Mallika S
காதல் அலை 1 1
அலை 1
தொண்ணூறுகளின் ஆரம்பகாலங்கள்…
பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப்
பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி
காலாற மலையேற வைப்பாண்டி..
மதுரைக்கும் தேனிக்கும் இடையில் அமைந்துள்ள நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத சிற்றூரில் அமைந்துள்ள அந்த பெரிய வீட்டினுள்ளிருந்து தான் அந்தப் பாடல்...
Kathal Azhagaanathae 11 2
"தாயம்மா நீங்க சொல்லுறது சரிதான் … நாளைக்கு எல்லாரையும் உக்கார வச்சுப் பேசுவோம்"
மறுநாள் ஊருக்கு கிளம்புவதற்கு முன் ரமேஷையும் அனன்யாவையும் அழைத்துப் பேசிய,தாயம்மாவும் ஜானகியும் அவர்கள் நால்வருக்குள் முதலில் பேசி முடிவெடுத்த பின்...
Kathal Azhagaanathae 11 1
அழகு 11
அத்தனை பேர் முன்னிலையிலும் கோபமாகவும் அழுது கொண்டும் ,
"ஏன் அப்படிச் சொன்னீங்க அத்தான் …ஏன் … எனக்கு என்ன ஆச்சு , ஏதாச்சுனு இப்பக் கேக்கல …. உயிரோட இருக்கிறவள...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!.. 20 3
இப்போது மித்ரன் ஒருகையில் தன் உணவை உண்டு கொண்டு.. ப்ரக்யாவை ஒரு சேரில் அமர வைத்துவிட்டு.. அவளுக்கு நெய் ஊற்றி.. சின்ன இட்லி துண்டுகளை ஊட்டினான் அண்ணன்.
சஹா “டேய்.. பிரசன்னா...” என மாடி...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!.. 20 2
சஹா, “நைட் எங்க வீட்டுக்கு போயிடுவோம் அம்மா.. மோர்னிங் பெங்களூர் கிளம்பிடுவோம்.. நாளையிலிருந்து மித்து ஸ்கூல் போகணும்.. ஈவ்னிங் பெங்களூர் போயிவிட்டால் சரியா இருக்கும்..” என நீண்ட விளக்கம் கொடுத்தாள்.
பிருந்தா எல்லாம் கேட்டுக்...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!.. 20 1
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!..
20
விழா முடிந்ததும் எல்லோரும் வீடு வந்து சேர்ந்தனர். கௌரி தன் மாமனார் வீட்டிலேயே தங்கிக் கொண்டான். இப்போதெல்லாம் சஹா இருக்குமிடத்தில் தன்னை பொருத்திக் கொள்கிறான். எல்லோரும் சற்று நேரம்...
Kathal Azhagaanathae 10 2
அவள் பேசியதை எல்லாம் கேட்டு பேச்சு வராமல் உறைந்து போனவன், "அம்மா சொன்னது போல தப்பு செய்துட்டேனா …. கசப்பா இருந்தாலும் மருந்த சாப்பிட வச்சிருக்கணுமோ ....." மறுபடியும் அவளைத் தொட்டு "ரதி...
Kathal Azhagaanathae 10
அழகு 10
கோவையை அடைந்தவனுக்கு அவளது பேச்சுக்களே காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. காரிலேயே உறங்கி விட்ட குழந்தை , வீட்டிற்கு வந்ததும் அழத் துவங்கியது. ஒரு வாரமாக தாயின் அணைப்பில் உறங்குவதும் ,...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 18 2
“என்னது பெரியம்மாவா?”
“கடவுளே, அதுவும் உனக்கு தெரியாதா? செழியன் என் அண்ணன்”
“என்ன?”
“ஆமா, அவங்க அப்பாவும் எங்க அப்பாவும் ஒண்ணாப் பிறந்தவங்க. எங்க சொத்தை எல்லாம் அவன் பிடுங்கிக் கிட்டான். எனக்கு நல்லது நடந்தா அவனுக்கும்...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 18 1
அத்தியாயம் 18
காயப் படுத்துவாய் என்று
தெரிந்தே உன்னைக்
காதலிக்கிறது என் இதயம்!!!
“இதோ வரோம் அத்தை”, என்று சொல்லி விட்டு செழியனை அழைக்க வந்த மாலினியின் காதில் விழுந்த வார்த்தைகள். “இன்னும் நமக்குள்ள வாங்க போங்க வேணுமா?”,...
