Thursday, August 6, 2026

Mallika S

Mallika S
12071 POSTS 398 COMMENTS

Mounamaai 4

0
*மௌனமாய்...* *அத்தியாயம் 04* "யார் அது..? எனக்கு அழைத்திருப்பது..?" ஏதோ ஓர் எண்ணம் என்றுமில்லாமல் வந்து அலை மோத அழைப்பெடுத்து விட்டான், மித்ரன். தலையை துவட்டிக் கொண்டிருந்த கைகள் அழைப்பு வந்திருப்பதை கண்டதுமே, வேலை நிறுத்தம் செய்து விட்டிருந்தன. அவன் செயலில் அவனுக்கே திகைப்பு தான். யாருடனும்...

வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 17 2

0
மூவரும் சற்று தாமதமாகத்தான் வந்து சேர்ந்தனர் அந்த பிறந்தநாள் விழாவிற்கு. ஒரு ஹோட்டலில்  இருந்த ஸ்மால் ஹாலில் நடந்தது விழா. மித்ரனை விட ஒரு வயது பெரியவளாக.. இருந்தாள், நண்பரின் மகள். கேக்...

வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 17 1

0
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!.. 17 கௌரி, பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் வந்து நின்றான்.. அக்கறையாக “ஏன் இன்னும் சாரியிலேயே இருக்க, சேஞ்ச் செய்துக்கலாமில்ல.. வீட்டில் இருக்கும் போது ஏதாவது நைட் டிரஸ் போட்டுக்கலாமில்ல.....

Kathal Azhagaanathae 3 2

0
பள்ளி வளாகம் முழுவதும் அன்று மாணவர்களாகவும் இன்று மருத்துவர்களாக, பொறியாளர்களாக, தொழிலதிபராக , அரசு அதிகாரிகளாக , ஆசிரியர்களாக என அவதாரம் எடுத்தவர்கள் குழுமி இருந்தனர். பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. உள்ளே இருந்த...

Kathal Azhagaanathae 3 1

0
        அழகு 3 அரவிந்தின்    தோளை உலுக்கி , " நைட் என்ன சாப்டீங்க... " தூக்கத்திலிருந்தவன்… "ஏதோ சாப்பிட்டேன் டியர்... தூங்க விடுறா…. நைட் ரொம்ப நேரம் கால் பிடிச்சு விட்டேனா … தூங்க...

Mounamaai 3

0
மௌனமாய்...  அத்தியாயம் 03 வாயிலுக்கு நடந்து வந்த மகாவுக்கு அங்கு நின்றிருந்த பிரகாஷை கண்டதும்.. உள்ளுக்குள் பேரதிர்ச்சி தான். அவள் பிரகாஷின் தரிசனத்தை எதிர்ப்பார்க்கவில்லையே, சற்றும். விழிகளின் அளவுக்கு மீறிய அதிர்வை படரவிட்டு தன் விம்பத்தை விழிகளில் சுமந்து நின்றவளை கண்டதும்...

Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 13 3

0
“நம்ம பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிருச்சுன்னு நினைச்சு அந்த பையன் அந்த பொண்ணுக்கு சரின்னு சொல்லிருக்கலாம். இப்ப நம்ம பொண்ணுக்கு கல்யாணம் நின்னுருச்சுன்னு தெரிஞ்சா கண்டிப்பா அந்த பையன் மாலினியை விட்டு வேற...

Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 13 2

0
“யார் என்ன சொன்னாலும் நம்பீருவீங்களா சார் நீங்க? அவங்களுக்கு கொஞ்சமா செட்டில்மெண்ட் பண்ணிட்டு எல்லா சொத்தையும் நாங்க எடுத்தது உண்மை தான். ஆனா அவங்களுக்கு பங்கு கொடுக்க அது ஒண்ணும் பூர்வீக சொத்து...

Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 13 1

0
அத்தியாயம் 13  நீ சண்டையிடும் போது வரும் வலியை விட நீ பேசாமல் இருக்கும் போது வரும் வலி பெரியது பெண்ணே!!! “யார் மாலினி கால் பண்ணுறா?”, என்று கேட்டாள் வசந்தா. அவளுக்கு அழைப்பது ஒரு வேளை அருணாக இருக்குமோ என்று...

Kathal Azhagaanathae 2 2

0
"உனக்கு என்ன தான் தெரியுது. வந்ததிலிருந்து அமைதியா கொடுக்கிற வேலைய செய்ற.., பத்தாததுக்கு டப்பா நிறைய ஏதோ வயசானவங்க சாப்பிடுற மாதிரி டெய்லி மாத்திரை போடுற, எதுக்கு இவ்வளவுனு கேட்டா , தெரியல...

