Mallika S
அலாதிநேசம்! 25 1
நீ என் அலாதிநேசம்!
25
வாசு, பெண்ணினை மேலும் மேலும் சோதித்தார் எனலாம்..
வாசு, மகனிடம் சொல்லி வைத்தார்.. தன் அக்காவிடம் சொல்லி வைத்தார். மகன் எப்படியும் அங்கே செல்ல கூடாது என்பது அவரின் விருப்பம். அதற்காக,...
மதிப்பு 8 2
அதைக் கேட்டு தொடர்ந்து அடுப்படியில் வேலை செய்து கொண்டிருந்தவளுக்குக் கோபம் வந்தாலும் அமைதியாக சமையலறைக்குச் சென்றாள். தகவல் ஏதும் கொடுக்காமல் இன்று காலையில் திடீரென்று வீட்டிற்கு வந்திருந்தனர் மாமனார், மாமியார், கொழுந்தன் மூவரும்....
மதிப்பு 8 1
அத்தியாயம் - 8
வீட்டின் பின்வாசலில் அமர்ந்திருந்த காளியம்மாவின் பல் இல்லாத வாயை அவளுடைய பிஞ்சு விரல்களால் திறந்து அவருக்கு பொரி ஊட்ட முயற்சி கொண்டிருந்தாள் அவருடைய கொள்ளுப் பேத்தி மதுரா.
“உனக்கு எதுக்கு டா...
பால் வீதிப் புன்னகை 9 1
பால் வீதி – 9
நடந்து முடிந்த சம்பவத்தை யாராலும் நம்ப முடியவில்லை. ஏன் சில நிமிடங்களுக்கு முன்னால் ஆத்திரத்தில் பொங்கிக் கொண்டிருந்த பால்கி கூட அப்படியே உறைந்து விட்டார். நண்பனுக்கு உதவியாக அந்த...
பால் வீதிப் புன்னகை 9 2
அதே நேரம் செவிலி ஒருவர் வந்து, “வெண்ணிலா கூட இருக்குறவங்க யாரு?’’ என கேட்க அங்கிருந்த அறுவரும் எழுந்து நின்றனர். “அவங்களுக்கு கான்சியஸ் வந்துருச்சு. ஓவ்வொருத்ரா உள்ள வந்து பாருங்க.’’ என்றார்.
ஆனால் ஒரே...
பால் வீதிப் புன்னகை 8 2
“இன்னைக்கு எங்க மேரேஜ்க்கு ட்ரெஸ் எடுக்க போறாங்க. அதனால ஐயா வீட்ல இருக்கேன்.’’ என்றார் காலரை தூக்கிவிட்டபடி. “மம்மி என்கிட்ட சொல்லவே இல்ல. என்னோட ட்ரெஸ் நான் ஊருக்கு வரும் போது தான்...
பால் வீதிப் புன்னகை 8 1
பால் வீதி – 8
“சார் உங்களை பார்க்க விவசாயிகள் சங்க தலைவர் வந்து இருக்காரு.’’. திருவின் உதவியாளன் அவனிடம் ஆங்கிலத்தில் உரைக்க, கோப்பில் கவனமாய் இருந்தவன் நிமிர்ந்து, “அவங்களை உடனே உள்ள அனுப்புங்க.’’...
பால் வீதிப் புன்னகை 7 2
மதுரா அதற்குள் அட்சதை தட்டை எடுத்து வந்திருக்க, அதிர்ச்சி விலகாத இருவரும் சிறியவர்களை ஆசிர்வதித்தனர். மதுராவே அவர்கள் கொண்டு வந்திருந்த சீர் பொருட்களை தாம்பாள தட்டில் அடுக்கி இருவரின் கையில் கொடுக்க, அதற்கு...
பால் வீதிப் புன்னகை 7 1
பால் வீதி – 7
குளித்து விட்டு வந்த மித்ரா விடுதி அறையில் இருந்த அலமாரி கதவுகளை திறந்தாள். அதன் உள்பக்கம் 2021 ஆம் ஆண்டில் ஆட்சியர் பணிக்காய் தேர்வானவர்கள் ஆளுனரோடு இணைந்து எடுத்துக்...
