Mallika S
Ennai Saaiththaayae Uyir Thaaraayo 25 b
அத்தியாயம் 25 b
பால் நிலா அந்த அடர்ந்த கருத்த வானில் தன் தோழியரான நட்சத்திரங்களின் கலட்டா இன்றி தன் ரோமியோவை மும்மூரமாய் தேடிக் கொண்டிருந்தது . அந்த நிலாமகளின் ஒளிக்கதிர்கள் பார்ப்பதற்கே ரம்மியமாய்...
6. Can’t forget you, My love
Akshadh's POV
Dhiya looked at me shockingly. What?? sinner!! What have you done to that poor family Akshadh?
I hold my tears in my eyes and...
Thatchanin Thirumgal 19 1
*19.1*
விருந்தின் உபயத்தில் அவர்கள் வீடு இருக்கும் தெருவே கலைகட்டியிருந்தது. ஊரே அவர்கள் வீட்டில் குமிந்திருக்க அன்பரசனும் நீலாவும் மாறிமாறி ராஜனை தங்களுடன் இருத்திக்கொண்டு அவனை மற்றவர்களுக்கு ஆவலாய் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தனர். இத்தனை வருடங்கள்...
En Vaazhvae Nee Yavvanaa 13
அத்தியாயம்-13
ஒருவழியாக வீடு வந்து சேர்ந்த மூவரின் முகமும் இறுக்கத்தை தழுவி இருக்க அவர்களை வாசலிலே நிறுத்தினார் பல்லவி.
வித்யா சிரிப்போடு ஆரத்தி தட்டை கரைத்துக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்து,
"அனு..போய் மனோ பக்கத்தில் நில்லுமா.."
என்று...
Nishaptha Bashaigal 8
அத்தியாயம் – 8
அருள் கட்டிலில் சாய்வாய் அமர்ந்து கழுத்தை சாய்த்து அப்படியே உறங்கியிருக்க, மடியிலிருந்த லாப்டாப் எப்போது வேண்டுமானாலும் கீழே குதித்து தற்கொலை பண்ணிக் கொள்வேன் என்பது போல் சரிந்து தயாராய் நின்றது.
அதைக்...
Unnil Ennai Theda Vaa 1 2
“சிறு பெண் போல அவர்களின் ஆல்பத்தில் உள்ள போட்டோக்களை காட்டி பேசியவர், அதனை அவள் கேட்டாளா… இல்லையா… என்பதை எல்லாம் கவனிக்கவே இல்லை”
சிறிது நேரத்தில் அருணாச்சலம் வந்தவர், “என்னம்மா, இன்னும் உங்க பேச்சு...
Unnil Ennai Theda Vaa 1 1
ஓம் நம சிவாயா
உன்னில் என்னை தேட வா
அத்தியாயம் 1
“தண்ணீரை பூவாய் அவள் மீது தூவி, அம்மாடி பாரு… கண்ண திறம்மா திறந்து பாரு என்றவர் புனேயின் கஸ்தூரி சேவா சமிதியின் நிர்வாகி திருமதி...
Thendralai Thoothuvittu 8 2
‘முதல்முறையாகப் பேசுபவரிடம் எப்படி பேசுவதென்று தெரியாதவள் போல!’ என்றெண்ணியவாறே “ஹேய்..! அவங்க என்னோட அம்மா! அத்தோட என்னை இப்படி கேள்வி கேட்க நீ யார்?” என்றான் கோபமாக.
“ஏன் சார் கோபப்படுறீங்க? உங்க அம்மா...
Thendralai Thoothuvittu 8 1
அத்தியாயம் 8
“ஜீவா என்னோடு கோவிலுக்கு வருகிறாயா?” என்று மகனை கேட்டுக் கொண்டிருந்தார் பார்வதி.
செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த சங்கரன் பேப்பரை விலக்கிவிட்டு “என்ன பார்வதி... அவனை கோவிலுக்குக் கூப்பிடுகிறாய் ஏதேனும் விஷேசமா?” என்று கேட்டார்.
“இல்லைங்க......
Viswakarma 41
41
அவர்கள் சென்ற பின்னே விஸ்வாவை தேடி வந்தாள் காஞ்சனா. அவன் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான் நிலவை பார்த்தபடி.
“என்ன இங்க வந்து உட்கார்ந்துட்டீங்க”
“நீயும் வந்து உட்காரு...”
அவள் அவனருகில் அமரவும் “என்ன கேட்கணும்??”
“என்ன சொல்றீங்க??”
“என்கிட்ட ஏதோ...
