Mallika S
என் அலாதிநேசம் நீ!.. 23 2
ஜெகன், அவசரமாக சென்று கதவை திறந்தான்.
யோகியும்.. தமிழரசியும் நின்றுக் கொண்டிருந்தனர்.
வாசு, யோகியை முதலில் மேலிருந்து கீழ் வரை பார்த்து அடையாளம் காண முயன்றார். நெடு நெடுவென உயரமாக.. அதற்கு தக்க திடமான உடல்வாகு.....
என் அலாதிநேசம் நீ!.. 23 1
நீ என் அலாதிநேசம்!
23
மிர்த்திக்கா ஒரு சின்ன காபி ஷாப்பில் ஜெகனுக்காக காத்திருந்தாள். மனது முழுக்கவும் மீண்டும் நடுக்கம்.. ‘இந்தமுறை என்ன நடக்கும்.. அப்பா அடிப்பாரா, மாறியிருப்பார்.. என எண்ணினேனே.. இல்லையா, அதே கோவம்தான்...
Mazai Minnal Nenjukulle 2 3
“அந்த கிழவியை நானே சாகடிக்கப் போறேன் பாரு. யூட்டியூப்ல வீடியோ போட சொல்லிக் கொடுத்தாலும் கொடுத்த? அது பண்ணுற அலப்பறை என்னால தங்க முடியலை. ஹோம் டூர்ன்னு வீடியோ போட்டுச்சு. சரி,...
Mazai Minnal Nenjukulle 2 2
“தேவையில்லை மா, உன் புருஷன் உன் மேல பழி போட்டா நான் வெரிபை பண்ணலாம். ஆனா நீயே ஒத்துகிட்ட பிறகு தேவை இல்லை. ஆனாலும் ரிப்போர்ட் கைல வச்சிக்கோங்க. வேற ஜட்ஜ்...
Mazai Minnal Nenjukulle 2 1
அத்தியாயம் 2
பெண் மனம் எரிந்து
போனாலும் பீனிக்ஸாய் உயிர்
பெறச் செய்கிறது காதல்!!!
அபிமன்யுவின் வக்கீல் அவனை உள்ளே அழைத்ததும் ரோஹிணியை அழைத்துக் கொண்டு சென்றான். அங்கே ரவியும் பவித்ராவும் அவர்களுடைய வக்கீலுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.
...
Suspect no 1 – episode 2
அத்தியாயம் 2
அரைமணி நேரத்தில் வருகிறேன் என்றவள் அரை நாள் ஆகியும் வரவில்லை. மகாவிற்கு லேசாக பயம் வந்தது. கணவனும் மகன்களும் வந்து அவளைக் கேட்டால் என்ன பதில் சொல்வது. அவருக்கு நிவிக்கு அசம்பாவிதம்...
Mazai Minnal Nenjukulle 1 3
“அபியை நம்பலைன்னா இந்த உலகத்துல வேற யாரையுமே நம்ப முடியாது மாமா. அவனுக்கு ஏதோ பிரச்சனை. அவனுக்குள்ளே போராடுறான். அவனுக்கு இந்த டைவர்ஸ் மன நிம்மதியைக் கொடுக்கும்னு தான் நான் அவனுக்கு டைவர்ஸ்க்கு...
Mazai Minnal Nenjukulle 1 2
குளித்து கிளம்பி ஹேண்ட்பேகை எடுத்துக் கொண்டு பவித்ரா கீழே வரும் போது ரிஷி நந்தன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். கோதை அவனுக்கு பரிமாறிக் கொண்டிருந்தாள். கிருஷ்ணன் ஒரு பேண்ட் சட்டை அணிந்து கிளம்பி சோபாவில்...
Mazai Minnal Nenjukulle 1 1
அத்தியாயம் 1
அலைபாயும் மனதிற்கு
தடுப்பணை உந்தன்
கனல் பார்வையோ?!!!
கதிரவன் தன்னுடைய ஒளிக் கரங்களினால் இருள் போர்வையை விலக்கி பூமியை ஒளி மயமாக்கிக் கொண்டிருக்கும் அழகான காலைப் பொழுது. சூரியனைக் கண்ட பறவைகள் தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தும்...
