Mallika S
Nesamillaa Nenjamethu 14
நேசம் - 14
மறுநாள் விடிந்தால் ரகுநந்தனுக்கும், மிதிலாவிற்கும் அவர்கள் ஊர் அம்மன் கோவிலில் திருமணம். மாலை வரவேற்பு நிகழ்ச்சி. ஏற்கனவே கோவிலில் வைத்து நிச்சயம் முடிந்ததால் முதல் நாள் விசேஷம்...
Venpani Malarae 9
மலர் 9:
கல்யாணத்திற்கு போக வேண்டும் என்று சொல்லிவிட்டாளே தவிர..மலருக்கும் கொஞ்சம் யோசனையாகவே இருந்தது. அவளுக்கும் செல்வதில் விருப்பம் இல்லைதான்.ஆனால் சென்றே ஆக வேண்டிய கட்டாயம் அவளுக்கு.வாக்கு கொடுத்திருக்கிறாளே...! அதை காப்பாற்ற அங்கு செல்ல...
Mugilinamae Mugavari Kodu 21,22
முகவரி 21:
கல்யாண வீடு பரபரப்பாய்க் காணப்பட்டது.மங்கள வாத்தியங்கள் முழங்க, கிராமத்து பெண்களின் பட்டுபுடவைகள் ஒரு பக்கம் சரசரக்க... ஒரு பக்கம் சொந்த பந்தங்கள் அமர்ந்து கதை அளந்து கொண்டிருக்க...,இன்னும் சிலரோ சூர்யாவை பற்றியே...
Enai Meettum Kaathalae 25
அத்தியாயம் –25
மேலும்சில விஷயங்களை பகிர்ந்த பிரணவிற்கு மனம் லேசானது போன்ற உணர்வு. மருத்துவர் அவனிடம் இன்னும் சற்று நேரம் பேசிய பின் இருவரிடமும் பொதுவாகவே சொன்னார்.
“நீங்க நினைச்ச மாதிரி அவர் மனசுல இருக்கறது...
Mercuriyo Mennizhaiyo 11
அத்தியாயம் - 11
“நாங்க இதுல பண்றதுக்கு என்ன இருக்கு சார். அவ நல்லா படிக்கற பொண்ணு ஏன் இப்படி லவ்ன்னு எல்லாம் ஆரம்பிச்சுட்டான்னு தெரியலை. அவங்க கிளாஸ் மிஸ் அந்த ரெகார்ட் நோட்...
Mugilinamae Mugavari Kodu 19,20
முகவரி 19:
நிலா சொன்னதை பிரபுவால் நம்பவும் முடியவில்லை.நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.ஆனால் அவருக்கு ஏதோ நெருடலாகவே இருந்தது.என்ன பேசுவது என்று ஒரு தெளிவில்லாமல் யோசித்துக் கொண்டிருந்தார்.இது சரியாய் வருமா...ஜக்குவைப் பற்றியும்,சுதாவைப் பற்றியும் அவருக்கு தெளிவாய்...
Pennae Poonthaenae 6
பூந்தேன் – 6
எண்ணங்கள் தெளிவாக இருப்பின், காணும் பார்வைகளும் தெளிவாகவே இருக்கும்.. மனதில் சஞ்சலமும், குழப்பமும் இருக்குமாயின் நாம் நல்லதை கண்டாலும் கூட அதன் மீது அத்தனை ஒரு நம்பிக்கை வந்துவிடாது.....
Nesamillaa Nenjamethu 13
நேசம் - 13
மிதிலாவிற்கு யார் என்ன சமாதானம் கூறினாலும் தன் மனதை அவள் மாற்றிக்கொள்ளவில்லை.. நடந்த இந்த சம்பவத்தில் தன் மீதும் தவறு இருக்கிறது என்றே கூறிக்கொண்டு இருந்தாள்..
ரகுநந்தன், ஜெகதா,...
Mercuriyo Mennizhaiyo 10
அத்தியாயம் - 10
மதுமிதாவிடம் பேசிவிட்டு போனை கீழே வைத்த ஆராதனாவை இப்போது குழப்பமே சூழ்ந்தது. சுனீஷிடம் இப்போது மதுவை பற்றி பேசலாமா?? வேண்டாமா?? என்ற குழப்பம் வேறு வந்தது!!
