Sarayu
Sarayu’s Thangammai – 4
தங்கம்மை – 4
தங்கம்மையின் கன்னம் தீயாய்
எரிந்தது.. அவனின் அடி தாங்கியதுமே, அதிர்ந்து பார்த்தவளின் கண்களில் அவளையும்
அறியாது மீண்டும் கண்ணீர் துளிகள் துளிர்த்திட, நொடிப் பொழுதே தங்கம்மை அப்படி
திகைத்து நின்றது.
அடுத்த நொடி எங்கிருந்து...
Priya Mohan’s Ithazhini – 7
*7*
அடிக்கிற கை அணைக்குமா?
அடிக்காமலே நெஞ்சம் வலிக்கிறதே!!
கோடை சூரியன் உச்சத்தில் வந்து நின்றது. நிழல் எட்டிக்கூட பார்க்காத அந்த இடத்தில் வழியும் வியர்வையை துடைத்துக்கொண்டே ‘வருவியா? வரமாட்டியா? வரலன்னா உன் பேச்சுக்கா!’ என...
Sarayu’s Naan Ini Nee – 13
நான் இனி நீ – 13
அனுராகா அடுத்து கண்விழித்துப்
பார்க்கையில் அவளருகே நீரஜா அமர்ந்திருந்தாள். உஷாவும் மிதுனும் வருவதற்கு முன்னமே
இவர்கள் வந்து சேர்ந்திருந்தனர். தீபனோடு பேசியதும், அவன் பாதியில் எழுந்து
போனதும். அனுராகா பிரஷாந்தோடு...
Sarayu’s Thangammai – 3
தங்கம்மை – 3
கோவிலுக்குள் நுழையவுமே, ரோஜா
குழந்தையை தான் வாங்கிக்கொண்டாள். சங்கரோ “நான் போய் அர்ச்சனை சீட்டு வாங்கிட்டு
வர்றேன்..” என்று போக, தங்கம்மை, அவர்கள் கொண்டு வந்திருந்த அர்ச்சனை பொருட்கள்,
மாலை என்று எல்லாம்...
Sarayu’s Thangammai – 2
அத்தியாயம் – 2
“தங்கம் நல்லாருக்கியா டா??!!” என்று அம்மா பாரிஜாதம்
கேட்டதற்கு,
“ம்ம் நல்லாருக்கேன்மா..” என்றுதான் சொன்னாள்.
ஆனால் அதை சொல்வதற்குள் ஒரு பிரளயமே நடந்தேறியது
அவளுள். இதுநாள் வரைக்கும் அம்மாவிடம் எதையும் மறைத்ததே இல்லை. பொய்...
IlakkiKarthi’s Ennai Thanthiduven – 5
என்னை தந்திடுவேன் 5
”வானம் இருட்டிக்கொண்டும், மேகம் கூடிக்கொண்டும், மின்னல்கள் கீற்றாய் அவ்வப்போது தோன்றி மறைவதும், சிறிது நேரம் கழித்து மழை சொட்டு சொட்டாய் விழ ஆரம்பிக்க, பின் ஜோவென மழை நன்றாக...
IlakkiKarthi’s En Kaathal Thozha – 5
காதல் தோழா 5
“ஹேத்துமா இன்னும் ட்ரெஸ் மாத்தாம ஏன் இப்படியே உக்கார்ந்திருக்க. ட்ரெஸ் மாத்திட்டு, சீக்கிரம் தூங்குமா நாளைக்கு மூனு மணிக்கு எழுந்திருக்கனும். இப்படியே முழிச்சிட்டு இருந்தா காலையில எழுந்திரிக்க முடியாது...
Priya Mohan’s Ithazhini – 6
*6*
அவள் வருவாளா? அவள் வருவாளா?
திருடி சென்ற என்னை திருப்பி தருவாளா?
அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்சிகள் அதிகம்! வருவாளே! அவள் வருவாளே!
அலாரம் ஒலி மட்டுமே அவளை இத்தனை நாள் துயிலெழுப்பியிருக்க, முதன்...
