Thursday, August 6, 2026

Mallika S

Mallika S
12071 POSTS 398 COMMENTS

இளங்காற்றே எங்கே போகிறாய் 13 2

0
அன்று இரவு யுகேந்திரன் மகனிடம்,”எப்போ டா நீ தூங்குவ?” என்று கேட்டுக் கொண்டிருக்க.... “அவன் பாட்டுக்கு தான படுத்திருக்கான். உங்களை என்ன பண்ணான்?” என நக்ஷத்ரா கேட்க.... “அவன் தூங்கினா நான் என் வேலையைப் பார்ப்பேன்.”...

இளங்காற்றே எங்கே போகிறாய் 13 1

0
இளங்காற்றே எங்கே போகிறாய் அத்தியாயம் 13 சுகப்பரசவம் என்பதால் மூன்றாம் நாள் வீட்டுக்கு அனுப்பி விட்டனர். நக்ஷத்ராவின் அம்மா வீட்டில் தான் இருந்தனர். அவர்கள் அறையில், “ஹப்பா நடந்து எவ்வளவு நாள் ஆச்சு. எல்லாம் உங்க...

Kathal Azhagaanathae 1 2

0
கண்ணிலிருந்து நீர் சரசரவென இறங்க , மண்டைக்குள் ஏதேதோ செய்வது போல் இருக்க , குழந்தையின் அழுகுரல் கேட்கவும் பட்டென்று கண்களைத் திறந்தவள் , அருகில் ஓர் இளம் தாய் தன் குழந்தையை...

Kathal Azhagaanathae 1 1

0
           காதல் அழகானதே…   அழகு 1 அம்மே அம்மே தாயே அம்மைகேக மகனே ஆத்மாவில்லும் சத்யத்திலும் ஆராதிக்கின்னு … இந்தப் பாடலின் நான்கு வரிகள் ஒலித்து முடித்ததும் நேரம் மதியம் ஒரு மணி என்பதை அந்த மணி கோபுரத்தின் ஒலிப்பெருக்கி...

வரம் கொடு.. தவம் காண்கிறேன்!.. 15 2

0
கெளரிக்கு போனில் அழைப்பு வர.. பேச தொடங்கிவிட்டான். சஹா, மித்ரனை கவனிக்க சென்றாள். காலை உணவு முடித்துக் கொண்டு, கிளம்பினர் எல்லோரும் கெளரியின் சித்தப்பா வீட்டிற்கு. கௌரி அதிகமாக போனில் பேசிக் கொண்டே இருந்தான். எப்படியோ,...

வரம் கொடு.. தவம் காண்கிறேன்!.. 15 1

0
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!.. 15 சாகம்பரி, எதையும் நினைக்க கூடாது.. திருமணமே முடிந்துவிட்டது.. இன்னும் என்ன யோசனை என போனை கையில் வைத்துக் கொண்டு கணவனுக்கு அழைக்க வேண்டும் என எண்ணிக் கொண்டே இருப்பாள்.....

நேசம் நிறம் மாறு (ம்) மோ 18

0
அன்பு வாசகர்களுக்கு வணக்கம், தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.  எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 18 காலையில் எழுந்தவன் முகத்தில் வெறுமை மட்டுமே...

வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 14 2

0
கெளரிக்கு கோவமாக வந்தது.. தான் நினைத்ததை பேச முடியவில்லை.. அருகில் இருந்தும் காந்துகிறாள் என மனம் வாடியது. அமைதியாக விளக்கு அணைத்துவிட்டு, பால்கனிக்கு சென்று நின்றுக் கொண்டான். கெளரிக்கு அந்த பறந்த இருண்ட வானம்.....

வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 14 1

0
வரம் கொடு தவம் காண்கிறேன்!.. 14 மித்ரனை உறங்க வைக்க சொல்லினர் பெரியவர்கள். அதனால், ரத்தினத்தின் அறையில் குழந்தையை உறங்க வைத்துவிட்டாள், சஹா. பின் தயாராகினாள் பெண்.  சாகம்பரிக்கும், தயக்கம் பதைபதைப்பு என எல்லாம் இருந்தாலும் மனதை...

Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 11 3

0
“அம்மா” “என்ன சொன்ன நீ? உன் மாலினியா? எவ்வளவு தைரியம் இருந்தா இந்த வார்த்தையை என் கிட்டயே சொல்லுவ? அப்ப மீனா யார் டா? அவளுக்கு நீ என்ன பதிலைச் சொல்லப் போற? உன்...

Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 11 2

0
“வா டா அண்ணா, சூடான வெயிலுக்கு ஜூஸ் குடிக்க வந்தியா? ஜூஸ் குடிச்சும் நீ கூலா ஆன மாதிரி தெரியலையே? உள்ளுக்குள்ள தக தகன்னு எறியுற மாதிரி இருக்கு?”, என்று நக்கலாக கேட்டான். “எனக்கு...

Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 11 1

0
அத்தியாயம் 11  உடலைப் புதைப்பது கல்லறை என்றால் உயிரைப் புதைக்கும் இதயமும் கல்லறை தான்!!! சிறு சிரிப்புடன் மீனாவின் கையைப் பற்றி குலுக்கிய செழியன் “தேங்க்ஸ், ரொம்ப டென்சன்ல வந்தேன். எனக்கு இந்த பொண்ணு பாக்குறது எல்லாம் கொஞ்சம்...

வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 13 2

0
கௌரி, அந்த புகைப்படத்தையே சற்று நேரம் பார்த்திருந்தான். என்ன நினைத்தானோ.. அவளுக்கு அழைத்தான் உடனே. மித்ரனுக்கு, பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.. சஹா, போர்ட்டிகோவில் அமர்ந்து. தண்ணீர் வழியும் சத்தம் கேட்டு.. மோட்டார் ஆஃப்...

வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 13 1

0
வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 13 சுகுமாரி “கௌரி, இன்னும் ரெண்டு மாசத்தில் கல்யாணம்.. நாள் பார்த்தாச்சு” என சொல்லிக் கொண்டேதான் வீட்டினுள் வந்தார் அவனின் அன்னை. அதன்பின் அங்கு நடந்தவைகளை எல்லாம் கெளரியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்,...

நேசம் நிறம் மாறு(ம்)மோ – 17 2

0
தனக்கு தான் மகன் இருக்கிறான் அவன் தான் அடுத்த வாரிசு என்று சொல்லி திரிந்தார்கள் சண்முகமும், கலாவும், அது பிடிக்காத என் மாமனார் எல்லாவற்றையும் மகன் கையில் ஒப்படைக்க முடிவு செய்தார், அதை...

நேசம் நிறம் மாறு(ம்)மோ – 17 1

0
அன்பு வாசகர்களுக்கு வணக்கம், தொடர்ந்து தங்கள் விருப்பத்தையும், கருத்துகளையும்  தெரிவிக்கும் நன்பர்களுக்கும், புதியதாக கருத்து தெரிவிப்பர்களுக்கும் நன்றி.  எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 17 வள்ளி அத்தனை பேர் முன்னிலையிலும் ரங்கராஜன்...

Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 10 3

0
சாதாரணமாக முகத்தை வைத்துக் கொண்டு அறைக்குள் வந்த செழியனைக் கண்டு நிம்மதியானாள் மாலினி. அவள் முகத்தில் வந்த நிம்மதியைக் கண்ட செழியனுக்கு சாரதா சொன்னது எவ்வளவு உண்மை என்று புரிந்தது. அவளைப் பார்த்து...

Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 10 2

0
உண்மையிலே அவளுக்கு முடிக்க வேண்டிய வேலைகள் இருந்தது. அதை எல்லாம் செய்ய ஆரம்பித்தாள். இந்த வேலையை விட வேண்டுமே என்றும் கஷ்டமாக இருந்தது. இன்னொரு பெண் இந்த வேலைக்கு வந்ததும் அவளுக்கு எல்லாம்...

Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 10 1

0
அத்தியாயம் 10  உன்னையே தேடுகிறது எந்தன் கண்கள், அதை அழ வைப்பது நீ என்று தெரிந்தும்!!! சரியாக பதினொரு மணிக்கு அருண் வீட்டினர் வந்தனர். அருணின் அப்பா, அம்மா, அத்தை, மாமா மட்டும் வந்திருந்தார்கள். வசந்தா சொல் படி...

வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 12

0
வரம் கொடு!.. தவம் காண்கிறேன்!.. 12 கெளரிசங்கர்க்கு, ஒன்றும் புரியவில்லை. சஹா, சாரி சொல்லியது.. கூடவே காம்பர்மைஸ் பற்றி பேசியது எல்லாம் சேர்ந்து.. அவனுக்கு, ஒரு சோர்வை ஏற்படுத்தியது. ‘அவள் தனக்கு சாதகமான பதிலை சொல்லவில்லை’...
error: Content is protected !!