umasaravanan
குறுந்தொகை காதல் மைந்தா – 13 (1)
அத்யாயம் 13:
ஆதி கேசவன்- சிவ தீர்த்தாவின் திருமணம் முடிந்து பத்து நாட்களை கடந்திருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக கழிந்திருந்தது சிவாவிற்கு. ஆதியும் அவளிடம் சகஜமாக இருக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். அவளோ...
குறுந்தொகை காதல் மைந்தா – 12 (3)
நாள் முழுக்க ஒரே இடத்தில் இருந்து அவளுக்கு கால்கள் மரத்துப் போயிருந்தது.எழுந்து அறைக்குள்ளேயே நடை பயின்றவள், அந்த அறையையே அப்போது தான் நன்றாக பார்த்திருந்தாள். தேவையற்ற பொருட்கள் எதுவும் அங்கில்லை. அறையும் ஒரு...
குறுந்தொகை காதல் மைந்தா – 12 (2)
வெளியே செல்வதைப் போல் சென்றிருந்த ஆதியும் அவ்வளவு நேரம் வெளியே தான் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு அவள் என்னதான் சொல்கிறாள் என்ற எதிர்பார்ப்பு. முதலில் அவள் பொதுவாக பேசிவிட்டு செல்லவும் ஒரு ஏமாற்றம்...
குறுந்தொகை காதல் மைந்தா – 12 (1)
அத்யாயம் 12:
ஜீப்பில் ஜோடியாக வந்து இறங்கிய ஆதியையும் சிவாவைவும் பார்த்த விசாலாட்சியின் முகத்தில் ஏகத்துக்கும் எரிச்சல். பரிதவிப்புடன் இருந்த ரேணுகாவிற்கு அவர்கள் இருவரும் சேர்ந்து வருவதைப் பார்த்த பிறகு தான் நிம்மதியாக இருந்தது.
வீட்டினுள்...
குறுந்தொகை காதல் மைந்தா – 11 (2)
வேக எட்டுக்கள் வைத்து அவனருகில் சென்றவளுக்கு, பேசுவதில் தயக்கம். அவள் வந்து நின்றது அவனுக்கும் தெரிந்தது. ஏதாவது பேசுவாள் என்று அவன் நினைக்க, அவளோ எப்போதும் போல் எங்கோ பார்த்துக் கொண்டு நின்றாள்.
‘ம்க்கும்..!...
குறுந்தொகை காதல் மைந்தா – 11 (1)
அத்யாயம் 11:
காலையில் தோட்டத்தில் சோர்வாகத்தான் அமர்ந்திருந்தார் கிருஷ்ணன். எப்போதும் சிவா இந்த நேரத்திற்கெல்லாம் அவருக்கு சூடாக டீ போட்டுக் கொண்டு வந்திருப்பாள். மகளின் செயல்களை எல்லாம் நினைத்துக் கொண்டிருந்தவருக்கு இனி அதெல்லாம் நடக்க...
குறுந்தொகை காதல் மைந்தா – 10 (2)
அவளுடைய மனப்போராட்டம் அவருக்கும் புரியத்தான் செய்தது. இருந்தாலும் அவள் கூறிய அந்த மானங்கெட்ட சோறு என்ற வார்த்தைகள் அவரை பாதிக்க, கண் கலங்கியிருந்தார்.
அவர் எழுந்து வெளியே வர எத்தனிக்க, அவர்கள் பேசியதை எல்லாம்...
குறுந்தொகை காதல் மைந்தா – 10 (1)
அத்யாயம் 10:
இரவு நேரம் நெருங்க நெருங்க சிவ தீர்த்தாவின் இதயத்திற்குள் பெரும் போர்களமே மூண்டிருந்தது. இத்தனை வருடங்களாக வெறுத்து ஒதுக்கிய ஒரு குடும்பத்தை இன்று உடனடியாக அவளால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அந்த குடும்பத்துடன்...
குறுந்தொகை காதல் மைந்தா – 9 (3)
அதை ரேணுகா கவனித்தாரோ இல்லையோ ஆதி கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.
கழுத்தில் அவள் ஏற்கனவே அணிந்திருந்த நகைகளே போதுமானதாய் இருக்க, சிவாவை தலைமுதல் பாதம் வரை ஒரு பார்வை பார்த்த ரேணுகா, மனதிருப்தி...
குறுந்தொகை காதல் மைந்தா – 9 (2)
அவன் வருவதற்குள் சிவா அறைக்குள் சென்றுவிட, கவியோ வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.
ஆதி மேலே வரவும்,
“அப்போ நான் கிளம்புறேன் அண்ணா” என்றாள் கவி.
“என்னம்மா அவசரம் இருந்துட்டு சாயங்காலமா போலாமே” என்றான் ஆதி.
“நான் வீடு...