தற்சமயம் இது குறித்து எதுவும்...
Mercuriyo Mennizhaiyo 9
அத்தியாயம் - 9
“மதுமிதா...” என்று அவன் சொன்ன பெயரை அவளும் வாய்விட்டு சொல்லிக்கொண்டு அவள் மொபைலில் இருந்த அவள் எண்ணை அந்த பெயர் கொண்டு பதிவு செய்து வைத்தாள்.
“அந்த பொண்ணு யாரு??” என்று...
Pennae Poonthenae 5
பூந்தேன் – 5
இலக்கியா முன்பே சொன்னது போல் கல்யாணத்திற்கு பிறகு தன் வேலையை விட்டிருந்தாள். புகழேந்திக்கு பார்த்து பார்த்து செய்வதிலேயே அவளுக்கு நேரம் சரியாய் இருந்தது..
இதெல்லாம் போதாது என்று அவள்...
Nesamilla Nenjamethu 12
நேசம் – 12
“ இல்ல மிது.. அது வந்து....” என்று திக்கி திணறி கொண்டு இருந்தான் ரகுநந்தன்.. ஏனோ அவனால் மிதிலாவின் பார்வையை நேருக்கு நேராய் சந்திக்க முடியவில்லை..
பின் என்ன நினைத்தானோ...
Pennae Poonthenae 4
பூந்தேன் - 4
அடுத்து வந்த நாட்கள் எல்லாம் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது என்று தான் சொல்லிடவேண்டும். அப்படிதான் இருந்தது புகழேந்தி மற்றும் இலக்கியாவிற்கு.. இருவருமே திருமணத்திற்கு சம்மதம் என்று சொல்லிவிட, முதலில்...
Nesamillaa Nenjamethu 11
நேசம் - 11
ரகுநந்தன், மிதிலா இருவரின் திருமணத்திற்கு இன்னும் இருபது நாட்களே இருந்தன. திருமண வேலைகள் ஒருபக்கம் சிறப்பாக நடந்துகொண்டிருக்க மிதிலாவும் ரகுநந்தனும் தங்களுக்கு இருக்கும் வேலைகளை செவ்வனே செய்து கொண்டு...
Enai Meettum Kaathalae 24
அத்தியாயம் –24
“என்ன என்ன சொன்னே” என்றான் புரிந்தும் புரியாமல்.
“இந்த லட்டு மாதிரி நமக்கும் ஒரு லட்டு வேணும்ன்னு சொன்னேன்” என்றாள் அவள் மீண்டும்.
“நீ என்ன சொன்னேன்னு புரிஞ்சு தான் சொன்னியா!!” என்றான்.
மனோ இப்போதும்...
Mercuriyo Mennizhaiyo 8
அத்தியாயம் - 8
புலர்ந்தும் புலராத காலைப்பொழுதில் குளித்து முடித்து கண்ணாடி முன் நின்று தலைவாரி தன்னை லேசாய் அலங்கரித்துக் கொண்டவள் திரும்பி அருகிருந்த கட்டிலை பார்க்க அனீஷ் இன்னமும் உறங்கிக் கொண்டிருப்பது கண்ணில்...
Pennae Poonthaenae 3
பூந்தேன் - 3
என்ன பதில் சொல்வது?? இந்த கேள்வி மட்டுமே புகழேந்திக்குள் சகலமுமாய் வியாபித்து இருக்க, வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
நண்பர்கள் எல்லாம் யோசித்து முடிவெடு என்று சொன்னாலும்,...
Nesamillaa Nenjamethu 10
நேசம் - 10
“எப்படி டா... எப்படி?? எப்படி இந்த நிச்சயம் நடந்தது?? ஒவ்வொரு நிமிசமும் அவங்களை நம்ம கவனிக்கும் போது எப்படி டா இத்தனை வேகத்துல ரகுநந்தனுக்கும், அந்த அனாதை...
Mercuriyo Mennizhaiyo 7
அத்தியாயம் - 7
யாழினியுடன் சபரீஷ் அவளின் வீட்டிற்கு பயணப்பட்டான். அவனின் மாற்றம் நிகழப் போகுமிடம் அது என்பதை அறியாதவனாய் எப்போதும் போல் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டே அவளுடன் பயணப்பட்டான்.
யாழினியின் உடன்பிறந்த தமக்கை...