Kathal Azhagaanathae 2 1

0
அழகு 2         கண்களை திறக்க முடியாமல் திறந்த ஜெனிஃபர், மருத்துவமனை படுக்கையில் இருப்பதை உணர்ந்து வேகமாக எழுந்தமர்ந்தாள். அவளுக்கு துணையிருந்தவர் , " இப்ப பரவாலயா ஜெனிஃபர். திடீர்னு மயங்கி விழுந்துட்ட ,...

Mounamaai 2

0
மௌனமாய்... அத்தியாயம் 02 மாலைநேரம்... சற்று பதட்டத்துடன் தான் இருந்தாள், மகா. சரியென்று சொல்லிய பின் மறுக்க முடியாது.. ஆனால், பின் விளைவுகளை எப்படி கையாள்வது என்பது பற்றி உள்ளூர சிறிது கலக்கம் தான், பெண்ணுக்கு. ஒத்துக் கொண்டிருக்க கூடாதோ என்ற எண்ணமும் அவ்வப்போது எட்டிப்பார்க்காமல்...

Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 12 3

0
“ஆமா, என் மகன் இந்த கல்யாணம் வேண்டாம்னு எழுதி வச்சிட்டு எங்கயோ காணாம போய்ட்டான்” “என்ன சொல்றீங்க?” “ஆமா, நாங்களே திகைச்சு போய் தான் இருக்கோம். எப்படி இதை உங்க கிட்ட சொல்றதுன்னு தெரியலை. ஆனா...

Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 12 2

0
நிச்சயம் இதை அனுப்பினது அருண் தான் என்று செழியனுக்கு புரிந்தது. அவனைத் தவிர வேறு யாரும் இவ்வளவு கீழ்த் தனமாக டைப் செய்து அனுப்ப முடியாது என்று தெரிந்து கொண்டான். ஆனால் இதைச்...

Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 12 1

0
அத்தியாயம் 12  அழகான புரிதல் இருந்தால் என்றுமே பிரிவு கிடையாது உனக்கும் எனக்கும்!!! “ஆமா மாமா, செழியன் குடும்பமே பொறாமை பிடிச்ச குடும்பம். எங்க பெரியப்பா நல்லவர் தான். ஆனா எங்க பெரியம்மா அப்படி கிடையாது. இவனைத் தூண்டி...

வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 16 2

0
சஹா “ஐயோ! எவ்வளோ பெரிய பொய்” என்றாள். கௌரி “ம்கூம்.. இப்படி சட்டுன்னு உண்மையை சொல்லிட கூடாது. இது கவிதை” என்றான் தன் டி-ஷர்ட்டை இழுத்து விட்டுக் கொண்டு. சஹா புன்னகைத்தாள். அடுத்து என்ன என மீண்டும்...

வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 16 1

0
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!.. 16 இரவில் கெளரியின் அறையில் மித்ரன் டிவி பார்த்துக் கொண்டிருக்க.. கௌரி, சாகம்பரியின் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தான். லாப்டாப் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். ஆனால், வேலை ஏதும் ஓடவில்லை. மனது...

மௌனமாய்… 1

0
*மௌனமாய்...* *அத்தியாயம் 01* எதையும் எதிர்ப்பார்க்காமல் நடப்பதை அப்படியே நன்மைக்கு என்று ஏற்றுக் கொள்ள பழகிவிட்டால் ஏமாற்றங்கள் என்பது கிடையாது, தானே...! அந்த நிலையில் தான் அவளும் இருந்தாள், இது நாள் வரை. ஆனால், இந்த நொடி... முற்றிலும் மாறுபட்டதாய். அவளால், சட்டென்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கட்டிய...

நேசம் நிறம் மாறு (ம்) மோ 19

0
அன்பு வாசகர்களுக்கு வணக்கம், தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.  எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 19 பார்கவி தற்கொலைக்கு முயன்று மருத்துவமணையில் அனுமதிக்கபட்டு...

இரவல் சொந்தங்கள் 7

0
                               7      புதுவீட்டிற்கு குடி வந்தது அத்தனை சந்தோஷமாகவும் அசுவாசமாகவும் இருந்தது கீர்த்திக்கும் சதாசிவத்திற்கும். ஆனால் அந்த நிம்மதியெல்லாம் உங்களுக்குக் கொடுத்துவிட முடியுமா என்பது போல் கார்த்திகா குடிவந்த மூன்றாம் மாதத்திலேயே ஒன்றாக...
error: Content is protected !!