மலர் சாரலாக… 5
சாரல் 5
" ராணி அரிசி எல்லாம் தயார் தானே.. ராஜா கற்பூரம் புது பாக்கெட் எடு..." என கனி அதிகாலை நான்கு மணியளவில் பம்பரமாக சுழன்றுக் கொண்டிருந்தார். எல்லாம் தயாராக கார்த்தி வீட்டினர்...
கனவுக்குள் காவல் 1
கனவுக்குள் காவல்
ஆணோ? பெண்ணோ? தன் வாழ்வில் வரும் துன்பங்கள், துயரங்கள், தோல்விகள் என்ற கசப்பான பக்கங்கள் அனைத்தையும் கடந்து வந்தால் மட்டும்தான், வாழ்வின் மகிழ்ச்சி வெற்றி நிம்மதி என்ற இனிப்பான கனிகளை சுவைத்திட...
Suspect no 1 – episode 3
அத்தியாயம் 3:
ராஜ் அந்த காவல் அதிகாரியிடம் எவ்வளவோ மன்றாடி பார்த்து விட்டான் ஆனால் பலனோ பூஜ்ஜியம் தான். ஏனோ அந்த இன்ஸ்பெக்டர் இவர்களை விரட்டி விடுவதிலேயே தான் மும்முரமாய் இருந்தார். அவரை சொல்லியும்...
Mazai Minnal Nenjukulle 4 2
“சரி வேற யாரையும் லவ் பண்ண மாட்டா. ஆனா கொஞ்சம் வருஷம் கழிச்சு வேற ஒரு நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணிப்பா தானே?”
“ஆமா, அதுக்கு என்ன?”, என்று கேட்டாள்.
“அவ இன்னொரு கல்யாணம்...
Mazai Minnal Nenjukulle 4 1
அத்தியாயம் 4
இயற்கை கூட ரகசியமாய்
நீரூற்றிச் செல்கிறது நம்
காதல் செடி வளர!!!
இப்படியே நாட்கள் கடக்க அப்போது ஒரு நாள் பவித்ரா தன்னுடைய கிளாசுக்குள் வரும் போது சாந்தினி கன்னத்தில் கை வைத்த படி கலக்கமாக...
Mazai Minnal Nenjukulle 3 2
“வீட்ல என் மேல எல்லாரும் கோபமா இருக்காங்களா பவி?”
“உன் மேல யார் கோபப் படுவாங்களாம்? ஆனா எனக்கு ஒரு டவுட்?”
“என்ன?”
“இல்லை, யாராவது உன் கூட நான் இருந்தா என்னைக் கொன்னுருவேன்னு மிரட்டுறாங்களா? அதான்...
Mazai Minnal Nenjukulle 3 1
அத்தியாயம் 3
எந்தன் கனவுகள் கரை
சேராது என்று தெரிந்தும்
கரை தொடத் தான் நினைக்கிறது!!!
ரவி பவித்ராவை வீட்டில் விட்டுவிட்டுச் சென்றதும் தயக்கத்துடன் வீட்டுக்குள் சென்றாள். “அம்மாடி, வா டா. அங்க என்ன நடந்துச்சு மா? அபி...
மலர் சாரலாக… 4
சாரல் 4
" ஒரு நிமிஷம் ஆன்ட்டி… " என்ற லக்ஷிதா அமுதினியின் காதில் அவளது ஃபோனை வைத்து , " விஜி … உங்கம்மாதான் … உன் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் லயே...
என் அலாதிநேசம் நீ!.. 24 2
ஜெகனுக்கு யோகியின் பேச்சு இப்போது கேட்டது. புன்னகை கூட வந்தது. தன் காதில் ஹெட்செட் எடுத்து வைத்துக் கொண்டான்.. வேலையை பார்த்தான்.
மிர்த்திக்கா அமைதியாகவே அமர்ந்திருந்தாள் தன் அறையில். அப்பா என்ன பேசினார் என...
என் அலாதிநேசம் நீ!.. 24 1
நீ என் அலாதிநேசம்!
24
யோகி, அப்படியே அமர்ந்திருந்தான். நல்ல அவமரியாதை.. என்னதான் சிறியவன்.. அவரின் நம்பிக்கையை பெறாதவன்.. என்றாலும், இப்போது எல்லா வகையிலும் நேர்த்தியாக என்னை உயர்த்திக் கொண்ட பின்னும்.. என்ன செய்கிறாய்.. வேலையில்...