umasaravanan
குறுந்தொகை காதல் மைந்தா – 5 (2)
காலை ஐந்து மணியளவில் நல்ல உறக்கத்தில் இருந்த விசாகன் அலைபேசியின் ஒலியில் எழுந்தான்.
“என்னடா இந்த நேரத்துல?” என்றான் கொட்டாவியுடன்.
“மச்சான் சீக்கிரம் கிளம்பி உங்க உங்க ஊர் ஆத்தோர விநாயகர் கோவிலுக்கு வந்திடு” என்று...
குறுந்தொகை காதல் மைந்தா! – 5 (1)
அத்யாயம் 5:
சிவ தீர்த்தாவின் திருமண நாளும் நெருங்கியிருந்தது. விடிந்தால் திருமணம் என்ற நிலையில் எந்த வித பரபரப்புமின்றி எப்போதும் போல் அமைதியாக இருந்த சிவ தீர்த்தாவைப் பார்த்த கவிதாவிற்கு தான் அய்யோ என்றிருந்தது.
“நாளைக்கு...
குறுந்தொகை காதல் மைந்தா – 4 (2)
“அண்ணா..!!!” என்றவனுக்கு, ’இவரும் இங்க தான் இருந்தாரா? இது தெரியாம வந்து மாட்டிகிட்டியே விசாகா’ என்று உள்ளுக்குள் நொந்து கொண்டான்.
“உனக்கு என்ன வேலை குடுத்துட்டு வந்தேன். நீ இங்க என்ன பண்ற?” என்றான்...
குறுந்தொகை காதல் மைந்தா – 4 (1)
அங்கே மில்லுக்கு சென்று கொண்டிருந்த விசாகனை வழி மறைத்துக் கொண்டது அவனின் நண்பர்கள் பட்டாளம்.
“என்ன மச்சான் உன்ன ஆளையே பார்க்க முடியலை. திருவிழா முடிஞ்சதும் ஓவர் பிசி ஆகிட்ட போல” என்றனர் நக்கலாய்.
“கடுப்பை...
குறுந்தொகை காதல் மைந்தா – 3 (2)
“சரிப்பா” என்பதோடு முடித்துக் கொண்டாள்.
“அக்கா கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா அப்பறம் நான் மட்டும் தனியா இருக்கனுமா?” என்றான் விக்னேஷ்.
“அதுக்காக உன் அக்கா காலம் முழுசுக்கும் உன்கூட இருக்க முடியுமா?” என்றார் காவேரி.
“மாப்பிள்ளை பக்கத்து...
குறுந்தொகை காதல் மைந்தா – 3 (1)
அத்யாயம் 3:
விசாகனின் வார்த்தைகளில் அதிர்ந்தவள்,”என்ன உளறீங்க?” என்றாள் கோபமாய்.
“எனக்கு தெரியும் சிவா. நீயும் என்னை லவ் பண்ற. ஆனா உன்னோட கோபம் அதை மறைக்குது.எங்க வீட்டாளுங்க மேல இருக்குற கோபத்துல நீ என்னை...
குறுந்தொகை காதல் மைந்தா – 2 (2)
வீட்டிற்குள் ஜீப் வந்து நின்ற சத்தத்திலேயே புரிந்து போனது ஆதியின் கோபம். இறங்கி வேகமாய் உள்ளே சென்றவனை பின் தொடர்ந்தார் விசாலாட்சி.
“ஆதி என்னப்பா ஆச்சு?” என்று ரேணுகா பதட்டத்துடன் வர,
“இன்னும் என்ன ஆகணும்மா?...
குறுந்தொகை காதல் மைந்தா – 2 (1)
அத்யாயம் 2 :
தனி ஒருத்தியாக ஐந்து மணி நேரங்கள் உழவை ஓட்டி முடித்திருந்தாள் சிவ தீர்த்தா. இன்னும் கொஞ்சம் மட்டுமே மிச்சமிருக்க, கிருஷ்ணன் வரப்பை வெட்டி சமன் செய்து கொண்டிருந்தார். வானம் மீண்டும்...
குறுந்தொகை காதல் மைந்தா..! – 1 (3)
“ஏன் இவ தான் படிக்கனுமா? மத்த யாருக்கும் படிக்கத் தெரியாதா?” என்றார் விசாலாட்சி.
அவரின் கேள்வியில் பெண்கள் அமைதியாகிவிட, அதுவரை யோசித்துக் கொண்டிருந்த சிவ தீர்த்தா சற்றும் யோசிக்காமல் கும்மிப் பாடலைப் படிக்கத் தொடங்கியிருந்தாள்...
குறுந்தொகை காதல் மைந்தா – 1 (2)
“என்னடி அப்படி பார்க்குற?” என்றாள் சிவா.
“என்ன சொல்றதுன்னு தெரியலை சிவா. அவ்ளோ அழகா இருக்க. உன்மேல இருந்து கண்ணை எடுக்கவே முடியலைடி” என்றாள் கவிதா.
