Sunday, May 5, 2024

Tag: tamil novels online

Yazhvenba’s Chathriya Vendhan – 28

சத்ரிய வேந்தன் - 28 – மருத கோட்டை ரூபன சத்ரியர் மருத தேசத்து கோட்டையினை நெருங்கிக்கொண்டிருக்க, இதற்கு முன்பு மருத தேசம் வந்ததும், நவிரனோடு சண்டையிட்டதும் அவருடைய நினைவுகளில் வந்தது.  அவனைக் கொல்லும் அளவு...

Saranya Hema’s Then Thelikkum Thendralaao 28 (2)

தென்றல்  - 28(2) “என்ன பேச போறோம்னு தெரிஞ்சும் கிளம்பற. இது சரியில்லை பிரசாத். அவர் என்ன வேணும்னா பயந்து நடுங்கறார்? அவரை போய் உங்களை யார் பொண்ணு பார்த்து சொல்ல சொன்னான்னு போய்...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai 26 (2)

தென்றல்  - 26(2) “இப்போலாம் ரொம்ப பேசற ஹஸ் நீ...” என்றதற்கு அவளின் விழிகளை அவன் ஊடுருவ, “என்ன சைட் அடிக்கிறியா?...”என்றவளை பார்த்தவனுக்கு அந்த தனிமை ஏகாந்தத்தை கொடுத்தது. புல்லாங்குழலின் துளையில் இருந்து கிழித்துக்கொண்டு வரும் நாதத்தை...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai – 25

தென்றல் – 25                கண்களை திறக்கமுடியாமல் மெதுவாய் விழி மலர்ந்தவளால் எழுந்துகொள்ள முடியவில்லை. இன்னொரு இதயத்துடிப்பின் ஓசை அவளின் செவிப்பறை தாண்டி தனக்குள் துடிப்பதை போல தெரிய மெதுவாய் தலை நிமிர்த்தி பார்த்தாள். பிரசாத்தின்...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai – 23

தென்றல் – 23                “என்ன ரகு யார் இந்த பொண்ணு? இங்க வந்து என்ன கேட்டாலும் பதிலே சொல்லாம உன்னை வர சொல்லுது?...” என்று வாசலில் வந்து நின்ற மகனிடம் அவனின் தாய்...

Yazhvenba’s Chathriya Venthan – 24

சத்ரிய வேந்தன் - 24 – பகைமை படையினர் சந்திர நாட்டின் மேற்கு பகுதியில் சில மலைக்குன்றுகள் இருந்தது. நாடு முழுவதும் விவசாயம் செழித்திருக்க, பல வயல்களையும் வரப்புகளையும் தாண்டி, புதர்கள் அடர்ந்த பகுதிகளைத்...

Vijayalakshmi Jagan’s Kathalikka Aasaiyundu – 16

அத்தியாயம்….16 தன் பழைய வண்டியை விடுதியில்   விட்ட பாலாஜி  அதை ஸ்டாண்ட் போடும் போது…. “ புதுசு வாங்கனும். ஜமுனாவுக்கு என்ன வண்டி பிடிக்கும் என்று கேட்கனும்.” என்று  நினைத்தவன்.. “ அவளையே அழச்சிட்டு  போய்...

Saranya Hema’s Salasalakkum Maniyosai Final 29 (1)

மணியோசை – 29(1)                கார்த்திக் விஷயத்தை சொல்லவுமே தன் வீட்டிற்கு போன் செய்ய போனாள் கண்மணி. “இரு கண்மணி, இந்நேரம் சொல்ல வேண்டாம். போனாலும் பார்க்க விடுவாங்களோ என்னவோ? விடியவும் சொல்லிப்போம். நாம இப்போ...

Saranya Hema’s Salasalakkum Maniyosai – 28

மணியோசை  -28                 பேசிக்கொண்டிருக்கும் பொழுதே கார்த்திக்கின் விழிகளுள் உறக்கம் வந்து அமர்ந்துகொள்ள கண்ணை சோம்பலாய் மூடி மூடி திறக்க அதை பார்த்த நாட்டரசன் கண்மணியிடம் காட்ட, “மாப்பிள போயி ஒறங்குக...” என சொல்ல கண்மணியை...

Yazhvenba’s Chathriya Venthan – 22

சத்ரிய வேந்தன் - 22 – நேர்த்திக்கடன் மாலை வேளையில் கதிரவன் தன் சேவையை முடிக்கத் தொடங்கியதுமே, சிவவனம் இருளில் மூழ்கியது. மருத இளவரசர் தீட்சண்ய மருதரின் கட்டளையை ஏற்று, கூடாரங்கள் அமைத்த காவலர்கள்,...