என் அலாதிநேசம் நீ!.. 22
அலாதிநேசம்!
22
வாசு, தன் பிள்ளைகளை பார்க்க என சென்னை வந்தார். ஜெகனின் பிறந்தநாள், அவன் சிங்கப்பூர் சென்று வந்து பிறகு வாசு இங்கே வரவேயில்லை.. மேலும் மிர்த்தி அன்று.. திருமணம் பற்றி பேசும் போது...
Suspect no 1 – 1
அத்தியாயம் 1
"ஹேய் மகா என்ன பண்ற. நேரமாச்சு பாரு. சீக்கிரம் டிபன் கொண்டு வாமா. இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. ". வீட்டின் குடும்ப தலைவரான ரகுவின் குரல் அவ்வீட்டில் ஓங்கி ஒலித்தது.
"வரேங்க....
கானலான என் கனவே 1
அத்தியாயம் 1:
பரபரப்பான காலைப்பொழுது அது. சிறுவர், சிறுமியர் பலர் துள்ளலோடும், சிலர் சோம்பலாகவும் பள்ளிகளுக்கு சென்று கொண்டிருந்தனர். அலுவலகம் செல்ல வேண்டி மக்கள் கூட்டம் பேருந்துகளிலும் இரு சக்கர வாகனங்களிலும் நிரம்பி வழிந்து...
மலர் சாரலாக… 2
சாரல் 2
"சித்தப்பா.. ப்ளீஸ் ப்ளீஸ்... ஊருகிட்ட போகும் போது நான் டிரைவ் பண்றேனே.." என உலக நாதனிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள் அமுதினி. "என்னது…நீ ஓட்டப் போறியா… அதெல்லாம் வேண்டாம்… " என...
என் அலாதிநேசம் நீ!.. 21
நீ என் அலாதிநேசம்!
21
யோகிக்கு, மனது சந்தோஷத்தில் திளைத்திருந்தது.. காதல் கைசேர்ந்த நிலை. வாசு அங்கிள் பார்த்து பேச வேண்டும் என்பது அடுத்த பெரிய கடினமான வேலை என்றாலும்.. இது நேசம் கைகூடிய நாட்களாக...
மதிப்பு 4 2
கணவரிடம் வீட்டுப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஆளுக்கொரு பை என்று பூஜை சாமான்களை எடுத்துக் கொண்டு உதயன் ஏற்பாடு செய்திருந்த இரண்டு வண்டிகளில் விருந்தினர்களோடு புறப்பட்டுப் போய்விட்டார் வள்ளி. ஏதாவது ஒன்றில் அருந்ததியையும்...
மதிப்பு 4 1
அத்தியாயம் - 4
வரவேற்பறை சோபாவில் அமர்ந்திருந்த ஆறுமுகம் அவரது கைப்பேசியைப் பார்த்தபடி,“என்ன டா அப்போவே அனுப்பி வைக்கறேன்னு உதயன் சொன்னான்..இன்னும் வண்டியைக் காணும்..பரிசுப் பொருளையெல்லாம் ஏத்திட்டுப் போகணும்….ஏற்கனவே பூஜைக்கு லேட்டாகிடுச்சே டா.” என்றார்.
வாசல்...
Rathaiyin Kaathal 18
காதல் 18
உன்னை எண்ணி இன்பக் கவிதை
தான் எழுத ஆசைப்பட்டேன்…
ஆனால் இறுதி கவிதைக்கு
கரு கொடுத்துவிட்டாய் நீ…
என் வாழ்வின் முகவுரையும் நீதான்!
முகாரியும் நீதான்!! என் அன்பே!!!
ராதா பாடிய பாடலை கேட்டு அனைவரும் ராதாவை பாராட்ட அவளோ...
மதிப்பு 3 2
வள்ளி சொன்னது போல் நேரமில்லை என்று ஆதவன் சொல்லவில்லை. நேரம் அமையவில்லை என்று தான் சொல்லியிருந்தான். தொட்டியத்தில் வசிக்கும் பாட்டியைப் பார்த்து விட்டு மதுரகாளியம்மன் கோவிலில் பிரார்த்த்னையை முடிக்க எப்படியும் ஒரு நாள்...