“ஆரம்பிச்சுட்டியா?” என்றவள்,
“பாருங்கப்பா இவளை” என்றாள் கிருஷ்ணனிடம்.
“கவி புள்ள சொன்னது...
குறுந்தொகை காதல் மைந்தா..! – 1 (1)
குறுந்தொகை காதல் மைந்தா..!
அத்யாயம் 1 :
“அம்பிகையே ..ஈஸ்வரியே!
எமை ஆளவந்த கோவில் கொண்ட குங்குமக்காரி..
ஓங்காரியே வேப்பிலைக்காரி..
ஒரு உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி..
வேளையிலே மனசு வச்சோம் முத்துமாரி..நாங்க
வெற்றிக்கொடி நாட்டுகிறோம் முத்துமாரி,
ஆலமரம் போலிருக்கும் எங்கள் கூட்டம்-எமை
ஆதரிச்சு...
என் வாசல் வருவாயா? – 25 (3) Final
இதோ குமரனின் குல தெய்வக் கோவிலில், இப்போது நரேனின் மடியில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தாள் தியா. அவளைச் சுற்றி தீபாவின் மகன்களும், கல்யாணின் குழந்தைகளும் நிற்க, மொட்டை போடும் போது அழவில்லை. ஆனால் காது...
என் வாசல் வருவாயா? – 25 (2) Final
கோவிலில் வைத்து அவன் புதுத் தாலிச் செயினை அவளுக்குப் போட்டுவிட,
“உதய் நான் தாலியை வேண்டாம்னு போடாம இல்லை. அது செயின் அறுந்துட்டது, அதான்” என்றாள்.
“அத்தை சொன்னாங்க நதி. அதான் புதுசு வாங்கினேன். அது...
என் வாசல் வருவாயா? – 25 (1) Final
வாசல் 25:
ஆபீஸ் வந்தவள் பொறுமையின்றி அவனுக்கு அழைப்பெடுத்தாள்.
“வந்துட்டு இருக்கேன் நதி” என்றவன் அழைப்பை துண்டித்திருக்க, தியாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தாள்.
இருவரும் ஒன்றாய் கடைக்குச் சென்று தியாவிற்கு தேவையானதை வாங்கிவிட்டு வீடு திரும்பும் வரை...
என் வாசல் வருவாயா? – 24 (2)
வீடு வந்தவன் கண்டது என்னவோ, சோபாவில் சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்த நதியையும், அவள் மடியில் தலை வைத்துத் தூங்கிக் கொண்டிருந்த தியாவையும் தான். இரண்டு நிமிடம் மனைவியையும் மகளையும் கண்களில் நிரப்பிக் கொண்டவன்,...
என் வாசல் வருவாயா? – 24 (1)
வாசல் 24:
யூனிபார்மில் கிளம்பி வெளியே வந்தவனை ‘ஆ’ வென்று பார்த்திருந்தாள் நதி. அவளின் பார்வையைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன்,
“என்னங்க மேடம் பார்வை எல்லாம் பலமா இருக்கு?” என்றான்.
“அது” என்று தடுமாறியவள்,”சும்மா பார்த்தேன்....
என் வாசல் வருவாயா? – 23 (2)
‘அன்பும் காதலும் அவன் மட்டும் தான் காட்டணுமா? அதைக் கூட அவன் காட்டினா தான் காட்டுவியா?’ என்று அவள் மனமே அவளை கழுவி ஊற்றியது.
“ரொம்ப ஓவராத்தான் பண்றார். இந்தா வரேன்” என்று எழுந்து...
என் வாசல் வருவாயா? – 23 (1)
வாசல் 23:
அந்த இரவு நேரத்தில் மனைவி மகளுடன் பயணித்துக் கொண்டிருந்தவனின் மனதிலும் ஆயிரம் எண்ணங்கள் பயணம் செய்து கொண்டிருந்தது. எல்லாம் சரியாகி விட்டது என்று அவனுக்கு தோன்றினாலும் மனதின் ஏதோ ஒரு மூலையில்...
என் வாசல் வருவாயா? – 22 (2)
“என்ன சார்? திடீர்ன்னு ஒரு மாசம் மெடிக்கல் லீவ் எடுத்திருக்கிங்க?” என்றான் குரு ஆச்சர்யமாய்.
“என்னோட லீவ் எல்லாம் அப்படியே தான் இருக்கு குரு. சரி கிடைக்கிறப்பவே எடுத்துக்குவோம். நமக்கும் ரெஸ்ட் வேணும்ல. இந்த...
என் வாசல் வருவாயா? – 22 (1)
வாசல் 22:
அலுவலகத்தில் வேலையில் மும்பாரமாய் இருந்தாள் நதி. இந்த சோலார் பிரச்சனை இன்னும் எத்தனை நாட்களுக்கு இழுக்கும் என்று தெரியவில்லை. ஒரு பக்கம் சரியானால் ஒரு பக்கம் இழுபறி என்று போய்க் கொண்டிருந்தது....