Mallika S
Layam Thedum Thalangal 33 2
“ம்ம்... புரியுது, புரியுது... ஆனா புரிய வேண்டியவங்களுக்குப் புரிஞ்ச மாதிரி தெரியலையே...” என்றார் அவளை நோக்கி.
“அது பரவால்ல மேடம்... என் மனசுக்கு தெரியுமே...” என்றவன் அங்கிருந்து நகர அவனையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்...
Layam Thedum Thalangal 33 1
அத்தியாயம் – 33
ஆகஸ்ட் 15.
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே...
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே...
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே...
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ...
Viswakarma 23
23
வருடம் ஒன்று கடந்து போனது. இதே நாளில் தான் விஸ்வா வீட்டைவிட்டு சென்றிருந்தான்.
காஞ்சனா அதை நினைத்து மருகாத நாளில்லை. அவன் வீட்டை விட்டு சென்ற அன்று அவனை நினைத்து நினைத்து அழுதாள்.
அன்றைய நாள்...
Nerunga Nerunga 1 2
ஆனால் திருமணத்திற்க்கு என்று வந்து விட்டு மேடையில் அமர்ந்து இருக்கும் மணமக்களை பாராது மண்டபத்தில் வாசலில் முதலமைச்சருக்காக கண் பதித்து இருப்பவர்களை என்ன என்று சொல்ல….
அவர்களுடைய தவம் பலித்தது என்பது போல் மண்டபத்தின்...
Nerunga Nerunga 1 1
அத்தியாயம்….1
சென்னையிலேயே இருக்கும் மிக பெரிய மண்டபத்தில் தான் அந்த திருமண விழா நடந்துக் கொண்டு இருந்தது. மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த காவல்துறை அந்த மண்டபத்தை சுற்றி வளையம் போல் காவல் காத்துக் கொண்டு...
Vizhi Veppach Salanam 21
சலனம் – 21
தன்னைக் காண வந்த அமுதனை தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து அணைத்துக் கொண்டார் ரத்தோட். “வெல்கம் பேக் அமுதன்.’’ என்று.
அவன் முதுகில் தட்டிக் கொடுத்தவர், மீண்டும் அமர்ந்த பின், “ரொம்ப...
Avalae En Prabhavam 3 2
“என்ன சொன்ன..? அப்பா உன்னோட சந்தோஷத்துக்காகதான் இந்த முடிவை எடுத்தார்ன்னு.. அதுபடி பார்த்தா இப்போ நீ ரொம்ப சந்தோஷமா இல்லை இருக்கணும்..” என்று அவளின் சோர்ந்த முகத்தை பார்த்து சொல்ல, ஓர் நொடி...
Avalae En Prabhavam 3 1
அவளே என் பிரபாவம் 3
“ஸ்வீட் எடு கொண்டாடுன்னு சொல்ற... ம்ம்.. அதுவும் சரிதான்.. எனக்குதான் கொண்டாடவும் நிறைய காரணமும் இருக்கே..”
“முதல் காரணம் என் கல்யாணம் நின்னு போச்சு.. சூப்பர்..”
“அடுத்து அவதான் என் வாழ்க்கையேன்னு...
Aaravalli 19
19
ஒரு வாரம் ஓடிப்போச்சு ரெண்டு நாள் முன்னாடி தான் என்னால எழுந்து உட்காரவே முடிஞ்சது. இடது தோள்ல, கையில லேசான காயம் இருந்துச்சு. இடது முழங்காலுக்கு கீழே பெரிசா காயம்.
அதை இப்போ பிரிச்சு...
Kanavu Kai Sernthathu 9 2
"ஏம்மா பவி! அவன் புத்தகம் உனக்கு எதுக்கு? அப்படியே தேவைன்னாலும் அவன்கிட்ட கேட்டுகிட்டு எடுத்துருக்கலாம்ல?" என்று பவித்ராவிடம் கோதை ஏதும் புரியாதவராய் விசாரிக்க
"இல்ல அத்தம்மா... குமரன் அன்னைக்கு அல்டரை எம்மேல ஏவி விட்டு...
Kanavu Kai Sernthathu 9 1
கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 09.
அன்று ஞாயிற்றுக்கிழமை. ஆதலால் எந்த பரபரப்புமின்றி மெதுவாக கண்விழித்தாள் பவானி. இரண்டு மாதகால திருமண வாழ்வில் முகம் பூரித்துப் போய்க் கிடந்தது.
