Mallika S
E30 & E31 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் முப்பது :
சில கணக்குகளுக்கு விடை வரவே வராது, அதன் சூத்திரம் அறியும் வரை!!! வாழ்க்கையும் சில சமயங்களில் அப்படித்தான்!!!
வர்ஷினியும் அப்படித்தான் ஈஸ்வரை ஆதியும் அந்தமுமாக ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
கமலம்மா தான் முதலில்...
E29 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்தி ஒன்பது :
சிலரின் நட்பு விதிமுறைகளுக்கு உட்பட்டாலும் வரைமுறைகளுக்கு அப்பாற்ப்பட்டது!
நடந்து செல்லும் ஈஸ்வரை விழி எடுக்காமல் பார்த்திருந்தான் முரளி.. இன்னம் ஈஸ்வர் பேசிச் சென்றதை அவனால் நம்ப முடியவில்லை.
“உன் தங்கையைப்...
E28 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்தி எட்டு :
துரோகம் போய் கயமை, கயமை போய் எதுவோ ?? சில சமயம் கயமைக்கு பெயர், ராஜ தந்திரம், சாணக்கிய தந்திரம்... இது எதுவோ??? துரோகத்தினால் இந்த செயல் கயமையாகிவிட, ...
E27 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்தி ஏழு :
கொடிது கொடிது துரோகம் கொடிது!!! துரோகிகளை ஒன்றும் செய்ய இயலாத இயலாமை கொடிதினும் கொடியது!!!
ஈஸ்வர் “பார்த்து விடலாம், முடித்து விடலாம்” என்று நினைக்க..
பார்த்தது மட்டுமே அவன் முடித்தது ஐஸ்வர்யா......
E26 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்தி ஆறு :
காதல் என்பதா? காமம் என்பதா? இரண்டுக்கும் மத்தியில் இன்னொரு உணர்ச்சியா!!!
முயன்று கடினப்பட்டு சமன்பட்டவன்.. “ஒன்னுமில்லை! நீ சொல்லு” என்றான். ரஞ்சனிக்கும் எல்லாம் சொல்லி முடித்து விடும் ஆவேசம்...
“சும்மா...
E25 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்தி ஐந்து :
வார்த்தைகளில் படிக்க முடியும்! வாழ்க்கையை படித்தவர்களுக்கு!!!
இரவு யார் உறங்கினார்களோ இல்லையோ ராஜாராம் உறங்கவேயில்லை.... வர்ஷினி சொன்ன உண்மை அவருக்கும் தெரியும் என்றாலும்.. தெரிந்த உண்மைகள் சில...
E24 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்தி நான்கு :
ரகசியம் காப்பதின் முதல் நியதி! “எனக்கு ஒரு ரகசியம் தெரியும்” என்று யாரிடமும் சொல்லக் கூடாது!!!
முதலில் மகனின் பதிலில் திகைப்பாய் பார்த்தவர்... பின்பு அப்படியே பயமாய் மாறி...
E23 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்தி மூன்று :
சூதாய் இருந்தால் என்ன? அது தீதாய் இருந்தால் என்ன?
எல்லோரும் பார்வையும் வர்ஷினியைத் துளைத்தது. பத்மநாபனது “நான் படித்துப் படித்து சொன்னேனே கேட்டாயா?” என்று குற்றமே சாட்டியது.
ஈஸ்வரின் மனம்...
E22 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்திரண்டு :
நம்முடைய நிழல் கூட இருட்டில் மறைந்து விடும், நம் பகைவர்கள் நம்மை அதிலும் அடையாளம் காண்பர்!!!
அந்த நேரத்தில் ஒரு மருத்துவமனையை அணுக... அங்கே ஆயிரம் கேள்விகள்... கீழே விழுந்து...
E21 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் இருபத்தி ஒன்று :
ஏன் எனக்கு மட்டும்!!!
