umasaravanan
நீ நினைவா! உணர்வா! – 5 (2)
கண்ணாடியில் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்த ஆரண்யாவிற்கு நடந்து எல்லாம் கனவு மாதிரி தோன்றியது. கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் இடையே கிடந்து அல்லாடிக் கொண்டிருந்தது அவள் மனம். அவ்வளவு எளிதில் இந்த வாழ்க்கையுடன்...
நீ நினைவா! உணர்வா! – 5 (1)
அத்யாயம் 5:
நினைவு:
“ஹேப்பி பர்த்டே ஆராம்மா” என்ற காயத்ரியின் குரலில் கண் விழித்தாள் ஆரண்யா.
“குட் மார்னிங்ம்மா” என்று புன்னகையுடன் கூறியவளை ரசித்த காயத்ரி,
“குளிச்சிட்டு இந்த சுடியை போட்டுட்டு வாடா. கோவிலுக்கு போயிட்டு வந்துடலாம்” என்றார்.
“ஓகேம்மா”...
நீ நினைவா! உணர்வா! – 4 (3)
நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அங்கிருந்தனர். சிலர் அவளை உண்மையான அன்புடன் வரவேற்க, சிலரோ இவளுக்கு வந்த வாழ்வா? என்ற ரீதியில் வரவேற்றனர்.
“நல்ல வேலை செஞ்ச சிவகாமி. ஒரு பையனுக்காவது நம்ம சாதி சனத்துல...
நீ நினைவா!உணர்வா! – 4 (2)
“ஆரா..!ஆரா!” என்ற காயத்ரியின் அழைப்பில் மீண்டாள் ஆரா.
“ம்மா” என்றாள்.
“என்னாச்சு ஆரா? டயர்டா இருக்காடா?” என்றார் காயத்ரி.
“அங்க மாப்பிள்ளை வர்றவங்களை ரிசீவ் பண்ணிட்டு இருக்கார். நீ என்னடான்னா இங்க தூங்கிட்டு இருக்க?” என்றார்.
“இல்லம்மா..! கொஞ்சம்...
நீ நினைவா! உணர்வா! – 4 (1)
அத்யாயம் 4:
நினைவு:
அன்று வழக்கம் போல் கல்லூரி முடிந்து பேருந்திற்காக காத்திருந்தனர் ஆராவும், மித்ராவும்.
“இந்த கணேஷ் பய ரெண்டு நாளா ஆளே சரியில்லாம தெரியறான் மித்ரா. என்ன பிரச்சனையா இருக்கும்?” என்றாள் ஆரா.
“என்னைக் கேட்டா...
நீ நினைவா!உணர்வா! – 3(3)
தன்னைத் தானே தேற்றிக் கொண்டவள், சத்ய தேவிற்கு அழைப்பு விடுத்தாள்.
இரண்டு முறை ரிங் அடித்து ஓய, மூன்றாவது முறையில் தான் எடுத்திருந்தான்.
“எஸ், தேவ் ஹியர்” என்றான் கம்பீரமான குரலில். அவளுக்கோ வார்த்தைகள் வராமல்...
நீ நினைவா! உணர்வா! – 3(2)
“நான் ஏதோ நீ சைட் அடிக்கிறன்னு நினைச்சேன்டி. ஆனா, இவ்வளவு சீரியஸா இருப்பேன்னு நினைக்கலை ஆரா” என்றாள் கவலையுடன். அவர்கள் பேசிக் கொள்வதும் ஆரா கண்களில் இருந்து கண்ணீர் வருவதும், அதை அவள்...
நீ நினைவா! உணர்வா! – 3(1)
அத்யாயம் 3:
நினைவு:
“என்ன ஆரா? இன்னைக்கு இவ்வளவு அமைதியா வர்ற? முகம் வேற சரியில்லை?” என்றாள் மித்ரா.
”அதெல்லாம் ஒன்னுமில்லடி. நான் நல்லாத்தான் இருக்கேன்” என்றாள் ஆரா அமைதியாக.
“நீ பொய் சொல்றன்னு உன் முகமே காட்டிக்...
நீ நினைவா!உணர்வா! – 2 (3)
இதுவே அவர்களின் வாடிக்கை ஆனது. தினமும் காலையும் மாலையும் அவனை ஆராவின் விழிகள் பார்வையால் தொடருவதும், அவன் பார்த்தும் பார்க்காததும் போல் இருக்க, இருவரும் அவர்கள் அறியாமல் பெயரில்லாத ஒரு உணர்வை மனதிற்குள்...
நீ நினைவா! உணர்வா ! – 2 (2)
“இல்லையே..! நான் பார்க்கும் சும்மா வெள்ளை வெளேர்ன்னு வெள்ளைப் பன்னி மாதிரி இருந்தான்” என்றாள் அவள்.
அவள் சொன்ன விதத்தில் ஆரா பட்டென்று சிரித்துவிட்டாள்.
“கொழுப்பை பார்த்தியா ஆரா இவளுக்கு. உவமைக்கு கூட நல்ல வார்த்தை...
நீ நினைவா! உணர்வா! – 2 – (1)
அத்யாயம் 2 :
நினைவு:
“ஆரா.. ஆரா” என்று வீட்டிற்கு வெளியே நின்று கத்திக் கொண்டிருந்தனர் மித்ராவும், கணேஷும்.
“இதோ வந்துட்டேன்” என்றவளின் வாயில் தோசையை திணித்துக் கொண்டிருந்தார் சுலோச்சனா. ஆராவின் பாட்டி.
“பாட்டி போதும்” என்று அவள்...