Abirami Yaetriya Theepam 4
அபிராமி ஏற்றிய தீபம் 4
அத்தியாயம் 4
ரகுவுடன் கீர்த்தனாவின் அம்மாவும் சேர்ந்து கொண்டாள். மாதவனுக்கு ஏதோ அலுவல் இருந்ததால், அவர் தனது வண்டியில் புறப்பட்டார். வீட்டிற்கு வந்து அடைந்ததும் குளித்து விட்டு, விசாலம் சாப்பாடு...
En Vaazhvae Nee Yavvanaa 11
அத்தியாயம்-11
"சரிங்க தலைவரே..கண்டிப்பா தலைவரே...ஹாஹா.. அதெல்லாம் இந்த தேர்தலிலும் வெற்றி நம்ம பக்கம் தான்...என்ன பேசினா எங்க அடிச்சா மக்கள் மனச தொடும்னு எனக்கு தெரியாதா..ஹிஹி.எல்லாம் உங்களிடம் கற்றுக் கொண்டது தான் தலைவரே.. "
வாயெல்லாம்...
En Vaazhvae Nee Yavvanaa 12
அத்தியாயம்-12
"ம்ஹூம்..ம்ஹூம்..ம்மா..."
என்று சிணுங்கிய மகனை உறுத்து விழித்த வித்யா,
"மூச்...வாயை தொறந்த பிச்சிடுவேன்.."
என்று மிரட்டி அவனுக்கு பள்ளி சீருடையை அணிவித்தாள்.
"நேத்து நான் கேட்டதற்கு சரின்னு சொன்னீங்கள்ல.. அப்புறம் ஏன் அப்பா விட்டுடு போனாரு.."
என்று அழுகைக்கு பிதுங்கிய...
Thendralai Thoothuvittu – Ep 7
அத்தியாயம் 7
அன்றுதான் பட்டம்மாவிற்கு முதல் மாதச் சம்பளம் கொடுத்தாள்.
மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டவரிடம் “பட்டம்மா... நீங்க இன்றைக்கு அம்மாவை கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்வீர்களா?” என்று கேட்டதும், “என்னாச்சு கண்ணு?” என்று கேட்டார் அவர்.
“காலையில்...
Ennai Saaiththaayae Uyir Thaaraayo 25 2
"ஏ...ய்.. நீ.. நீ.. நீ... ர...வி தானே..??"
"ஆ..ஆ...மா... உங்களுக்கு எப்படி என்ன தெரியும்..??! நீங்க யாருக்கா?!" திணறிய படி கேட்டவனை முறைத்தவள்,
"துறைக்கு எதுவும் நியாபகம் இல்லையோ..?? இப்போ என்னடா சொன்ன... நான் உனக்கு...
Ennai Saaiththaayae Uyir Thaaraayo 25 1
உடல் சாய்ந்தாலும்
உன்னை சேர்ந்திடுமே..
என் ஆன்மா..!
மித்தரனுடன் உரையாடிய பின்பு எல்லாம் சுபமாய் முடிந்த திருப்தியில் பெண்ணவள் ஆராதனா சட்டென்று எழ எதிர்பாராமல் கால் வழுக்கி அங்கிருந்த பள்ளத்தில் சரிந்தாள். அங்கிருந்த யாரும் இதை எதிர்பார்க்கவில்லை....
Viswakarma 40 2
“தெரியாது, நான் யார் வீட்டுக்கும் போனதில்லை. ரூம்ல தான் ஸ்டே, தென் படிக்கப் போவேன் அவ்வளவு தான் என் ஆக்ட்டிவிட்டிஸ் எல்லாம்”
“விஜய் தமிழ் அப்படிங்கறதுனால தான் பேசவே ஆரம்பிச்சோம். அவன் வேற படிக்க...
Viswakarma 40 1
40
காற்று கூட இருவருக்கும் இடையில் புக முயலவில்லை. சட்டென்று நிலவை மேகம் மறைத்தது. ஆழ்ந்த இருள் பரவத் தொடங்கியதை கூட இருவரும் உணரவில்லை.
எங்கோ தொலைவில் மண்வாசம் வீசியது. சில நொடிகளில் மழைத்துளி இவர்கள்...
Can’t Forget you, My Love 5
Dhiya's POV
I was following Akshadh as he ran towards Allan's room. I got scared to enter into that room because already Akshadh warned me...
Nerunga Nerunga 13
அத்தியாயம்….
ஸ்ரீமதியின் மயக்கம் அதிர்ச்சியால் வந்த மயக்கம் என்பதை ஒரு மருத்துவராய் அறிந்துக் கொண்ட புவனேஷ்வரி… அனைவரையும் பார்த்து…
“அவ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும்.” என்று சொல்லி தன் மகன் பக்கம் பார்வையை திருப்பிய புவனேஷ்வரி…
“அவ...