Friday, May 24, 2024

Tag: tamil novels online

Shana Devi’s Kalyana Conditions Apply – 2

Ep:2 தன்னைப் பிரிந்து ஓடியவளின் பின் ஓட துடித்த தன் மனதையும், கால்களையும் அடக்க தெரியாமல் ஓர் அடி எடுத்து வைத்தவனை ," டேய் எங்க போற???" நந்தனின் கைப் பிடித்து நிறுத்திய கிஷோரின்...

Yazhvenba’s Chathriya Venthan – 17

சத்ரிய வேந்தன் - 17 – பட்டாபிஷேக விழா முரசொலி விண்ணை முட்ட … மக்கள் மனதின் மகிழ்வு முகத்தில் பிரதிபலிக்க … வண்ண வண்ண மலர்களாலும், மஞ்சள் வண்ண அட்சதையாலும், சபையோர்கள் வாழ்த்த… சத்ரிய வம்ச மூதாதையர்களின் ஆசியோடும் … சந்திர நாட்டினை ஆண்ட மன்னர்களின் ஆசியோடும் … அதர்மத்தை அழித்து … தர்மத்தை நிலைநாட்டும் … சிறந்த தலைவனாய் பார் போற்றும் வேந்தனாய் … முடி சூடுவாய் மாவீரனே! சந்திர நாடு தமது துயர் களைந்து, துளிர்த்து எழும் தருணமாய் அமைந்தது ரூபனரின் பட்டாபிஷேக விழா. சந்திர நாட்டின் மன்னர் அருள் வேந்திரின் இழப்பு...

Mithrabarani’s Tik Tik 3 and 4

3 தேவ் ரியா இருவரும் அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில இருந்து எழுந்து சென்று ஒரு விஸ்தாரமான அறையில் நுழைய.. அதில் முழுவதுமாய் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருந்தது. தரையில்.. சுவரில்.. தொங்க வைத்தபடி.. நிறுத்தி வைத்தபடி என...

Priya Prakash’s Mazhaicharalaai Ennulle Nee 2

மழைச்சாரலாய் என்னுள்ளே நீ - அத்தியாயம்   -   2                                                       ஸ்ரீநிதியை தன் அறைக்கு அழைத்து சென்ற ப்ரியா தன்னிடம் இருந்த சுடிதாரை கொடுத்து மாற்றச் சொல்ல அவள் அப்படியே குனிந்தபடி தலையில் கைவைத்து அமர்ந்திருந்தாள்...   “என்னாச்சு...

Saranya Hema’s Salasalakkum Maniyosai 25

மணியோசை – 25                நாட்டரசனும் பேச்சியும் பேரனிடம் பிஸியாக சங்கரி வந்தவர்களுக்கு சாப்பிட தயார் செய்ய உள்ளே சென்றுவிட்டார். கண்மணியும் பேசிக்கொண்டிருக்க யாரையும் தொந்தரவு செய்யாது அமைதியாக அமர்ந்துகொண்டான் கார்த்திக். அவர்களுக்கு கார்த்திக், கண்மணி...

Mithrabarani’s Tik Tik 1 and 2

1 பழம் நீயப்பா ஞான பழம் நீயப்பா தமிழ் ஞான பழம் நீயப்பா.. சபைதன்னில்.. திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்கு பொருள் கூறும் பழம் நீயப்பா ஞான பழம் நீயப்பா தமிழ் ஞான பழம் நீயப்பா.. கே.பி சுந்தராம்பாளின் குரல் தெய்வீக மணத்தை அவ்வறையில் கமழச் செய்திருந்தது.. “வேற...

Vijayalakshmi Jagan’s Kaadhalikka Aasaiyundu – 13

அத்தியாயம்….13 ஜமுனா  கை முழுவதும் மருதாணி இட்டுக் கொண்டு இருந்தால் கதவை தாழ் போடாது அப்படியே திறந்த படி விட்டு தான்  பாலாஜியின் விடுதிக்கு வந்து இருந்தாள். திறந்த கதவை பார்த்த வைதேகி தன்...

Kavipritha’s Minnodu Vaanam Nee – 14

மின்னொடு வானம் நீ.. 14 அன்று பேசியதோடு சரி, அதன்பிறகு முரளியும் அமரிடம் பேசவில்லை.. புரிந்துகொள்வான் மகன், என்ற எண்ணத்தில் இருந்தார்.. ஆனால் அவன் புரிந்து கொண்ட நிலையே இப்போது வேறாக இருக்கிறதே... அமர்க்கு முன்பிருந்த...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai 17

தென்றல் – 17         அஷ்மியும் பிரசாத்தும் வந்துவிட விஷால்அவர்களிடம் சொல்லிக்கொண்டு அகிலாவை பார்த்து, “வாங்க அத்தை கிளம்பலாம்...” என்றான். இவர்கள்இருவரிடமும் தலையசைத்துவிட்டு விஷாலுடன்நடந்தார் அகிலா. அவர்கள் தலை மறையும் வரை அவர்களையேபார்த்துக்கொண்டிருந்த...

Yazhvenba’s Chathriya Venthan – 15

சத்ரிய வேந்தன் - 15 – தகர்ந்த தடைகள் மாதவமோ! யாகமோ! பிரார்த்தனைகளோ! வேண்டுதல்களோ! என்ன செய்தேன் நினைவில்லை… எப்பிறவியில் செய்தேன் நினைவில்லை… இருந்தும் வரமாய் நீ கிடைத்தாய்... அதிகாலை சூரியன் தமது பயணத்தை தொடங்க, பறவைகளின் கீதம் சங்கீதமாக இசைத்திட, வேங்கை நாட்டின் பிரமாண்ட அரண்மனையின் விருந்தினர் அறையினில், இறைவனின் துதியினைப் பாடிக்...

