Monday, April 29, 2024

Mallika S

11353 POSTS 401 COMMENTS

Ennai Saaiththaayae Uyir Thaaraayo 23

கண்முன்னே காதல் கதகளி நீயாட.. கட்டி இழுக்க தோன்றுதடி உன்னை... கண்ணே கனியமுதே என்னில் சேர வருவாயோ...?! காலம் முழுதும் காத்திருக்கிறேன்.. உன் மூச்சு காற்று என் சுவாசமாகிட... தன் கண்முன்னே கண்டது நிஜம் தானா... பார்கவி எங்கே..? காணோமே......

Kanavu Kai Sernthathu 8 2

லாவகமாக வண்டியைச்  சாலையில் செலுத்திக் கொண்டிருந்த பரணிதரன் திடீரென்று "பவானி! என் கொள்கைகளைப் பார்த்தா உனக்கு எரிச்சலா இருக்குதா?" தன்மீது பட்டும் படாமலும் பின்னால் உட்கார்ந்து  இருந்தவளிடம்  கேட்டான் பரணிதரன். "ம்ஹும்... இந்த நல்ல மனுஷன்...

Kanavu Kai Sernthathu 8 1

கனவு கைசேர்ந்தது. அத்தியாயம் 08. ஊட்டியிலிருந்து திரும்பி வந்திருந்த பவானியும், பரணிதரனும் அப்போது தான் வீட்டினுள் நுழைந்து கொண்டிருந்தார்கள். நேரம் மாலை ஐந்து மணி. தங்களது பயணப்பைகளை ஹாலில் வைத்து நிமிர்ந்தவர்களின் கண்கள்,  அங்கு நின்ற கோதை...

Viswa Thulasi 7 1

               ஓம் நம சிவாயா  விஷ்வ துளசி  அத்தியாயம் 7 “குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி  கண்ணா.,  குறை ஒன்றும் இல்லை கண்ணா.,  குறை ஒன்றும் இல்லை கோவிந்தா.,” என்ற தேன் குரல் வீடு முழுதும் எதிரொலிக்க கேட்டவர்கள் அனைவரும் மயங்கி நின்றனர். அந்த...

Viswa Thulasi 7 2

“அப்ப நான் ஊருக்கு போயிட்டா?”  “தாய் கழக்கத்துக்கே போயிட வேண்டியதுதான்” “மேசமான… அரசியல்வாதிடா நீ!!” “அரசியல்னாலே மோசம் தான் இதுல நானவது? நீங்களாவது? என்றவனை வாய் மேல் கைவைத்து ஆகட்டும் குருவே” என்றவள் காலையில் விஷ்வா தூக்கியது...

Viswakarma 21 2

“உனக்கும் வாழ்க்கையில என்ன பிடிப்பு இருக்கு. உன்னோட மாமனாரும் உடம்பு சரியில்லாம இருக்காரு. நாளைக்கு உங்கண்ணனுக்கு கல்யாணம் ஆகிப்போச்சுன்னா அவன்கிட்ட போய் நிக்க முடியுமா சொல்லு...” “நீ வெளிய போய் வேலை பாக்குற அளவுக்கு...

Viswakarma 21 1

21 மாலை தேவி விளக்கேற்றி சாமி கும்பிட்டு குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். தேவியின் அன்னை குழந்தைக்கு ஐந்து மாதம் முடிந்ததுமே தங்கள் வீட்டிற்கு சென்றுவிட்டார். தேவி வீட்டிற்கு வந்ததும் கதிர்வேலும் வழமை போல் தங்கள் கடைக்கு...

Ilamai Thirumbuthae Unnaalae 23 3 2

மீண்டும் மீண்டும் ஜமுனாவின் பேச்சில் சிக்கந்தர் வாய் அடைத்து போக… முன்பு இன்று தனக்கு ஏமாற்றமா என்று நினைத்திருந்தவனுக்கு..ஏமாற்றம் இல்லையடா...ஜாக் பார்ட் தான் என்பது போல் ஜமுனாவின் பேச்சும் செயலும் இருக்க.. சிக்கந்தரும் பேச்சை...

Ilamai Thirumbuthae Unnaalae 23 3 1

அத்தியாயம்….23…3 தன் அறைக்குள் நுழைந்த சிக்கந்தர் தன் அறையின் அலங்காரத்தை பார்த்து இது நம் அறை தானா…?என்று அவனே சந்தேகம் படும் படி அவ்வளவு அழகாக மாற்றி வைத்திருந்தான் அந்த பூ அலங்காரக்காரன்… திருமணத்தின் மேடை...

Layam Thedum Thalangal 30 2

“ம்ம்... சரி சார்...” என்றவன் சென்றான். பெரிய பெரிய அண்டாக்களில் சோறு வெந்து கொண்டிருக்க வெந்ததை மூங்கில் கரண்டியால் அள்ளி கூடையில் போட்டு வடித்துக் கொண்டிருந்தனர். ஒரு அண்டாவில் சோறும் இன்னொரு அண்டாவில் குழம்பும்...