வேறு யாராயிருந்தாலும் அடி பட்டதற்கு மயங்கி இருப்பர்.. ஈஸ்வர் நல்ல திடகாத்திரமான இளைஞன் உடலளவிலும் மனதளவிலும்... அது அவனை மயக்கத்திற்கு போகாமல் காத்து வர்ஷினியிடம்...
E19 and 20 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் பத்தொன்பது :
சூழ்நிலைகளின் கைப்பாவைகள் தான் நாம்!!!
அன்று மாலை தான் பத்மநாபன் ரஞ்சனியின் வரவேற்பு... நாட்கள் வேகமாக ஓடின.
ஈஸ்வரும் பணத்திற்கு வெகுவாக முயன்று கொண்டிருந்தான். “ஓரிருவர் ஓகே வாங்கிக்கொள் எவ்வளவு வேண்டுமானாலும்...
FULL LINK KODIUMA’S ULLANGAL PANTHAADIYATHAE
Kodiuma is here with the full story link of her THIRD story
Ullangal Panthaadiyathae
HAPPY READING FRIENDS.
FULL LINK HERE
E18 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் பதினெட்டு :
பயம் விட்டு..... ஒரு புரட்சி நடத்தலாம்!!!
கண்ணாடியைக் கழற்றி அவளின் கண்களைப் பார்த்தான். அந்த நீல நிறக் கண்கள் இவனை வெறித்து நோக்கின.
அதனைப் பார்த்து விட்ட ஒரு த்ருப்தியில் இன்னமும்...
E17 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் பதினேழு :
கஷ்டங்கள் தான் ஒரு மனிதனை மிகவும் பக்குவப் படுத்துகின்றது!!!
ஈஸ்வர் அதன் பின் யாரிடமும் எதுவும் பேசவில்லை, அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்றும் கேட்கவில்லை.
நேராக மேலே சென்றவன், குளிக்கக்...
FULL STORY NISHALAKSHMI’S UYIRAAY UNARVAAY
Nishalakshmi is here with THE FULL STORY of
ongoing tamil novel
Uyiraay Unarvaay
Read and share your valuable thoughts friends
It is the only energy booster for writers.
FULL...
E16 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் பதினாறு :
உன் முடிவுகளை நீ எடுக்கலாம்! அடுத்தவர் முடிவையும் நீ எடுக்கலாம்! அது அவர் விரும்பும் வரை மட்டுமே!
அன்று இரவு உறங்கி எழுந்தவன், நேராக அப்பாவிடம் தான் வந்தான். “வேற...
Ramya Rajan’s Kadhalin Deepam Intro
Hi Friends
I’m planning to rerun my first story Kadhalin deepam.
Gowtham Vasudev and Priyadarshini,
When it started….. What between then…. The bonding…. The love….....
E15 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் பதினைந்து :
தடைகள் நிற்பதற்கு அல்ல! தாண்டுவதற்கு!
அப்பா தான் முதலில் ஈஸ்வரை அழைத்து விஷயத்தைச் சொன்னார், கேட்டவனுக்கு நன்கு புரிந்தது இது அஸ்வினின் வேலை என்று.
ஆனால் யாருடைய வேலை என்றெல்லாம் இனி...
E14 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் பதினான்கு :
சொல்லும் வார்த்தைகள் சில சமயம் அதன் உண்மையான அர்த்தத்தை உரைப்பது இல்லை!!!
ராஜாராமின் மனதில் மகனின் விருப்பத்தை நிறைவேற்ற ஒரு உறுதி பிறந்தது. யாரிடமும் கலந்து ஆலோசிக்கவில்லை. பத்மநாபன் வேண்டாம்...
E13 MALLIKA MANIVANNAN’S SANGEETHA JAATHI MULLAI
அத்தியாயம் பதிமூன்று :
எதிரியை என்றுமே குறைத்து மதிப்பிடக் கூடாது! அதுவும் நம்முடன் இருந்து எதிரியானர்வகளை! நமது பலம் அவர்களுக்கு தெரிவது போல நமது பலவீனமும் தெரியும்!
“என்ன செய்து விடுவான் பார்த்துக் கொள்ளலாம்”...