Mallika S
Mercuriyo Mennizhaiyo 29
அத்தியாயம் - 29
அவள் ஏதோ சொல்ல வருவதும் பின் தயங்குவதும் புரிய “என்ன விஷயம்??” என்றான் அனீஷ்.
சட்டென்ற அவன் கேள்வியில் திடுக்கிட்டு அவனை ஏறிட்டாள் அவள். “ஏதோ சொல்லணும்ன்னு வந்த மாதிரி இருக்கு....
Kodaikku Thendraladi Final
தென்றல் – 10
தென்றலுக்கு அடுத்து வந்த நான்கு நாட்களும் நரகமாய் தான் கழிந்தது.. இன்னும் இரண்டே நாட்கள் தான். அவள் வந்த வேலை முடிந்துவிடும்.. அன்று ப்ரித்வியோடு பேசவேண்டும் என்று ஆவலாய் கிளம்பி...
Mercuriyo Mennizhaiyo 28
அத்தியாயம் - 28
அன்று இரவு உணவின் போது நாளை ஊருக்கு செல்லப் போகிறேன் என்று அனீஷ் சொன்னது ஏதோ உறுத்தலாக தோன்றியது ஆராதனாவிற்கு. மல்லிகா ஆராதனவிற்கு நேரமாகவே உணவு கொடுத்துவிட அவனுக்கு முன்பாகவே...
Kodaikku Thendraladi 9
தென்றல் – 9
யாருமில்லா அலுவலகம், ஏசியின் சத்தம் மட்டும் கேட்டபடி இருக்க, தென்றலும், ப்ரித்வியும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். சுற்றி இருக்கும் சூழலே வித்தியாசமாய், அமைதியாய் இருப்பது இன்னும் கொஞ்சம் அவர்களது...
Sevvanthi Pooveduthaen 2
அத்தியாயம் – 2
“சக்தி நீ அழகா இருக்கேன்னு நினைக்கலை. நான் உன்னை விரும்பலை. ஆனா இதெல்லாம் நடந்திருமோன்னு பயமாயிருக்கு யோசிச்சு சொல்லு” என்று தமக்கையை கிண்டல் செய்தது வேறு யாருமல்ல முல்லை தான்.
“வர...
Mercuriyo Mennizhaiyo 27
அத்தியாயம் - 27
நித்யாவிடம் தான் அங்கு வருவதாக பேசிவிட்டு போனை வைத்தவன் நடந்துக் கொண்டிருந்த கலந்துரையாடலை வேறு ஒரு மருத்துவரை கூப்பிட்டு பார்க்க சொல்லிவிட்டு டிராவல்ஸ்க்கு போன் செய்து மங்களூருக்கு டிக்கெட் பதிவு...
Kodaikku Thendraladi 8
தென்றல் – 8
“பிரதீபா... தென்றல் எங்க...?? நேத்தும் வரலையே...???” என்று ப்ரித்வி கேட்கும் போதே அவன் குரலும் முகமும் ஒருமாதிரி இருந்தது. உயிர்ப்பே இல்லாதது போல்.
“இல்லண்ணா.. கால் பண்ணேன்.. எடுக்கவேயில்லை.. ஏன்...
Kodaikku Thendraladi 7
தென்றல் – 7
நாட்கள் அடுத்தடுத்து வேகமாய் செல்ல, ப்ரித்விக்கும் தென்றலுக்குமான உறவு சில நேரம் வளர்பிறையாகவும் பல நேரம் தேய் பிறையாகவும் இருக்க, தென்றல் மனம் லேசாய் அவன்பால் ஆட்டம் கண்டுகொண்டு தான்...
Kodaikku Thendraladi 6
தென்றல் – 6
அன்றைய தினம் தென்றலும் பிரதீபாவும் உள்ளே நுழையும் போதே அலுவலகத்தின் வெளியே வந்திருந்தவர்கள் கூட்டமாய் நின்று எதையோ ஆச்சர்யமாய் பார்த்து பேசிக்கொண்டிருக்க,
“என்னடி உன் பாசமலர் வித்தை எதுவும் காட்றானா?? எல்லாம்...
Mercuriyo Mennizhaiyo 26
அத்தியாயம் - 26
அனீஷ் எதை நினைத்து சுனீஷிடம் பேசினானோ அது அவன் எண்ணியது போலவே நடந்தது. கோபத்தில் அறிவு வேலை செய்யாது என்பது எவ்வளவு உண்மை என்பதை அக்கணம் அவன் உணர்ந்தான்.
அவள் மேல்...
Kodaikku Thendraladi 5
தென்றல் – 5
இரண்டு மாதங்கள் கண் மூடி திறப்பதற்குள் நகர்ந்தது போல் இருந்தது தென்றலுக்கு.. நான்காம் ஆண்டின் முதல் செமெஸ்டர் முடிந்து அடுத்து ப்ராஜெக்ட்டிற்கான வேலைகள் தொடங்க, அவளுக்கு என்னவோ ப்ரித்வியின் அலுவகலம்...
Mercuriyo Mennizhaiyo 25
அத்தியாயம் - 25
வீட்டிலிருந்து கிளம்பிய ராஜீவனுக்கு இன்னமும் குற்றவுணர்சியாகவே இருந்தது. அந்த பெண்ணிடம் ஒரு மன்னிப்பை கூட சொல்ல முடியவில்லையே என்று.
பேருந்தை பிடிக்க மெதுவாய் அவர்கள் வீட்டிலிருந்து எட்டி நடைப்போட்டவன் பிரேக்...
Kodaikku Thendraladi 4
தென்றல் – 4
தென்றலுக்கு இன்னுமே தான் காண்பதை நம்ப முடியவில்லை... பிரதீபா சாதாரணமாகத் தான் இருந்தாள். கண்கள் இமைக்க மறந்து தான் பார்த்துகொண்டு இருந்தாள் தென்றல்...
அந்தா இந்தா என்று ஒருவழியாய் ப்ரித்வியின்...
Sevvanthi Pooveduthaen 1
அத்தியாயம் – 1
அந்தி வானம் சூரியனின் கிரணங்களால் சிவந்து தன் வெட்க ஆடை போர்த்துக் கொண்டிருந்தது.
லேசாய் வீசிய தென்றல் காற்றில் தோட்டத்தில் இருந்து மல்லியும் ஜாதியும் மலர்ந்து மணம் வீசத் தொடங்கியது.
“அம்மா பூ...
Mercuriyo Mennizhaiyo 24
அத்தியாயம் - 24
“அண்ணா” என்று அழைத்துக்கொண்டு ராஜீவனின் தோளில் சாய்ந்து அழுதுக்கொண்டிருந்தாள் ஆராதனா. மதுவோ இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒருவாறு தன்னை சுதாரித்துக்கொண்டு “அண்ணா உள்ள வாங்க, அக்கா உள்ள வந்து பேசுங்க”...