Saranya Hema’s Salasalakkum Maniyosai – 26

மணியோசை – 26              நன்றாக உறங்கி எழுந்த கார்த்திக் சோம்பலாய் உடலை வளைத்து நெளித்தான். வெயில் வீட்டிற்குள் வந்து சுள்ளென அடித்துகொண்டிருக்க அத்தனை நாள் அலுப்பும் ஒரே நாளில் தீர்ந்துவிட்டதை போல புத்துணர்ச்சியாக...

Kavipritha’s Minnodu Vaanam Nee – 15

மின்னொடு வானம் நீ...15 மிக மெதுவாக இருவரும்... அந்த லக்கேஜை எடுத்துக் கொண்டிருந்தனர்... சிறிய உரிமை அமரின், குரலில் இருக்க... இன்னும் பட்டும் படாமல் அபி... அவனிடம் “அது... இங்க...” என பொதுவாக சொல்லியபடி...

Yazhvenba’s Chathriya Venthan – 20

சத்ரிய வேந்தன் - 20 – மதி மகள் வாள் ஏந்திய கைகளால் மலர்களை ஏந்த வைக்கின்றாய்... இறுக்கம் கொண்ட முகத்தினில் இதழ்கள் விரிய செய்கின்றாய்… நாடாளும் வேந்தனை உன் சேவகனாய் மாற்றுகின்றாய்… அடர்ந்த மரங்கள் சூழ்ந்த சிவவனம், அது நண்பகல் வேளை என்பதனைக் கூட உணர விடாமல், மரங்களின் குளுமையால் நிறைந்திருந்தது. உச்சி வேளையில், திக்கு தெரியாத...

Priya Prakash’s Mazhaichaaralaai Ennulle Nee – 3

மழைச்சாரலாய் என்னுள்ளே நீ - அத்தியாயம்  -   3   பால்கனியில் இருந்து போன் பேசி முடித்துவிட்டு சூர்யா தன் அறைக்குள் வர அங்கு ஸ்ரீநிதி நல்ல உறக்கத்தில் இருந்தாள்... அவளை அருகில் சென்று பார்க்க அவள்...

Vijayalakshmi Jagan’s Kaathalikka Aasaiyundu – 14

அத்தியாயம்….14 அந்த நட்சத்திர ஓட்டல் பெயருக்கு ஏற்றார் போல்   மின்னியது என்றால்….பாலாஜி ஜமுனா  அந்த ஓட்டலையே  தோற்கடிக்கும் வகையாக மின்னினர். அதுவும் பாலாஜி கேட்கே வேண்டாம். பாலாஜி ஜமுனாவுக்கு  புடவை,  நகைகளை பார்த்து ….பார்த்து…...

Yazhvenba’s Chathriya Venthan 19

சத்ரிய வேந்தன் - 19 – காட்டாறு கரைபுரண்டு ஓடும் காட்டாறு கன்னியவளை அழைத்துச் செல்வது… கானகம் நடுவினுலும் துணை நிற்கும் வீரனைக் காட்டிடவே... சிவவனம் மிகவும் அடர்ந்த வனம். அந்த வனத்தின் உட்பகுதிகள் பெரும்பாலும் மனிதக் கால்தடம் படாத பகுதிகளே ஆகும். ஆங்காங்கே ஓடும் காட்டாறுகள், பலவகை செடி கொடிகள்,...

Mithrabarani’s Tik Tik 7 and 8

7 தேவ் ரியா இருவரும் டோராவின் உதவியுடன் குறிப்பெடுத்து முடித்தனர். அதற்குள் திரை மூடிவிட காலக்ஸி பாக்ஸும் ஆப்பாகி விட டோரா சென்று அதை மீண்டும் உயிர்ப்பித்து விட்டு வந்தமர்ந்தது. மீண்டும் ஒரு வயதை குறிப்பிட...

Mithrabarani’s Tik Tik 5 and 6

5 இருவரும் ஒருவழியாக பெண்ணை தேர்வு செய்தாகிவிட்டது.. அடுத்த குழப்பம் எந்த கால கட்டத்தில் வாழ்ந்த எந்த பெண் என்பது தான். ரியா குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தாள்.. தேவ் மீண்டும் பிளையிங் ஷூவை மாட்டிக்கொண்டு...

Kalpana Hariprasad’s Kadhal Anukkal – 15

காதல் அணுக்கள் - 15 நேற்று தான் திருமணம் முடிந்ததால் வீட்டில் இன்னும் சில உறவினர்கள் இருக்க காலை காபி முதல் டிபன் வரை வெளியே ஆர்டர் செய்திருந்தார் கிஷோர் அதனால் வீட்டில் பெண்களுக்கு...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai – 18

தென்றல் – 18                 “நல்லா தூங்கறா...” என பிரசாத் அஷ்மியை பார்க்க அதிபன் வாயில் விரலை வைத்து வேண்டாம் என்பதை போல தலையசைத்தான். “இல்லை எழுப்பலை. தூங்கட்டும்...” என சொல்ல தன்னுடைய மொபைலை எடுத்த...
error: Content is protected !!