Mallika S
மதிப்பு 3 1
அத்தியாயம் - 3
திருமணம் என்னும் நிகழ்வு விச்சிதிரமானது. சிலரின் லாபக் கணக்கின் ஆரம்பம். மீள முடியாத நஷ்டத்தில் தள்ளப்படுகிறார்கள் சிலர். சிலருக்கு அடக்குமுறையிலிருந்து விடுதலை. சிலருக்கு ஆயுள் சிறை. சுயத்தை இழக்கிறார்கள் சிலர்....
நந்தவன தாகம் Final 4
கீர்த்தியோ அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். இவன் தான் இவ்வளவு செய்ததா என்று அவளால் நம்பக் கூட முடிய வில்லை.
“ஏன் இப்படி பண்ணுனீங்க?”, என்று திக்கி திணறி கேட்க “நீ என்ன...
நந்தவன தாகம் Final 3
வீட்டுக்கு வந்து அதில் இருந்த எல்லா வீடியோக்களையும் பார்க்க கூசிப் போனாள். தன்னை தன்னுடைய உடலை பல பேர் பார்த்துக் கொண்டிருக்க இதை தானே இன்னொரு பெண்ணுக்கு செய்தோம் என்று அவளுக்கு...
நந்தவன தாகம் Final 2
பணக்காரர்கள் காணாமல் போனாலே தேடுவதற்கு மந்தமாக செயல் படும் போலீஸ் ஒரு ஏழைத் தாயின் புகாருக்கா செவி சாய்க்கும்? அதுவும் விக்ரம் கொடுத்த பிரசரில் “ஏமா பொறுமையா தான் கண்டு பிடிப்போம்?...
நந்தவன தாகம் Final 1
அத்தியாயம் 20
என் வாழ்வை ஒளி மயமாக்குகிறது
உன் அன்பெனும் ஜோதி!!!
கீர்த்தி மயக்கத்தில் இருந்து விழிக்கும் போது ஒரு அறைக்குள் படுத்திருந்தாள். அது எந்த இடம் என்று கூட தெரிய வில்லை. அப்போது தான்...
என் அலாதிநேசம் நீ!.. 20 2
யோகி “இல்ல, எனக்கு கேட்டுது.. நீ வேற எதோ சொன்ன” என்றான்.
மிர்த்திக்கா “சொல்ல முடியாது.. விஷ் செய்தால்.. மிரட்டுறீங்க.. அதனால், அதெல்லாம் இல்லை.. யோகி ஹாப்பி பர்த்டே மட்டும்தான்.” என்றாள்.
யோகி “போகுது போ.....
என் அலாதிநேசம் நீ!.. 20 1
நீ என் அலாதிநேசம்!
20
மிர்த்திக்காவிற்கு, யோகியின் கோவம் புரிந்தாலும்.. தந்தையிடம் சொல்லாமல் இவ்வளவு தூரம் செய்ததே பயம் சங்கடம் அவளுக்கு. அதனால், தந்தையிடம் சொல்லிவிட வேண்டும் என எண்ணிக் கொண்டாள் பெண்.
ஜெகனுக்கு அழைத்து முதலில்...
மதிப்பு 2 2
அவருடைய பேச்சைக் கேட்டபடி அவருடைய தயவில் மெயின் ரோட்டிற்கு வந்த ஆதவன் அவர் சொன்னபடி அங்கேயிருந்து இரண்டு பேருந்து மாறி உதயனின் ஃபிளாட்டிற்கு வந்த போது நள்ளிரவாகி இருந்தது. சின்ன ஃபிளாட் என்பதால்...
மதிப்பு 2 1
அத்தியாயம் - 2
இருபதாயிரம் ரூபாயைப் பார்த்து மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக கவலையானாள் அருந்ததி. கல்யாணத் தரகர், வீட்டுத் தரகர் தொழில் இரண்டும் ஸீஸ்னைப் பொறுத்து தான். அதே போல் இடைத்தரகனான அவளுடைய கணவனின்...
