண்ணி ஒதுங்கி போன நான் நிஜமென்று எண்ணி உன் கரம் பிடித்தேன்!!! அதன் பின்னர் அனைவரும் கிளம்பி விட்டார்கள். அனைவருக்கும் சாப்பாடு ஹோட்டலில் ஆர்டர் செய்திருந்தார்கள்.  வீட்டாள்கள் மட்டும் இருக்கும் போது சிந்துவை சித்தார்த் போனில் அழைத்தான்.  அதை...

Ithaiyak Koottil Aval 15

0
இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 15  விடியற்காலையில் ஆதிரைக்கு விழிப்பு வர.... பக்கத்தில் மகள் படுத்திருப்பாள் என்ற எண்ணத்தில் அவள் கைகளால் தடவி பார்க்க, மகள் அங்கே இல்லை என்றதும், எழுந்து உட்கார்ந்தவள் நேரத்தைப் பார்க்க...

Nee En Senthoora 9

0
மலர் 09 விழுந்தவள் எழ முடியாது அப்படியே இருக்கவும், உள்ளே சென்று கிளம்பி வந்தவன் முகம் சொல்ல முடியாத உணர்வில் இறுகி கிடந்தது.  என்னடி...நினைத்தாய் என்னைப்பற்றி உனக்கு செலவு பண்ணவும்,உடம்புக்கு சுகத்தை தரவும் ஒரு இளித்தவாயனை...

Aaruyirae En Oruyirae 23

0
அத்தியாயம் – 23 மதிய உணவு முடிந்து அனைவரும் அரட்டை அடித்துக் கொண்டிருக்க ஐஷுவும் அவர்களுடன் அமர்ந்திருந்தாலும் அவள் முகத்தில் ஒரு சுரத்தே இல்லாமல் இருப்பதை கோமு கவனித்துக் கொண்டிருந்தார். புருஷுவும், மேனகாவும் வீட்டுக்கு...

Thithikkum Puthu Kaathalae 11 4

0
அவர்கள் வந்து சேர்ந்ததே மாலை என்பதால் இரவு உணவுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தான். "வேலைக்காரியும் காலையில்  தானே வருவான்னு வாட்ச்மேன் சொன்னார். அப்ப   நைட் வெளிய ஆர்டர் பண்ணிரலாமா?", என்று யோசித்தவனுக்கு...

Thithikkum Puthu Kaathalae 11 3

0
"அங்கிள் ஆண்ட்டி கிட்ட மதி சம்மதம் வாங்குவா. நீ கவலை படாதே", என்று மதியை மாட்டி விட்டான் சூர்யா. அதே மாதிரி அன்று வேலைக்கு போய் விட்டு வந்த சூர்யா மதியை அழைத்து கொண்டு...

Thithikkum Puthu Kaathalae 11 2

0
அதை இன்று கலைமதியிடம் சொல்லி கொண்டிருந்தான் சூர்யா. "அன்னைக்கு அம்மா இப்படி சொன்னப்பறம் உன்னை தேவை இல்லாம டைவர்ட் பண்ண வேண்டாம்னு தோணுச்சு கலை மா. நீ முதல்ல படிச்சு முடிக்கணும்னு நினைச்சேன்....

Thithikkum Puthu Kaathalae 11 1

0
அத்தியாயம் 11 பாதைகள் இல்லாவிட்டாலும் உன் காலடியே எனக்கு புதிய பாதையே உருவாக்குவது விந்தையோ!!! முதல் பார்வையிலே மனதை கொள்ளை கொண்ட காவ்யா, ஷியாம் பிரகாஷ் மனதில் முழுவதுமாக நுழைந்து விட்டாள். அவள் நினைவிலே அன்றைய வேலையை துடங்கினான் ஷியாம். அன்று ...

Ithaiyak Koottil Aval 14

0
இதயக் கூட்டில் அவள்  அத்தியாயம் 14  நிச்சயம் அன்று மண்டபத்தில் நடந்த விஷயம் எதையும் வெற்றி அறிந்திருக்கவில்லை. மறுநாள் இரவு அவன் அழைத்த போதுதான், ஆதிரை மனோஜ் பேசியதைப் பற்றிச் சொன்னாள்.  “நீயேன் டி அவனுக்கு எல்லாம்...