தலையைத் திருப்பி பக்கத்தில் பார்க்க, அசந்து தூங்கிக் கொண்டிருந்தான்...
Viswa Thulasi 8.1
ஓம் நம சிவாயா
விஷ்வ துளசி அத்தியாயம் 8
“விஷ்வா, அரவிந்தனை இழுத்து கொண்டு ஓட,” அதற்குள் கோதை அங்கிருந்த ஆட்டேவில் ஏறி சென்று இருந்தார். இருவரும் அவர்களை பின் தொடர்ந்தார்கள்.
சிறிது தூரத்தில் கோதை ஆட்டேவில் ...
Nee Enbathu Yaathenil 40 2
அந்த குரலும் முகமுமே தாக்க, சுந்தரி சொன்ன விஷயத்தை கிரக்கிக்கவே சில நொடிகள் ஆனது, பிறகு அதற்கு பதிலாய் “மாட்டேன்” என்பது போல இடமும் வலமுமாய் தலையசைத்தான்.
“ஆனா நமக்குள்ள சண்டை வருமே” என்றாள்.
சத்தமாக...
Thatchanin Thirumgal 16 4
“தச்சா பார்த்து போடா…” என்று அரைபோதையில் குணாவின் குரலும் பின்னே கேட்க, அவனிடம் கையசைத்துவிட்டு கிளம்பியவன் இருட்டிலும், போதையிலும் தடுமாறி போக்குவரத்துக்கு குறைவாய் இருந்த அந்த சாலையில் வண்டியை மிதமான வேகத்தில் செலுத்தினான்.
மிதமான...
Thatchanin Thirumgal 16 3
“ப்ச்… நான் என்ன லட்ச கணக்கிலா செலவு பண்றேன்? இப்படி எல்லாத்துக்கும் கணக்கு பார்க்காத.” என்று அவன் முகத்தை சுழிக்க, விவாதங்கள் விவகாரமாக மாறியது.
“லட்ச கணக்கில் செலவு பண்ண இங்க பணம் மரத்தில்...
Thatchanin Thirumgal 16 2
அதை மனதில் குறித்துக் கொண்ட குந்தவை மாலை அன்பரசன் வந்த உடனேயே அவர் அறைக்கே சென்று வானதிக்கு வேலை ஏற்பாடு செய்து வைத்திருப்பதை சொன்னாள். இவ்வளவு அவசரமாக குந்தவை அறைக்கு வந்து பேசவுமே...
Thatchanin Thirumgal 16 1
*16*
நித்யாவுடன் பேசும் சுவாரசியத்தில் சுற்றிலும் பார்வையை சுழற்றாத குந்தவை கல்லூரி முடிந்து பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்க, அவள் குறுக்கே திடுமென வந்து வண்டியை நிறுத்தினான் தச்சன். நடைபாதையில் பயமுறுத்தும் வகையில் குறுக்கே...
Nee Enbathu Yaathenil 40 1
அத்தியாயம் நாற்பது :
மிகவும் பக்குவப்பட்ட சுந்தரிக்கு, கண்ணனிடம் கொஞ்சமும் பக்குவம் காண்பிக்க இஷ்டமில்லை. கண்ணனிடம் அவள் எதிர்பார்ப்பது கொஞ்சல்ஸ். ஆனால் அவனிடம் சுந்தரி காண்பிப்பது மிஞ்சல்ஸ். அவளுக்கு கொஞ்சல்ஸ் எல்லாம் வரவேயில்லை.
அவளுக்கு கொஞ்சல்ஸ்...
Layam Thedum Thalangal 32
அத்தியாயம் – 32
நிரஞ்சனாவின் உதையில் எட்டி விழுந்த சொர்ணாக்கா ஆவேசமாய் எழுந்து வந்து அவள் முகத்தில் ஓங்கி அறைந்து, “என்ன திமிருடி உனக்கு... என்னையே உதைக்கறியா... உன்னை என்ன செய்யறேன் பார்...” என்றபடி...
Viswakarma 22 2
“தெரியும்ப்பா... நீங்களும் பாட்டியும் சின்ன வயசுல இருந்து சொல்லிட்டே இருப்பீங்களே, அத்தையோட பையன் தானேப்பா...” என்று சொன்ன போது லேசாய் ஒரு வெட்கம் வந்தது அவளுக்கு.
அதை கண்டுகொண்டார் பெற்றவர். “உங்க தாத்தாவுக்கு உன்னை...