Yazhvenba’s Chathriya Venthan 13

சத்ரிய வேந்தன் - 13 – வீராதி வீரன் உன் பாவங்களை மன்னரும், மற்றவர்களும் அறியாமல் செய்வதால் நீ தப்பிக்கொள்ளலாம் என எண்ணினாயா? கடவுள் காணா பிழையா??? உன்னை வதம் செய்ய… உன் பாவக்கணக்கைத் தீர்க்க… உன் கர்வத்தை தவிடு பொடியாக்க… உன்னை நோக்கி ஆயுதம் எரிந்துவிட்டான்… நீ அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை… இரை தேட தமது கூட்டிலிருந்து புறப்பட்ட பறவைகளின் சங்கீதத்திலும், ஆழ்ந்து உறங்கியதால் களைப்பு முழுவதும் நீங்கியதாலும், ரூபன சத்ரியர் தமது உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தான். கனவுகள்...

Kavipritha’s Minnodu Vaanam Nee – 10

மின்னொடு வானம் நீ...10 அகிலன், ஏதும் வழியில் பேச்சுக் கொடுக்கவில்லை அமைதியாகவே அபியை கல்லூரியில் இறக்கிவிட்டான். அபி, நல்ல மனநிலையிலிருந்தாள்... காலை அவளின் மனநிலையை அவளின் குடும்பம் மாற்றியிருந்தது... அது தந்த இதம்... முகத்தில்...

Yazhvenba’s Chathriya Venthan – 11

சத்ரிய வேந்தன் - 11 – கனா கண்டேன் இன்றைய அதிகாலை சொப்பணம் என் பிணி தீர்க்கும் மருந்தாய்... உன்னை எதிர் நோக்கும் ஆவலாய்... என் விழி தேடும் வரமாய்... நிலவின் ஆக்கிரமிப்பு முடியப்போகும் பின்னிரவு நேரத்தினில், செவ்விதழ்கள் இளமுறுவல் புரிய, ஏதோ ஒரு இனிய சொப்பணத்தில் தன்னையே மறந்து லயித்திருந்தாள் தோகையினி. அவள் மெய்...

Ramya Rajan’s Kannaana Kanne – Final

கண்ணான கண்ணே - இறுதி அத்தியாயம் வெகு நேர யோசனைக்குப் பிறகு, தவறு தன்னுடையது என்பதை நிருபன் உணர்ந்தான். திருமணதிற்கு அவசரப்பட்டது அவன்தான். அவர்கள் சூழ்நிலையும் அப்படி இருந்தது. திருமணதிற்குப் பிறகும் அவன்...

Saranya Hema’s Then Thelikkum Thendralaai 14

தென்றல் – 14          பத்மினியால் நம்பவே முடியவில்லை ரத்தினசாமி பேசியதை. அதுவும் அஷ்மிதாவிடம் ஆறுதலாக பேசியதை. கண்கொட்டாமல் பார்த்து நிற்க அவரோ பிரசாத்தை நோக்கி சென்றார். அவன் அப்போது தான் தனத்திடம் பேசிவிட்டு உதயாவிற்கும்...

Priya Prakash’s Manathaal Unnai Siraiyeduppen – 26

மனதால் உன்னை சிறையெடுப்பேன்    அத்தியாயம்   -    26   துரை கனியை தூக்கியபடி கட்டிலுக்கு வந்தவன் அவளை கட்டிலில் உட்காரவைத்து அவள் முன்னால் மண்டியிட்டு அவளை மேலிருந்து கீழ்வரை அங்குலம் அங்குலமாக பார்வையிட.. அவன் பார்வையில்...

Saranya Hema’s Salasalakkum Maniyosai – 22

மணியோசை  - 22               யாரும் இல்லாமல் அரவமற்றுகிடந்த வீட்டில் குழந்தையின் அழுகுரல் கேட்க அதுவரை இருந்த அமைதி கலைய வேகமாய் எழுந்து சென்று மகனை தூக்கிகொண்டாள் கண்மணி. “அம்மா இங்கனதேன் இருந்தேன்ய்யா. அழுவாத...” என...

Kavipritha’s Minnodu Vaanam Nee 9

மின்னொடு வானம் நீ... 9 அபி... எப்போதும் டிப்பென்டடுதான்... ஆசையாய்... நமது கால்களை ஈழிக்கொண்டு நடக்கும் பூனை குட்டி அவள்... ஆம் அப்படிதான் அவள் சுபாவம்... எப்போதும் யாரையாவது... சுற்றிக் கொண்டிருப்பாள்... அதற்கு தக்க......

Saranya Hema’s Then Thelikkum Thendralaai – 13 (2)

தென்றல் – 13(2) மறுநாள் தனம் விசயத்தை அஷ்மியிடம் சொல்ல அஷ்மியும் சாப்பாட்டை எடுத்துக்கொண்டு செல்வதாக சொல்ல தனத்தை முறைத்துவிட்டு சென்றான் அவன். “உன்னால முடியுமா? தோப்புக்கு வரையா இல்லையான்னு ஒரு வார்த்தையும் அம்மா கேட்கலை....

Saranya Hema’s Then Thelikkum Thendralaai – 13 (1)

தென்றல் – 13(1)                  மறுநாள் எதுவுமே நடவாதது போல அஷ்மி எழுந்து குளித்து வந்தவள் தனத்தை தேடி சென்றாள். “எதுவும் ஹெல்ப் பண்ணட்டுமா அத்தை?...” என அவள் கேட்டதே தனத்தை குளிர்விக்க, “அதெல்லாம் வேண்டாம்மா. நானே...
error: Content is protected !!