Thursday, June 4, 2026

Sarayu

Sarayu
452 POSTS 4 COMMENTS

Raasitha’s Ninmel Kaathalaagi Nindren – 9

0
ஊர் பஞ்சாயத்து– 9 கதிரவனை அருகிலிருந்து பார்க்க முடிந்த குதூகலத்தில் கனல் விழி துள்ளி குதித்தபடி மனதில்," இன்னும் நாலுநாள் இருக்கு. அதுக்குள்ள அவரை இன்னும் தெருஞ்சுக்கணும். முடிஞ்சா ஒரே ஒரு வார்த்தையாவது பேசணும்"...

Ramya Rajan’s Sangeetha Swarangal – 21

0
சங்கீத ஸ்வரங்கள் அத்தியாயம் 21 விடுமுறைக்கு ஊருக்கு சென்று வந்ததில் இருந்து, அக்காவும் தம்பியும் மிகவும் நெருக்கமாகி விட்டனர். அங்கே முழுவதும் பாவனா அவனோடு தான் இருந்தாள். வீட்டிலேயே சொந்தங்களை அழைத்து, அரவிந்தன் திலோ தம்பதியரின்...

Priya Mohan’s Ithazhini – 11

0
*11* தேடி சேர்த்த காசப்போல் காதல் இருக்குதா? கொஞ்சமாக எடுக்குற! கஞ்சம் தடுக்குதா? மசாலா வாசனையில் சொக்கி நின்ற நிலாவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றான் கோகுல். “கான்ட் வெயிட், வோன்ட் வெயிட்” கத்திக்கொண்டே அவன் டைனிங் டேபிளை...

Sarayu’s Naan Ini Nee – 16- 2

0
எத்தனை நேரமாக இருந்தாலும், நால்வரும் ஒன்றாய் இருக்கும் தருணம் என்றால் கண்டிப்பாக வெகு நேரம் அமர்ந்து பேசுவது வழக்கம். இன்றும் அதுபோலவே இருக்க, மறந்துகூட உஷா, அனுராகாவை பெண் கேட்டது பற்றி சொல்லவில்லை. இதைச் சொன்னால் ‘எல்லாம்...

Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 2

0
ஒ….!!!!  மை சின்ரெல்லா - அத்தியாயம்.2 இரண்டு மணி நேரத்திற்கு முன்பு அங்கிருந்து  தலைதெறிக்க ஓடிய மூன்று பெண்களும் மறுபடியும்…….கல்லூரி வளாகத்திற்குள் பூனைபோல் பதுங்கிப் பதுங்கி வந்தனர்…..உள்ளே நுழைந்ததும்…..எங்கே அவள் மறைந்து நின்றிருந்தாலோ...

Sarayu’s Naan Ini Nee – 16 -1

0
                                                      நான் இனி நீ – 16 - 1 அனுராகாவிற்கு இந்த பண விசயமே மனதில் போட்டு உறுத்திக்கொண்டு இருந்தது. ஏன் திரும்பக் கொடுத்திருக்கிறான்??!!! இதற்கான காரணம் தெரிந்தே ஆகவேண்டும் போல் இருக்க,...

Sarayu’s Thangammai – 8

0
                           தங்கம்மை – 8 இரண்டு வாரம் ஆகியிருந்தது தீனதயாளன் சென்னை சென்று. அனைத்தும் நன்றாகிடும் என்ற எண்ணம் இருவருக்கும் வந்த நேரம், மீண்டும் ஒரு மனக்குழப்பம் வந்திட, தீனா அவனுக்குள் சுருண்டு கொண்டான். தங்கம்மைக்கு என்ன கேட்க...

Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 1

0
அத்தியாயம்.1 தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் மிகப் பிரபலமான அந்தக்  கலை மற்றும் அறிவியல் கல்லூரி பல கட்டிடங்கள் கொண்ட…. இளம் பிள்ளைகளின் வேடந்தாங்கலாய்…... கம்பீரமாய் உயர்ந்து நின்றது……காலை 7 மணி ஒருவர்...

Priya Mohan’s Ithazhini – 10

0
*10* பொட்டைகோழி புடிக்கவா? முறைப்படி சமைக்கவா? எலும்புதான் கடிக்கையில் என்னைக்கொஞ்சம் நினைக்கவா? “அண்ணனுக்கு அவரோட அரசியல் வாரிசா என்னை ஆக்கனும்ன்னு ரொம்ப நாள் ஆசை. வர தேர்தல்ல எனக்கு சீட் வாங்கி தரதா சொல்லிருந்தாரு. அது விஷயமா...

Sarayu’s Thangammai – 7

0
                                                            தங்கம்மை – 7 ஞாயும் ஞாயும் யாராகியறோ ?? நெஞ்சில் நேர்ந்தததென்ன யானும் நீயும் எவ்வழி அறிதும் உறவு சேர்ந்ததென்ன ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன.. தங்கம்மை -  தீனதயாளன் இருவரின் நிலையும் இதுதான். யார்...