என் அலாதிநேசம் நீ!.. 19 1
நீ என் அலாதிநேசம்!
19
மதியம் வரை பொறுப்பாக வீடுகள் பார்த்தனர் இருவரும். அதிகம் பேச்சில்லை.. தனி வீடு என்றால், யோகி வேண்டாம் என்றான்.. வசதிகள் பார்த்தான்.. அவளின் அலுவலக தூரம் கணக்கிட்டு.. நிறைய அலசினான்.
எப்படியும்...
என் அலாதிநேசம் நீ!.. 19 2
யோகி “நிவிம்மா, எப்போதும் போல நீ ஜாலியா இரு.. படி, என்ன வேணும்ன்னு சொல்லு.. செய்து தரேன். வேலை அதிகமாகிடுச்சுல்ல. குழப்பிக்காத.. “ என்றான்.
நிவி “அப்போ யாரு அது.. அந்த போன் கால்.....
மலர் சாரலாக… 1
சாரல் 1
செங்குருதி சேயோனே
வங்கொடிய வேலோனே
செவ்வலறி தோளோனே
என் குடிய காப்போனே..
பாட்டு அதிரத் துவங்க மெத்தையிலிருந்த தலையணையை இரு காதோடும் அழுத்திப் பிடித்துக் கொண்டு... மறுபக்கம் புரண்டுக் கொண்டிருந்தவள் தோளைப் பிடித்து உலுக்கிக் கொண்டே ,...
கதிரழகி 1 2
எனக்கு ஏதும் இல்லை என்றாள் அவள் கண்ணம் பற்றி, அதில் தன் கண்ணத்தின் மேல் ஒரு விரல் வைத்து யோசித்தவள், அது ................ அது..................... இது எல்லாம் குட்டி பசங்களுக்கு........................... உங்களுக்கு பத்தாது...
கதிரழகி 1 1
அத்தியாயம் – 1
திருவல்லிக்கேணி ( ட்ரிப்ளிக்கானே) என்று அழைக்கப்படும் இந்த இடம் சென்னையின் ஒரு பிரதான பகுதி, சென்னையில் இருக்கும் எல்லோருக்கும் இந்த இடம் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. மெரீனா கடற்கரையை...
மேகம் கறுக்குது 8
இதழ் 08
அன்றே அலுவலகம் செல்லும் போதே அவள் தனது மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு வெளியே போகலாம் என நினைத்தவள், தயாராகிக்கொண்டு தனது உடமைகள் உள்ள குட்டிப்பையை தூக்கிக்கொண்டு வெளியே வந்தவள் மனதில் 'யாரும்...
நந்தவன தாகம் 19 3
“உங்க காதல் உயிருக்கு உயிரான காதல் தான். உன் கூட வாழ என் தம்பிக்கு தான் கொடுத்து வைக்கலை. சரி நான் இப்ப என்ன பண்ணனும்?”, என்று கேட்டான் விக்ரம்.
“நீங்க ஆதியை கூட்டிட்டு...
நந்தவன தாகம் 19 2
“ஆமா மாப்பிள்ளை, அவளை சும்மா விடக் கூடாது”, என்று சொன்னவரின் குரலில் வெறி இருந்தது.
ஆனால் விக்ரம் சிங் மனதில் வேறு முடிவு எடுத்து “இனி கீர்த்தி விசயத்துல நீங்க தலையிடாதீங்க. அவளை என்ன...
நந்தவன தாகம் 19 1
அத்தியாயம் 19
தழுவிச் செல்லும் தென்றல்
போல வருடிச் செல்கிறது
உந்தன் நினைவுகள்!!!
தங்கள் வாழ்வில் நடந்த உண்மைகளை ஜானகி, ரகு, மோகன் மூவரும் பேசி முடித்தார்கள். நிர்மலா மற்றும் விக்ரம் சிங் இருவரும் அதிர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்....