Mallika S
பிரிந்தோம் – இணைவோம் 10 1
10
நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை
என்பதை உணர ஆரம்பித்து விட்டால்.
நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும்.
- புத்தர்
நாட்கள் ஓடிக் கொண்டிருப்பது போலத்தான் தோன்றியது இன்றோடு பிரசாத்திற்கு தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.,...
கொடிச்சி 18 2
18
“ஆதவா மெல்லினா வீட்டுக்கு சொல்லியாச்சா??” என்று மருமகனிடம் கேள்வியை வைத்து பார்வையை தங்கையும் அவள் மருமகளும் சென்ற திசையில் வைத்திருந்தார்.
“சொல்லியாச்சு மாமா... அவங்க மதுரைக்கு ஏதோ விசேஷத்துக்கு போயிருப்பாங்க போல, உடனே கிளம்பி...
ஆதியும் நீயே..அந்தமும் நீயே 21
21
அவள் தூங்கிய பின் அறையின் ஏசியின் அளவை குறைத்தவன் ஸ்ரீக்கும் ஆதிராவுக்கும் போர்வையை போர்த்தி விட்டு இருவரின் நெற்றியிலும் அழுத்தமாக முத்தம் இட்டுவிட்டு மெல்ல அறையின் கதவை திறந்து வெளியேறி கீழே...
என் இதயாளே இதழினியே 8
8
“என்னைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது??”
“எனக்கு அண்ணனா தான் தெரியுது”
“அய்யோ காலங்காத்தால என் உயிரை வாங்குறாலே” என்று வாய்விட்டு புலம்பினான் அவன்.
“அண்ணா உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு தானே”
“அதுக்கென்ன இப்போ”
“உங்க வைப் பேரு பாரதி...
யுகம் சுகம் தானே 11 2
இது போல திருமணங்களில் தான் இரு குடும்பத்தின் வசதி வாய்ப்பு மற்றவர் பார்வைக்கு விருந்தாக அமையும். இவர்கள் சம்மந்தத்தில் ராம் குடும்பம் அளவிற்கு உதய் குடும்பம் இல்லை என்றாலும், இவர்களும் சாதாரணமானவர்கள் இல்லையே....
யுகம் சுகம் தானே 11 1
யுகம் சுகம் தானே 11
“அன்னிக்கு இப்படித்தானே பதட்டத்தோட என்னை பார்க்காம பார்த்துட்டு இருந்த, அப்போ உன்கிட்ட வந்து சொல்ல தோணுச்சு ஏன் இவ்வளவு பதட்டம், நான் தானேன்னு..” ஷாராவின் கை பிடித்து...
உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் 7
அத்தியாயம் – 7
“பூங்கொடி...” கடையிலிருந்து வீட்டுக்குள் நுழையும்போதே மனைவியை அழைத்தபடி வந்தார் சரவணன்.
ஹாலில் ரம்யா, டீவி சீரியலில் கொடுமைக்கார மாமியார் செய்யும் சேட்டைகளை ரசித்துக் கொண்டிருக்க, ஏதோ யோசனையுடன் அமர்ந்திருந்த பூங்கொடியின் விரல்கள்...
தங்கக்கூ(ண்)டு 10 2
தன் தம்பியாவது செய்த செயலுக்கு வருந்துகிறானே என்று ஆறுதலுற்றவன், “அர்ஜுன்! நேத்து நடந்ததை பத்தி மம்மி கிட்ட நீ எதுவும் பேச வேண்டாம். அது மறுபடியும் தேவையில்லாத மனஉளைச்சல் தான்”
“ம்ம் சரி! இப்போ...
தங்கக்கூ(ண்)டு 10 1
அர்ஜுன் வீட்டிற்கு வரவில்லை என்பதை அறிந்து பத்மஜா நிலைகுலைந்து நிற்கையிலே, அவர்கள் வீட்டு அழைப்பு மணி ஒலித்தது.
தர்மன் ஓடிச் சென்று வாசல் கதவை திறந்தான். வெளி கதவின் அருகே நின்றுக் கொண்டிருந்தான் அவனதருமை...
இதயம் இணையும் தருணம் 13
இதயம் இணையும் தருணம்
அத்தியாயம் 13
அவளைத் தனியாக அனுப்ப முடியாது தானே வந்து விடுவதாக முகேன் சொல்ல.... அவளை விட்டுவிட்டு மீண்டும் அவன் இவ்வளவு தூரம் வர வேண்டும். அவன் இருக்கும் மனநிலையில் அவனை...
