Thursday, August 6, 2026

Mallika S

Mallika S
12071 POSTS 398 COMMENTS

Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 16 2

0
மோகனச் சிலை போல இருந்த தோற்றம் சாதாரணமான அவனைக் கவிஞனாக மாற்ற ஆரம்பித்தது. லேசாக ஈரப் பதத்துடன் இருந்த அவளது உதடுகளைக் கண்டவன் “வாயா டி இது? இந்த பேச்சு பேசுற?”, என்று...

Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 16 1

0
அத்தியாயம் 16  மூச்சுப் பேச்சில்லாமல் தவிக்கும் எந்தன் காதலுக்கு உயிர்க் கொடு பெண்ணே!!! அவள் கத்தினாலும் அவன் அமைதியாக இருந்தது அவளை அதிகம் பாதித்தது. அவன் எதிர்த்து சண்டை போட்டால் அவள் நிச்சயம் பதிலுக்கு பதில் பேசியிருப்பாள். அவன்...

இளங்காற்றே எங்கே போகிறாய் 14 2

0
“இரண்டு வருடத்தில் கட்டி முடிக்க வேண்டிய குடியிருப்பை ஐந்து வருடங்களாகியும் கட்டி முடிக்காமல் இழுத்தடித்ததற்கும் சேர்த்து, நில உரிமையாளர்களுக்கு நஷ்ட்டஈடு வழங்க வேண்டும்.” என யுகேந்திரன் தனது வாதத்தை முடிக்க.... “நீதிபதியிடம் சீக்கிரம் கட்டிக்...

இளங்காற்றே எங்கே போகிறாய் 14

0
இளங்காற்றே எங்கே போகிறாய் அத்தியாயம் 14 போலீசார் வந்து பார்த்துவிட்டு, விசாரணை முடியும் வரை எதையும் தொட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள... பிரதீப் அவன் வீட்டில் இருந்து வேறு பூட்டுக் கொண்டு வந்து கொடுக்க.... அதை...

Kathal Azhagaanathae 7

0
 அழகு 7                "தாயன்பிற்கே ஈடடேதம்மா….           ஆகாயம் கூட அது போதாதது..…          தாய் போலே யார் வந்தாலுமே….           உன் தாயைப் போலே அது ஆகாது ..... தாயைக் கண்ட குழந்தை அதன் பாசம் முழுவதையும்...

Mounamaai 7

0
*மௌனமாய்...* *அத்தியாயம் 07* கோபத்தோடு திரும்பி ஏறிட்டான், அவளை. அதற்குள் வெளியே நகர்ந்திருந்தாள், அவள். "ப்ச்ச்ச்.."சலிப்புடன் தன்னைப் பார்த்துக் கொண்டவனுக்கு சட்டையிலும் பேன்ட்டிலும் விரவிக் கிடந்த கரிய காபிக் கரை வெகுவாய் கோபத்தை கிளப்பியது. அவன் மிஸ்டர்.பர்பெக்ட் அல்லவா...? அத்தனை சுத்தமாய் நேர்த்தியாய் இருப்பவன்...

Mounamaai 6

0
*மௌனமாய்...* *அத்தியாயம் 06* நேரம் இரவு பத்தரை மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. தன் அறையில் மூலையில் இருந்த கூடை ஊஞ்சலில் கால்களை மடக்கி குவிந்து அமர்ந்து இருந்தாள், மகா. இரவு விளக்கு மட்டும் அறையில் ஒளிர்ந்து கொண்டிருக்க மெதுவாக ஊஞ்சல் அசைந்து...

நேசம் நிறம் மாறு (ம்) மோ 20 2

0
அசோக், எல்லாம் முடிந்தா, வேற ஏதாவது சந்தேகம்? என்றாள் ராஜனை பார்த்தபடி கேள்வியாய். அசோக் என்ன சாப்பிடுற? என்று கேட்க...................... அதில் இதுவரை இருந்த நிலை மாறி இலகுவாக் அவனிடம், முதலில் எனக்கு ஒரு காபி...

நேசம் நிறம் மாறு (ம்) மோ 20 1

0
அன்பு வாசகர்களுக்கு வணக்கம், தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.  எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி. நன்பர்களே, சொல்லுங்க, கதை போகும் பாதை பிடித்து இருக்கா, உங்கள் எண்ணங்களை...

வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 18

0
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!.. 18 கௌரி, மித்ரனை தூக்கிக் கொண்டு.. லிப்டில் நின்றிருந்தான். அருகில் சாகம்பரி. மனையாள் இப்போது நண்பர்கள் ஏதும் சொல்லவில்லை என சொல்லிவிட்டாள். இத்தனைநாட்கள் நான் என்ன பெரிய தவறு செய்தேன்.....

Kathal Azhagaanathae 6

0
         அழகு 6 அங்கு நின்றிருந்த ராமரிடம் ,  " ராமண்ணா சூடா காஃபி தாங்க , நான் சர்ச்க்கு போகணும்" "டேய் நீ சைட் அடிக்க கிளம்புற… என்னமோ பிரேயர் பண்ண போற மாதிரி...

Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 15 3

0
அப்போது வசந்தா அந்த அறைக்குள் வந்தாள். அம்மாவைக் கண்டதும் ஏனென்றே தெரியாமல் அழுகை வந்தது. இது வரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் எல்லாம் அவள் கண்ணில் இருந்து கொட்டியது.  அவள் கண்ணீரைக் கண்டு மனம்...

Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 15 2

0
அடுத்த நாளே மகனை அழைத்து திருமணத்துக்கு அரை மனதாக சம்மதம் சொன்னார். அவன் முகம் அப்படியே மலர்ந்து போனது.  “செழியா எனக்கு என்னமோ நாம தப்பு பண்ணுறோமோன்னு தோணுது டா. ஒரு பக்கம் மீனா...

Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 15 1

0
அத்தியாயம் 15  நிலையில்லாத உலகில் நிரந்தரமாக நிற்கிறது நம் காதல் என்னும் நங்கூரம்!!! “என்ன விஷயம் மேடம்?”, என்று கேட்டாள் மாலினி.  “உன் கிட்ட நான் மன்னிப்பு கேக்கணும் மா” “மேடம், நீங்க போய் என் கிட்ட மன்னிப்பு கேக்குறதா?” “அப்படி ஒரு...

Kathal Azhagaanathae 5

0
   அழகு 5 அந்த அறையில்  உள்ளவர்களில் மதர் வெனிஸ்தாவைத் தவிர அனைவரும் திகைத்துப் போய் அரவிந்தைப் பார்க்க , அரவிந்த் ஜெனிஃபரைப் பார்த்துக் கொண்டே , "நீங்க ரெண்டு பேரும் என் தாய்...

Mounamaai 5

0
மௌனமாய்... அத்தியாயம் 05 இருள் மெல்ல கசியத் தொடங்கி இருந்தது. திவ்யாவின் வீட்டின் முற்புற பூங்காவில் அம்ர்ந்து இருந்தாள், மகா. பணியை முடித்து விட்டு நேரே இங்கு தான் வந்திருந்தாள், திவ்யாவுடன். அவள் இருக்கும் மனநிலையில் திவ்யாவுடன்  கதைத்தாலாவது மனம் சற்று மட்டுப்படும்...

Kathal Azhagaanathae 4

0
அழகு 4     பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு வந்த சக்திவேல் , தான் அவளைப் பார்த்த விவரங்களைக் கூறி விட்டு , " அண்ணா ரொம்ப குளிருது, நாம காலையில வரலாம் , எப்படியும்...

Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 14 3

0
“அம்மா” “நாளைக்கு மாலினி வீட்ல போய் பேசணும். அவ கிட்ட மன்னிப்பு கேக்கணும். அதுக்கப்புறம் அவ என்ன செய்யுறாளோ அது நடக்கட்டும்” “அம்மா” “விடு டா, போய் ரெஸ்ட் எடு”, என்று அவனைத் தேற்றி அனுப்பி வைத்தவரின்...

Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 14 2

0
அப்போதும் அவள் அழுததை அவள் கண்கள் காட்டிக் கொடுத்தது. “என்ன மா அழுதியா? கண்ணு எல்லாம் கலங்கிருக்கு”, என்று கேட்டார் அவர். “கொஞ்சம் வேலைல தப்பு பண்ணிட்டேன். அதான் சார் திட்டிட்டார். சாரைப் பத்தி...

Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 14 1

0
அத்தியாயம் 14  எந்தன் உயிராகவும் உறவாகவும் இருக்கும் நீயா என்னை வெறுப்பது?!!! பின் “உன்னை கண்டிப்பா சாக விட மாட்டேன் மாலினி. உன்னை எப்படிக் காப்பாத்தணும்னு எனக்கு தெரியும்”, என்ற படி அவளை நெருங்கினான். அவள் சுவரோடு சாய்ந்து...
error: Content is protected !!