Layam Thedum Thalangal 30 1

அத்தியாயம் – 30 “சக்தி, உனக்கு விசிட்டர் வந்திருக்காங்களாம்... வார்டன் அழைச்சிட்டு வர சொன்னார்...” அடுக்களையில் தேங்காய் துருவிக் கொண்டிருந்த சக்தி சிறைச்சாலை சிப்பந்தி சொன்ன தகவலால் முகம் மலர்ந்தான். அருகிலிருந்தவரிடம், “பார்த்திட்டு வந்திடறேன்...” என்றவன்...

Ennai Saaiththaayae Uyir Thaarayo 22

மந்திர புன்னகையோ மயக்கும் மான்விழியோ... வேண்டாம் பெண்ணே...! நாணமேந்திய வதனம் போதும் நான் ஆயுள் முழுதும்  உனக்கு அடிமைசாசனம் எழுதிதர...! காலம் எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்காது. அது மாறிக் கொண்டே இருக்கும் அம்மாற்றம் நன்மையும் கொண்டு வரலாம். தீமையையும் கொண்டு...

Ennai Saaiththaayae Uyir Thaarayo 21

கண்ணாமூச்சி ஆடி கனவை விதைக்கிறாய் என்னுள்... கேட்டால் காதல் பாஷை பேசுகிறாய்.. இது என்ன விளையாட்டு கண்ணா...! "ஒளியின் வேகத்தில் பயணிக்கும் பொழுது நம்மால் காலத்தின் ஓட்டத்தை மாற்ற முடியும். எல்லா பொருள்களை காட்டிலும் ஒளியின் வேகம் தான் அதிகம்....

Avalae En Prabhaavam 2

அவளே என் பிரபாவம் 2 1 “என்ன சொல்ற சோமு..? இன்னும் ஒரு மாசத்துக்குள்ள எப்படிப்பா முடியும்..?” என்று வடிவேலு  சோமுவிடம் கேட்டார்.  “செய்யணும்ன்னு சொல்ராங்க வடிவேலு, அவங்க மகன் இன்னும் ஒரு மாசத்துல வேலைக்கு...

Layam Thedum Thalangal 29 2

என்னதான் தாலி கட்டிய கணவன் என்றாலும் முதன் முதலில் தன் தேகத்தை ஒரு ஆண்மகன் பார்க்கும் போது எல்லாப் பெண்களுக்கும் இயல்பாய் தோன்றும் அச்சமும் நாணமும் அவள் முகத்தை சிவக்க செய்தது. “இ..இந்து…” அவனது...

Layam Thedum Thalangal 29 1

அத்தியாயம் – 29 “இப்ப தான் மனசு நிறைஞ்சிருக்கு மாப்பிள... என் பொண்ணு வாழ்க்கை தனி மரமாவே நின்னுடுமோன்னு ரொம்ப கவலைப்பட்டேன்... நல்ல வேளை... ஆகாஷ் அம்மா, அப்பா மூலமா உங்களைப் பேச வச்சேன்......

Aaravalli 17

17   “இப்போ சொல்லுட்டி என்ன நடந்துச்சுன்னு” மறக்காம கேட்டா கல்யாணி.   “என்ன சொல்லணும்ட்டி??”   “நீ என்ன பண்ணி வைச்சேன்னு சொல்லுட்டின்னா, என்னையவே கேள்வி கேக்கா...”   நா நடந்து எல்லாம் அவகிட்ட சொன்னேன். என்னைய அவ ஒரு முறை முறைச்சா...

Ilamai Thirumbuthae Unnaalae 23 2

அத்தியாயம்….23…2 காலை ஆறு ஏழரை  முகூர்த்தம் என்பதால் விடியற்காலை நான்கு மணிக்கே ஜமுனாவை எழுப்பி செய்ய வேண்டிய சடங்குகள் எல்லாம் செய்ய ஆராம்பித்து  விட்டனர். திருமணம் மிக எளிமையாக ஒரு சின்ன பார்ட்டி ஹாலில்...

Un Tholil Saayum Tharunam 13 2

"அட பாவி", என்று சொல்லி இருவரும் வாயை பிளந்தார்கள். அவர்களை பார்த்து சிரித்தவன் "மஹாபலிபுரம் போனோம் டா ஒரு நாள். அன்னைக்கு தான்", என்றான். "டேய் மச்சான். இது சும்மா கடலை, காலேஜ் முடிஞ்ச உடனே மறந்துரும்னு...

Un Tholil Saayum Tharunam 13 1

அத்தியாயம் 13 என்னைத் தவிர  வேறு யாருக்கும்  அனுமதி இல்லை உன்  கூந்தல் கலைத்து விளையாட!!! "என்ன அணு புரிஞ்சதா? படிச்சு முடிச்சிட்டு உங்க பிரண்டை  தயாரா இருக்க சொல்லுங்க. கழுத்தில் நான் கட்டும் தாலியை வாங்குறதுக்கு", என்று சொன்னான் தர்மா. சுயநினைவுக்கு...
error: Content is protected !!