Kathal Azhagaanathae 9
அழகு 9
"டேய் மச்சான் … என்ன விளையாட்டு டா இது.உண்மைய சொல்லணும்னா தங்கச்சிய இங்க கூட்டிட்டு வந்ததுல எனக்கு உடன்பாடே இல்ல….எனக்கு நீ உன் பக்கத்துல எப்பவும் வச்சுப் பார்த்துகிறதுதான்...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 17 3
அவளுக்கு வேலைக்குச் செல்லும் ஆசை இருந்தாலும் அவர்களாக அதைப் பற்றி பேசாததால் அமைதியாக இருந்தாள். அவனுக்கும் அவளை ஆஃபிஸ்க்கு அழைக்க ஆசை தான். ஆனால் அங்கே நடந்ததை நினைத்து எந்த முகத்தை வைத்துக்...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 17 2
அவனைக் கண்டதும் மாலினி கண்கள் வியப்பில் விரிந்தது. சத்தியமாக அவள் அவனை அங்கே எதிர் பார்க்க வில்லை. “அருண் நீங்களா?”, என்று அதிர்ச்சியாக கேட்டாள்.
“எப்படி இருக்க மாலினி?”, என்று கேட்டான் அருண்.
“நல்லா இருக்கேன்....
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 17 1
அத்தியாயம் 17
காதலின் வலி ஒரு நாள்
உனக்கு உணர்த்தும் எந்தன்
உண்மையான காதலை!!!
“என்ன முறைக்கிற? நீ சொன்னதை தானே சொன்னேன்? ஆனா நீ வேஸ்ட் கா. அத்தானைப் பார்க்க இன்னும் பிரம்மாண்டமா கம்பீரமா இருக்கு. ம்ம்...
Kathal Azhagaanathae 8
அழகு 8
காரில் பின்னால் அமர்ந்திருந்த ஜானகி உறங்கிவிட , குழந்தையும் அவள் மடியில் உறக்கத்திலிருந்தான். மலையிலிருந்து இறங்கி மேட்டுப்பாளையம் வரவும் ஒரு மோட்டலில் வண்டியை நிறுத்த, ரமேஷும் அனன்யாவும் அவர்கள் காரிலிருந்து...
வரம் கொடு.. தவம் காண்கிறேன்! 19
வரம் கொடு.. தவம் காண்கிறேன்!..
19
மகன் வெளிநாடு செல்லுவதால், ரத்தினம் சுகுமாரி வந்தனர் மருமகளின் துணைக்கு என.. இரண்டுநாள் முன்பே வந்து சேர்ந்தனர் பெங்களூர்க்கு. சுகுமாரிக்கு, மகனின் மாற்றங்கள் எல்லாவற்றையும் அமைதியாக கவனிக்க கவனிக்க...
இரவல் சொந்தங்கள் 8 3
“நான்தான் அப்போவே சொன்னேன்லமா” என்ற அந்த வார்ட்பாய்,
“ஆம்புலன்ஸ்கு சொல்லவா?! ஆயிரத்து ஐநூறு ரூபாய் ஆகும்மா. அதையும் இப்போவே சொல்லிட்டேன்”” என,
“அ அவ்ளோவா? காருக்கு முன்னூறு ரூபாய்தானே...
இரவல் சொந்தங்கள் 8 2
அவர்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைந்ததும், மூன்று உருண்டைகள் போன்ற மூலிகை மருந்தை கொடுத்தவர்கள்,
“மூணு நாளைக்கு வேற எந்த ஆங்கில மருந்தும் சாப்பிடக் கூடாதும்மா. மீறி சாப்பிட்டு ஏதாவது...
இரவல் சொந்தங்கள் 8
8
நாட்கள் வேகமாய் ஓடிற்று. சதாசிவம் மனதாலும், உடலாலும் சோர்ந்து கொண்டே வர, ஒரு விடுமுறை நாள் காலை எப்போதும் போல் மகளுக்கும், பேரனுக்கும் பூஸ்ட்டும், டீயும் போட்டு வந்து அவர்...
Vidiyaatha Iravum Mudiyaatha Kanavum 16 3
“நீங்க சொல்ற பொய்யான நியாயத்தை எல்லாம் என்னால ஏத்துக்க முடியாது. நீங்க செஞ்ச எதையும் என்னால மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது. உங்க இஷ்டத்துக்கு உங்களுக்கு பிடிச்ச காதல் மனைவியா மாற என்னால...