Kaathal Noozhilai 4

0
அத்தியாயம் 4 புரிந்து கொள்ள முடியாமல் தத்தளிக்கும் போது தான் புரிந்தது நீ அழகிய புதிரென்று!!! அடுத்த நாள் சித்தார்த் அழைத்த போது “நான் ஒண்ணு உங்க கிட்ட கேக்கணும்”, என்று ஆரம்பித்தாள் சிந்து. “சொல்லு சிந்து” “உங்க அண்ணி எதுக்கு பொண்ணு...

Aaruyirae En Oriyirae 22

0
அத்தியாயம் – 22 “கல்யாணம்னா என்னப்பா...” நான்கு வயது ஐஸ்வர்யா கேட்ட கேள்வியில் திகைத்த கோபிநாத் மகளுக்குப் புரியும் விதத்தில் எப்படி சரியாக சொல்வது என யோசித்துக் கொண்டிருந்தார். கோபிநாத், புருஷோத்தமன் இருவர் குடும்பமும்...

Thithikkum Puthu kaathalae 10 2

0
அதன் மென்மையை அனுபவிக்க துடித்தது அவன்  ஆண்மை. அவனுடைய உணர்வுகள் எதையுமே அறியாமல் அப்படியே அவன் தொடுகையை ரசித்து கொண்டிருந்தாள் மதி. அவனுடைய உதடுகள் அவள் காதில் பட்டும் படாமலும் தீண்டியது. மெதுவாக உதடுகள் காதில் உரச...

Thithikkum Puthu kaathalae 10 1

0
அத்தியாயம் 10 உனக்காக நான் தீட்டிய ஓவியம் அனைத்துமே அழகான கல்வெட்டுக்கள் அன்பே!!! கோர்ட்டும் சூட்டுமாக சூர்யாவும், அழகிய மெரூன் பார்டர் வைத்த வெண்ணிற பட்டில் கலைமதியும் அந்த  ரிசப்ஷன் மேடையில் நின்றார்கள். பேசியல், கிரீம் என்று முகத்தில் வெள்ளை அடிக்காமல்...

Thithikkum Puthu Kaathalae 9 2

0
"உங்க முகத்தை எனக்கு காட்டிட்டே  தூங்குங்களேன்", என்று கலக்கமாக ஒலித்தது கலையின் குரல். அந்த குரலில் இருந்த கலக்கத்தில் தன் உணர்வுகளை அனைத்தும் மறந்து விட்டு படக்கென்று திரும்பினான் சூர்யா. "என்ன ஆச்சு டா?", என்று...

Thithikkum Puthu Kaathalae 9 1

0
அத்தியாயம் 9 உன் பெயர் ஒரு கவிதை என்று எண்ணினேன் அது தவறு, அது ஒரு அழகான காவியம் அன்பே!!! தலையில் கை வைத்து அமர்ந்திருந்த சூர்யாவை பார்த்த கலைமதி  "அத்தான் என்ன ஆச்சு?", என்று பதறினாள். "என்ன ஆச்சா? இனி எப்ப...

Smrithiyin Manu 27

0
ஸ்மிரிதியின் மனு - 27   “வாவ்..தட்ஸ் எ ஸர்பரைஸ்..கன்கிராட்ஸ் மேம்.” என்றான் ஸ்மிரிதியைப் பார்த்து.   “தாங்க்ஸ்.” என்று ஒரு புன்சிரிப்புடன் கரனுக்குப் பதில் சொன்னாள் ஸ்மிரிதி.   “வாங்க.” என்று சொல்லி அவர்களைச் சந்திக்க அவன் வந்த கதவைத்...

Nee En Senthooraa 8

0
மலர் 08 "ஹலோ மேடம் அவங்க மூன்று பேரும் என் பிரண்ட்ஸ். நீ வந்தவுடன் அவங்க உனக்கு பிரண்ட்ஸ் ஆகணுமா…? ஊர் உலகத்தில் வேற ஆட்களே இல்லை பாரு… உனக்கு பிரண்ட்ஸ் வேணும் என்றால்...

Anbum Arivum Udaithaayin 3

0
அத்தியாயம் 3 ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அறிவழகிக்கு, அலைபேசி அழைப்பில் விழிப்பு வந்தது, உறக்கம் இன்னமும் கலையாதிருக்க, கண்களைத் திறவாமல் கைகளால் அளைந்து, பேசியை எடுத்துப் பார்த்தாள். அதில் எண் மட்டுமே தெரிய, "யாரது...
error: Content is protected !!