குறுந்தொகை காதல் மைந்தா – 9 (1)
அத்யாயம் 9:
ஆதிகேசவன்-சிவ தீர்த்தா திருமண செய்தி சொந்த பந்தங்களிடமும், அங்காளி பங்காளிகளிடமும் , மாமன் மச்சினன்களிடமும் தீயாய் பரவியிருக்க, அனைவரும் ஆதியின் வீட்டிற்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். ஊராரின் வருகை நின்று இப்போது சொந்தங்களின்...
குறுந்தொகை காதல் மைந்தா – 8 (3)
அப்போது கையில் பார்சலுடன் அறைக்குள் வந்த ஆதி, அவள் தரையில் படுத்திருப்பதைக் கண்டு எங்கே மீண்டும் மயங்கிவிட்டாளோ என்று பதட்டப்பட, சிவாவோ சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.
அவளுக்கு ஒன்றுமில்லை என்ற பிறகு தான் அவனுக்கு...
குறுந்தொகை காதல் மைந்தா – 8 (2)
“டேய் பாண்டி, இவ பொருளை எல்லாம் மேல எடுத்துட்டு வா” என்றவன் அவள் மறுப்பையும் மீறி, தூக்கிக் கொண்டு போய் அவனறையில் விட்டிருந்தான். பாண்டியிடமிருந்து பெட்டிகளை வாங்கி உள்ளே வைத்தவன்,
“கவிம்மா, கொஞ்ச நேரம்...
குறுந்தொகை காதல் மைந்தா – 8 (1)
அத்யாயம் 8:
“ஏதாவது குடிக்கிறியா?” என்ற ஆதியின் வார்த்தைகள் சிவாவின் காதுகளில் விழுந்ததைப் போல் தெரியவில்லை. அவள் அந்த புகைப்படத்தையே வெறித்துக் கொண்டிருக்க, வேறுவழியின்றி அவளைத் தோள் தொட்டு அசைத்தான் ஆதி.
அவனின் தொடுதலில் உணர்விற்கு...
குறுந்தொகை காதல் மைந்தா – 7 (2)
“டேய் ஆதி உங்க சுபா அத்தை பாப்பா பார்க்க பொம்மை மாதிரி பொசுபொசுன்னு அழகா இருக்குடா” என்று பாண்டி விளையாடும் போது சொல்லியிருக்க, யாருக்கும் தெரியாமல் சுபாவைப் பார்க்க சென்றிருந்தான் ஆதி கேசவன்.
“ஆதி”...
குறுந்தொகை காதல் மைந்தா – 7 (1)
அத்யாயம் 7:
சிவாவின் வீட்டில் கிருஷ்ணனின் நிலைமையோ அதைவிட மோசம். எப்போதும் அவரை சுற்றியே இருக்கும் மகள் இல்லாத வீடு அவருக்கு வெறுமையாய் காட்சியளித்தது. வீட்டில் இருக்கும் நேரம் முழுவதும் அவர் பின்னேயே சுற்றிக்...
குறுந்தொகை காதல் மைந்தா – 6 (3)
“சிவா” என்று கவிதா அவளை அமைதிப்படுத்த, ஆதியின் கைப்பிடியில் இருந்து ஆவேசமாய் கையை உறுவிக் கொண்டவள்,
கழுத்தில் இருந்த மாலையையும் கழட்டி விசிறியிருந்தாள். கை வேகமாய் தாலிக்கும் போக,
“சிவா” என்று வேகமாய் ரேணுகா அவள்...
குறுந்தொகை காதல் மைந்தா – 6 (2)
“பிரச்சனையை முடிச்சுட்டு ஆதி வர்றான்னு நினைக்கிறேன். நடந்ததை அவன்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ” என்ற விசாலாட்சி திரும்பி வாசல் பக்கம் பார்க்க, சிவ தீர்த்தாவுடன் அவன் ஜோடியாக வருவான் என்று கனவில் கூட நினைத்துப்...
குறுந்தொகை காதல் மைந்தா – 6 (1)
அத்யாயம் 6:
ஆதியின் சரிபாதியாகி இருந்தாள் சிவ தீர்த்தா. அவள் கனவில் கூட நினைத்திராத செயல்கள் எல்லாம் நடந்தேறியிருந்தது. சற்று முன் தந்தையிடம் மட்டுமல்ல ஆதியிடம் கூட கெஞ்சியிருந்தாள்.
“அப்பா தான் என் கல்யாணம் நின்ன...
குறுந்தொகை காதல் மைந்தா – 5 (3)
அவர்கள் ஜீப்பில் செல்வதைப் பார்த்த உள்ளூர்வாசிகள் விஷயத்தை விசாலாட்சியிடம் சென்று சொல்லிவிட, கேட்ட அவருக்கு நெஞ்சைப் பிளந்து விடும் அதிர்ச்சி.
‘அங்க தொட்டு, இங்க தொட்டு கடைசில அடி மடியிலேயே கையை வச்சுட்டாளா?’ என்று...