Mallika S
UP 1
உறவுப் பூக்கள்.
அத்தியாயம் 01.
"கும்மானிங்..."
"சத்யா ப்ப்பா... கும்மானிங்..."
தன் தங்கை பிரபாவதியின் கைகளிலிருந்தபடியே மழலை குரலில் மிழற்றிய இரண்டே வயதான குழந்தை வைஷ்ணவியைப் பார்த்து சிரித்தபடியே மாடிப்படியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான் அந்த வீட்டின் மூத்த மகன்...
Pa Paa Poo 10
பகுதி - 10
பார்த்திபன் அதற்கு மேல் அங்கு ஒரு நொடி கூடத் தாமதிக்கவில்லை. அந்த நிமிடத்தில் தனது உடலை சுமப்பது கூட அவனுக்குப் பெரிதாக இருந்தது. சற்றே தடுமாறியவன், சிவந்த விழிகளுடன் தலை...
NN 37
இன்னைக்கு நம்ப காலேஜ்க்கு ஸ்பெஷல் கெஸ்ட்டா வந்துருக்குற வாசு தேவன் சர்க்கு எங்க முதல்கண் வணக்கங்கள் அண்ட் ஹார்ட் ஃபெல்ட் தாங்க்ஸ்.
அவார்ட் ஃபோர் தி யங் அச்சீவர் ஆஃப் தி இயர், *****...
EVPE 7
அத்தியாயம் - 7
“அத்தை!” என்று சிறுவனின் குரல் கேட்டு நடப்புக்கு வந்தவள்¸ “என்ன வருண் தூங்கலையா?” என்று கேட்டு சிறுவனிடம் சென்றாள்.
“பேய் கனவா வருது¸ எனக்கு பயமா இருக்கு. என்னை கட்டிப்பிடிச்சிக்கோ அத்தை”...
S M 2 2
“நான் எங்க மா அப்படிச் சொன்னேன். எனக்கெல்லாம் தமிழ் இங்கிலீஷ் ரெண்டு மொழிதான் தெரியும். ஆனா நீங்க அப்படியா? தமிழ், இங்கிலீஷ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மலையாளம், மராத்தின்னு இந்திய மொழிகள் மட்டும்...
S M 2 1
சாரல் மழையே
அத்தியாயம் 2
அன்று ஞாயிறு என்பதால்... ஆளுக்கொரு திட்டம் இருக்க... சிறிது நேரத்தில் வீடே காலியானது போலத் தோன்றியது. அலுப்பில் நாயகியும் ஓய்வெடுக்கச் சென்று விட்டார்.
மகளோடு அறையில் விளையாடிக் கொண்டிருந்த தர்மா சிறிது...
NN 36 1
சமரச பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால், போராட்டத்தை கலைக்க சொல்லி வந்தது உத்தரவு. ஆங்காங்கே காவல் துறை முதலில் சொல்லி பார்க்க இருத்தரப்பினருக்கும் இடையே பேச்சுகள் சூடாக ஆரம்பிக்க, தடி அடி ஆரம்பமானது.
அடி...
TSTM 10
கல்லூரிக்கு ,ஷான் தன் நண்பர்களுடன் சென்றான்.
ஷானை எதிர் பாா்த்து கொண்டு இருந்த மகதி,ஷான் வந்த உடன்
"என்ன ஷான்,என்னை பாா்க்காமல் போகிறாய், நான் பேரழகா!! இருக்கேனா...,"என்றாள்.
"குரங்கு போல் இருக்கிறாய்,"என்றான்.
தன் கால்களால் தரையை நாலு தட்டு...
Ennai Vittu Pogaathae Ennuyirae Ep – 6
அத்தியாயம் - 6
“ம்கூம்...” என்று ஒரு நெடுமூச்சுடன் தன் நினைவுகளிலிருந்து மீண்ட வெங்கட்ராமன் அண்ணன் மகனை சாப்பிடச் செல்லுமாறு கூறினார்.
“இல்லை சித்தப்பா நான் வீட்ல போய் சாப்பிட்டுக்கிறேன் எனக்காக அம்மாவும் நிவேதாவும் காத்திருப்பார்கள்”...
DM 9
தேவ மஞ்சரி --9
ஆனானப்பட்ட ருத்ராவையே கலங்க வச்சது ஓர் கவிதைங்க வேதாந்த் தன் மனைவியாக வரப்போறவள் எப்படியெல்லாம் இருக்கணும்னு எழுதி வச்ச ஒரு கவிதை.
என் காதல் கண்ணம்மா
புலர்கின்ற பொழுதினில் நின் மஞ்சள் முக...
NN 36 1
ரிசப்ஷன்னில் கேட்டு தேனுவின் அறை இருந்த தளத்தை அடைந்தான். அரை மணி நேரம் முன்பு தான் தேனுவிற்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. அந்த மகிழ்ச்சி ஒரு புறம், கோதண்டம் விழித்து குழந்தையை பார்க்க...
NN 36 2
ரிசப்ஷன்னில் கேட்டு தேனுவின் அறை இருந்த தளத்தை அடைந்தான். அரை மணி நேரம் முன்பு தான் தேனுவிற்கு பெண் குழந்தை பிறந்திருந்தது. அந்த மகிழ்ச்சி ஒரு புறம், கோதண்டம் விழித்து குழந்தையை பார்க்க...