இதயம் இணையும் தருணம் 12
இதயம் இணையும் தருணம்
அத்தியாயம் 12
அடுத்தடுத்து வந்த நாட்களில் முகேனுக்கு அதிக வேலைகள் இருந்தது. அன்று நிவேதாவை வெளியே அழைத்துக் கொண்டு சென்று வந்தது தான். அதன் பிறகு அவள் முகம் பார்த்து...
என் இதயாளே இதழினியே 7
7
“நீ என்ன சொல்றேன்னு புரிஞ்சு தான் பேசறியா??”
“ஹ்ம்ம் புரிஞ்சு தான் பேசறேன்”
“அப்போ வேணாம்ன்னு ஏன் சொன்ன”
“அப்போ எனக்கு பயமா இருந்துச்சு”
“எதைப்பார்த்து”
“அவரோட வேலை”
“இப்போ மட்டும் பயமாயில்லையா”
“இருக்கு” என்று அவள் ஒளியாமல் சொல்ல திரும்பி அவள்...
புயல் காற்றில் விளக்காகவே 3 2
ஆர்யனை பார்த்து “ப்ளீஸ்! ப்ளீஸ்! என கெஞ்சினாள்.. அவனோ பாடிகார்ட்டிடம் “நேரம் வீணாக்காதே!” என்று கடுமை காட்டவும்.. பாடிகார்ட் அவளை தரதரவென இழுத்துச் சென்றான்.. “என்னை இப்போ வெளியே தள்றீங்க.. ஆனா கூடிய...
புயல் காற்றில் விளக்காகவே 3 1
புயல் காற்றில் விளக்காகவே
அத்தியாயம் – 3
அர்ஸ்லான் மாளிகை..
தன் அன்னையின் அறை கட்டிலில் அமர்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த இவான் அறைக்கு வெளியே கேட்ட சத்தத்தில் வாசலை நோக்கினான்..
“என் கைய விடு.. விடு என்னை!”...
கொடிச்சி 18 1
18
மறுநாள் காலைய செய்தித்தாள் தாங்கி வந்த செய்தி மனைவியே கணவனை கொலை செய்ய முயற்சி என்பதே. கணவனும் மாமியாரும் எதிர்த்து கேள்வி கேட்டதால் கணவனை மனைவியே கொலை செய்ய முயற்சி செய்தாள் என்று...
ஆதியும் நீயே..அந்தமும் நீயே 20
20
சிறிது நேரத்துக்கெல்லாம் விஷாலும் ஆதியை பார்க்க விரும்ப குழந்தையுடன் அங்கே சென்றாள்..
"அத்தான்"
"ஆதி..என்னோட அபி"
"அக்..அக்காக்கு எதுவும் இல்லை அத்தான்"
"இல்ல..அவள் இப்போ என்கிட்ட இல்லை..எனக்கு தெரியுது..ஆதி..அவ இல்லாத இடத்தில எனக்கும் எதுவும் இல்ல"
"அய்யோ...
மரகத மழையாய் நீ!.. 3
மரகத மழையாய் நீ!..
3
மஹாவிற்கு, படிப்பை தவிர மற்ற எல்லாம் இரண்டாம் பட்சம்தான். எனவே, இரவில் விழித்திருந்து படித்தான்.. அவள் வரும் நேரங்களில் தூங்க பழகினான். இல்லை வெளியில் சென்றான். அவன் கண்ணில் தென்பட்டாலும்.....
Chinna Chinna Aasai 16 2
ரஞ்சித் “இந்த வாட்டி ராம்குமாரும் வஞ்சுவும் இந்த கேக் கட் பண்ணட்டும்..” என்று தற்செயலாக சொல்வது போல சொல்ல நண்பர்கள் இடையே ஆரவாரம்.
ரஞ்சித் ராம்குமாரிடம் திரும்பி “மச்சான்! நீ என்ன காரணத்துக்காக வஞ்சு...
Chinna Chinna Aasai 16 1
அத்தியாயம் -16
இவனே கூப்பிடட்டும் என்று அவளும் அவள் செய்தது ஏற்படுத்திய கடுப்பில் அவனும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளவே இல்லை.
வஞ்சு போட்ட போஸ்டில் அவர்கள் சண்டை ஊருக்கெல்லாம் தெரிந்து போக...
புயல் காற்றில் விளக்காகவே 2 3
மருத்துவமனையில் சாக கிடக்கும் தந்தையை கண்ணாடி தடுப்பின் வழியே பார்த்து ருஹானா அழுது கொண்டிருந்தவள், ஒரு முடிவுக்கு வந்து தன் மொபைலில் அகாபாவில் இருக்கும் லாயர்களில் தேடி… ஒரு வக்கீலை தேர்ந்தெடுத்து அவரை...