Mallika S
Nishaptha Paashaigal 7 2
“சம்பிரதாயம் எந்தாயாலும் நல்ல மனசோடு நிங்கள் தரண கிப்ட் ஆயது கொண்டு மறுக்குனில்லா...”
அவள் வாங்கியதும் சந்தோஷமாய் சிரித்தவர், “உன்னைப் போல நல்ல மனசுள்ள பெண் எனக்கு மருமகளாய் வந்தாலும் சந்தோசம் தான்...” என...
Nishaptha Paashaigal 7 1
அத்தியாயம் – 7
“உன்னோட அம்மா மட்டும் தான் நம்மோட வாழ முடியும்... வர்றது சித்தியா இருந்தா அவ நம்ம வீட்டை விட்டு வெளிய போயிட வேண்டியது தான்...” தனது பொண்ணுக்குத் தெளிவாக ஆனால்...
Thendralai Thoothuvittu 6
அத்தியாயம் 6
காலையில் எழும்போதே சஞ்ஜீவனுக்குக் கை வலித்தது. கையில் வழிந்திருந்த ரத்தம் அப்படியே உறைந்திருந்தது.
கைக்காயத்தைப் பார்த்தவனுக்கு இரவு நடந்தது நினைவுவர... தன்மேலும் கோபம் வந்தது. அதைத்தன் எண்ணத்திலேனும்கூட அவளை அப்படி நினைத்ததற்கான தண்டனையாக...
Viswakarma 39 2
அவனுக்கு தெரியாதா இவளுக்கு டிவி பார்ப்பதென்பதே பிடிக்காது. நெட்டை கூட தேவையில்லாமல் உபயோகம் செய்ய மாட்டாள். ஆனாலும் இவன் அவளை நீ கண்டதும் பார்த்து கெட்டு போய்ட்ட என்று சொல்லித்தான் வம்பிழுப்பான்.
இவன் அவளைப்பற்றி...
Viswakarma 39 1
39
“உன்னை நான் பேச வேணாம்ன்னு சொன்னேன், ஒரு மனுஷன் உடம்பு சரியில்லாம வந்திருக்காரே, அவரை பார்ப்போமான்னு இருக்கா உனக்கு. உன் இஷ்டத்துக்கு பேசிட்டு போறே” என்றார் தெய்வானை.
“ஏன்மா நீங்கலாம் எப்போ பேச ஆரம்பிச்சீங்க....
En Vaazhvae Nee Yavvanaa 10
அத்தியாயம்- 10
அந்தி சாயும் வேளையில் மாடியில் காய வைந்திருந்த துணிகளை வித்யா எடுத்துக் கொண்டிருக்க அருகில் பந்தலால் சிறு குடில் போல் அமைக்கப் பட்டிருந்த இடத்தில் அனு தலையை தாங்கியபடி அமர்ந்திருக்க அவளுக்கு...
Thendralai Thoothuvittu 5
அத்தியாயம் 5
“வா சத்யா... என்ன இன்றைக்கு லேட்டாகிவிட்டது?” என்றாள் அவளுக்கு மேக்கப் போட்டுவிடும் மாலதி - தனியாகப் பார்லர் நடத்துகிறாள், தினமும் காலையில் வந்துவிடுவாள்.
“ஆமா மாலதிக்கா...” என்று லேட்டானதற்கான விவரத்தை சற்று சுருக்கமாகக்...
Viswakarma 38 2
‘அதைத்தானே நானும் சொன்னேன்...’ என்று யோசித்துக் கொண்டே அவனை பார்க்க அவன் பார்வையில் குறும்பு மின்னியது.
‘இப்போ எதுக்கு இவரு இப்படி பார்க்கிறாரு, கள்ளப்பார்வையாவுல இருக்கு’ என்று தான் தோன்றியது அவளுக்கு.
“எப்படின்னு கேட்கணும் நீ...
Viswakarma 38 1
38
அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளை விஸ்வாவும் காஞ்சனாவும் அருகருகே அமர்ந்திருக்க அவர்களுக்கருகில் செந்தில்வேலும் சகுந்தலாவும் அமர்ந்திருந்தனர்.
நால்வர் கழுத்திலும் மாலைகள் ஆம் விஸ்வாவின் வீடு கிரகப்பிரவேசம் நடந்துக் கொண்டிருந்தது. செந்தில்வேலுவுக்கு அங்கு நடப்பதை நம்பவே...
Nerunga Nerunga 12
அத்தியாயம்….12
“அப்போ மதி தான் பெமீலா குழந்தையா….?” என்று அதிர்ந்து போய் கேட்டார் தனலட்சுமி…
“ஆம்…” என்று வெற்றி மாறன் சொன்னதும்..பாவம் போல சகுந்தலம்மாவும் தனலட்சுமியும் புவனேஷ்வரியை பார்த்தனர்.. மதி பெமீலா குழந்தை என்றால் அப்போ...
Nishaptha Paashaigal 6
அத்தியாயம் – 6
ட்ரிங்க்க்...