IlakkiKarthi’s Ennai Thanthiduven – 7

0
            என்னை தந்திடுவேன் 7 “கையில் இருந்த கடிதத்தையே வெறித்துப்பர்த்திருந்தான் ரோஹித். வாழ்நாள் முழுவதும் எவள் என்னைவிட்டு நீங்க கூடாது என நினைத்திருந்தானோ, அவள் மறுபடியும் அவனைவிட்டு எங்கோ சென்றுவிட்டால். நொடியும் அவளை விலகாது...

IlakkiKarthi’s En Kaathal Thozha – 7

0
                காதல் தோழா 7 ”வாங்க, வாங்க சம்மந்தி...” “வரோம், சம்மந்தி...” “காஃபி எடுத்துகொண்டு வந்தார் கௌசி...” “எடுத்துக்கோங்க அண்ணா, அண்ணி...” வந்தவர்களை உபசரித்தார். “பொண்ணையும், மாப்பிள்ளையும் மறுவீட்டு அழைக்க வந்திருக்கோம், சம்மந்தி.” “ ரொம்ப நல்லது… இருங்க மருமகளை கூப்பிடுறேன்...” “...

Sarayu’s Naan Ini Nee – 15

0
                                                            நான் இனி நீ – 15 தீபனின் பேச்சுக்கள் எல்லாம் அனுராகாவிற்கு புதியதாய் இருக்க, ஒருசில நொடிகள் மௌனமாகவே இருந்தாள். அவனைப்போல் அவளால் பேசிட இயலவில்லை. அதையும் தாண்டி இது மிதுனின் போன். எப்போது வேண்டுமானாலும் வந்து...

Priya Mohan’s Ithazhini – 9

0
*9* மூனான்ஜாமம் வீணாபோகும் முழுசா போத்திக்கவா! ஓலப்பாயி கூச்சல் போடும் கதவை சாத்திட்டு வா!! தன் கட்டிலில் கோவமாய் உட்காந்திருந்தாள் நிலா. சாற்றியிருந்த அறை கதவின் மீது சாய்ந்தபடி அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் இனியன். உள்ளே வந்து...

Sarayu’s Thangammai – 6

0
                                                         தங்கம்மை – 6 “இப்போ போகலாம் தானே??” என்று தங்கம்மை கேட்க, தீனாவின் தலை ஆடினாலும், கண்களும் மனதும் அவள் மேனியில் வலம்வர, “நீ.. நீ பிரெஷ் ஆகிட்டு வா.. நான் கீழ...

Priya Mohan’s Ithazhini – 8

0
*8* சிற்பம் போல செய்து என்னை சேவித்தவன் நீயே! மீண்டும் என்னை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா சொல்! நிலா தன்னை முறைத்துவிட்டு காரில் ஏறிவிட, இனியன் பிரீசாகி நின்றான். ‘நம்ம கன்னத்துல என்னைக்கு விழ போதுன்னு...

Sarayu’s Thangammai – 5

0
                           தங்கம்மை – 5 “வாழ்த்துக்கள் தீனா சார்.. தொடர்ந்து நல்ல விசயமா நடக்குது.. ஆனா கண்டிப்பா நீங்க இந்த ப்ரோமொசன்ஸ் எல்லாத்துக்கும் ட்ரீட் கொடுத்துட்டு தான் ரிலீவ் ஆகணும்..” என்று தீனதயாளனிடம் செல்வம் சொல்ல, “கொடுத்திடலாம்..” என்றான் தீனா அமர்த்தலாய். மனதினுள்ளே...

Sarayu’s Naan Ini Nee – 14

0
                                                            நான் இனி நீ – 14 அனுராகாவிற்கு மனது ஒருநிலையில் இல்லை. இந்த மூன்று நாட்களில் ஓரளவு அங்கே பழகியும் தான் போயிருக்க  எதுவோ ஒரு ஒட்டாத நிலை. இதற்கும் உஷா அப்படி கவனித்தார். அனுவிற்கு...

IlakkiKarthi’s En Kadhal Thozha – 6

0
               காதல் தோழா 6 ”மல்லி, ரோஜா பூவின் வாசம் அந்த அறை முழுவது இருந்தது. கட்டிலின் பக்கத்தில் பழம்,இனிப்பு பலகாரம் இருந்தது. மெத்தையில் ரோஜா பூவினாலே காதல் புறாக்கள்  போன்று அலங்காரம் செய்திருந்தது....

IlakkiKarthi’s Ennai Thanthiduven – 6

0
            என்னை தந்திடுவேன் 6 ”தூக்கத்தில் இருந்து விழித்த ஹீரா பக்கத்தில் ரோஹித்தை கைகளால் தேடிக்கொண்டிருந்தால். அவள் கைகளில் அவன் சிக்கவில்லை என்றதும் கண் விழித்துப்பார்த்தால். அவன் அங்கு இல்லை, ‘எங்க போயிட்டான், இன்னேரம்...
error: Content is protected !!