குந்தவை செட் பண்ணி வைத்திருந்த அலாரம் காலை ஐந்து மணி ஆனதும் அலறத் தொடங்கியது. அந்த நேரத்தில் எழுந்து படிப்பது அவளது வழக்கமாதலால் அதன் ஓசையில் கண்ணைத் திறந்தாள் குந்தவை.
அவளது...
En Vaazhvae Nee Yavvanaa 9
அத்தியாயம்-9
அதனை கண்டதும் தமிழ் ஆத்திரம் பொங்க,
"ம்மாஆஆ.."
என்று கர்ஜித்தவன் வேகமாய் சென்று அந்த பையை எடுத்து மூடினான்.
"உனக்கு ஒருவாட்டி சொன்னா புரியாதா..அன்னிக்கே என் ரூம்ல எதையும் தொடாதேனு சொன்னேன்ல...எதுக்கு வந்த..எல்லா விசயத்துலையும் தலையிடாதனு சொன்னா...
Viswakarma 37
37
விஸ்வா உள்ளே வந்ததும் தெய்வானை பாட்டி தான் முதலில் அவனை பார்த்தது அவர் வேகமாய் அவனருகே வந்து அவன் கைப்பிடிக்க ரத்தினவேல் தன் அன்னையை முறைத்தார். அதையெல்லாம் அவர் கண்டுக்கொள்ளவில்லை.
“நல்லாயிருக்கியாய்யா...” என்று அவனிடம்...
Siththakaththi Pookkale 3 2
புஷ்பாவும் அன்னபூரணியும் சேர்ந்து ஒரு பெரிய ஸ்கூலை நிர்வகிக்கிறார்கள்.
முத்துவேலுக்கு பிள்ளைகள் இருவர் என்றால் உயிர். அவர்கள் ஆசைப் பட்டுக் கேட்டதைச் செய்து கொடுப்பார். ஆனால் அவர்கள் தங்கள் கைக்குள் தான் இருக்க வேண்டும்...
Siththakaththi Pookkale 3 1
அத்தியாயம் 3
உயிர் பிரியும் நிலை
வந்தாலும் எனது
கடைசி ஆசை, உந்தன்
நினைவோடு சாவது தான்!!!
ஒரு நான்கு மணி போல் தன்னுடைய வீட்டுக்குச் சென்ற மனோஜ் “சிவானி”, என்று அழைத்தான்.
“அண்ணா”, என்ற படி அறையில் இருந்து வெளியே...
En Vaazhvae Nee Yavvanaa 8 2
"ஸ்கூல் முடியிற நேரமாச்சு..நான் போய் மதுவையும் அழைச்சிட்டு வரேன்..நீங்க இங்கேயே வெய்ட் பண்ணுங்க.."
என்று கூறி உள்ளே செல்ல தன் ஸ்கூலின் அருமை பெருமைகளை அளந்துவிட்ட கவினிற்கு செவி சாய்த்து வேடிக்கை பார்த்தக் கொண்டிருந்தவளை,
"யவ்வனா.."
என்று...
En Vaazhvae Nee Yavvanaa 8 1
அத்தியாயம்-8
"கவின் கிளாஸ்.. எங்கே மேடம்.."
பார்வையை சுழற்றிய யவ்வனா கேட்க,
"அதோ அந்த ப்ளாக் தான்.."
என்ற வித்யாவின் குரலிலோ மெல்லிய பதட்டம்..
அதை உணர்ந்த யவ்வனாவிற்கு புரியவில்லை எதற்கு இந்த பதட்டமென்று..
பள்ளிக்கு வந்ததில் இருந்தே வித்யா பதட்டத்தோடே...
Viswakarma 36 2
அந்த குரலில் அமைதியானவளின் அழுகை சற்று மட்டுப்பட்டது. அமுதன் பாட்டியை உள்ளிருந்து அழைத்துக் கொண்டு வந்தான்.
அவருக்கு இவனை அடையாளம் தெரியவில்லை அமுதன் தான் எடுத்து சொன்னான். விஸ்வா அவரிடம் மன்னிப்பு கேட்டான், அன்றொரு...
Viswakarma 36 1
36
“அக்கா??”
“நான் வரலைன்னா வரலை தான்” என்றாள் அழுத்தமாய்.
“என்ன காரணம்??”
“அதை உன்கிட்ட சொல்லணும்ன்னு இல்லை”
“அப்போ யார்கிட்ட சொல்றதா உத்தேசம்??”
அவள் பதிலே பேசவில்லை. சகுந்தலாவின் பார்வை யோசனையுடன் காஞ்சனாவின் மீது படிந்தது. அவரின் பார்வையை உணர்ந்தும்...
Nerunga Nerunga 11 2
அவங்க நினச்சது போல யாரும் இல்லாத இடத்தில் அவனை என்கவுன்டர் செய்துட்டோம்.. எப்போதும் போல மனிதமீறல் போராட்டம் அதை அரசியல்வாதிங்க சமாளிச்சிட்டாங்க..
எனக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்ல...மனரீதியாவும் சரி...தொழில் ரதியாவும் சரி..அவன் முடிக்கபட...