Sarayu’s Naan Ini Nee – 12
நான் இனி நீ – 12
தீபன் சக்கரவர்த்தி, அம்மாவை
மட்டும் அழைக்கவில்லை.. தன் நண்பர்களையும் பின் நீரஜாவையும் அழைத்துவிட்டான்.
அதுவும் உஷா இங்கே வரும் முன்னே அவர்கள் இங்கிருக்கவேண்டும் என்ற கட்டளையோடு..
பொய் சொன்னால் பொருந்தச்
சொல்லவேண்டுமே.....
Priya Mohan’s Ithazhini – 5
*5*
காலண்டரில் தேதிகளை எண்ணுகின்றேன் நாளும்!
தூரத்திலே கேட்கின்றதே நாதஸ்வரம்!!
“விடிஞ்சா விடிஞ்சுரும் சீரியலே முடியபோது, இன்னும் என் மருமவள காணோமே தேவி?” டிவியில் ஒரு கண்ணும் வாசலில் ஒரு கண்ணும் இருந்தாலும் பொரி உருண்டையை கொறிக்க...
Sarayu’s Thangammai – 1
தங்கம்மை – சரயு
அத்தியாயம் – 1
“தங்கம்மை... தங்கம்மை..” என்று அழைப்பு வர, மடித்துக்கொண்டு இருந்த துணிகளை அப்படியே சோபாவின் ஒரு ஓரத்தில் நகர்த்தி வைத்துவிட்டு,
“இதோ வர்றேன் அத்தை..” என்றபடி போனாள், கூடவே...
Sarayu’s Naan Ini Nee – 11
நான் இனி நீ – 11
தீபனுக்கு தான் இதுவரை கண்டிராத உணர்வு இது என்றும், சூழல் இது என்றும் நன்கு புரிந்தது. அதிலிருந்து அவனால் எளிதாய் வெளிவர் முடியும். ஆனால் அவன் முயற்சிக்கவே...
IlakkiKarthi’s Ennai Thanthiduven – 4
என்னை தந்திடுவேன் 4
”ஆபீஸ்க்கு மட்டும் வந்திட்டு அவன் எங்க போறானு உனக்கு தெரியாத ராஜ். நேத்து ஆபீஸ் வந்திருக்கான், மீட்டிங் அட்டென் பண்ணிருக்கான், மீட்டிங் முடிஞ்ச அடுத்த நிமிஷம் எங்க போனான்....
IlakkiKarthi’s En Kaadhal Thozha – 4
காதல் தோழா 4
“ரகு... ரகு... ரகு...” அவனின் அறை கதவை தட்டிக்கொண்டிருந்தார் கெளசி. ‘இதோ வந்துட்டேன்மா..’
”சொல்லுங்கம்மா...” கதவை திறந்ததும் கேட்டான்.
“இன்னைக்கு உங்க ரெண்டு பேருக்கும் கல்யாண ட்ரெஸ் எடுக்க போகனும், அதான்...
Priya Mohan’s Idhazhini – 4
*4*
கொஞ்சம் சிரித்தாய்!
கொஞ்சம் முறைத்தாய்!
வெட்கக்கவிதை நீ!
“யாரும் உள்ளே போக கூடாதாம்!!” இறந்து போன அமைச்சர் சதாசிவத்தின் வீட்டுக்கு சற்று தள்ளி நின்றுக்கொண்டிருந்தான் கோகுல். அவன் அருகே தன் ஸ்கூட்டியில் அமர்ந்திருந்த நிலா, “சுடரொளி...
Sarayu’s Aahaa..!! Kalyanam – Spl Epi
ஆஹா கல்யாணம் !!
“என்னங்க.. மாமா.. வாங்க எல்லாம் வந்து உக்காந்தாச்சு...” என்று சண்முகப் பிரியா வந்து அழைக்க, “ஏன் டி.. தியேட்டர் எபெக்ட் கொடுத்து வச்சிருக்கீங்க எல்லாம்..” என்று சொல்ல,
“ம்ம் நம்ம...
Sarayu’s Aaha..!! Kalyanam – Final
ஆஹா கல்யாணம் – 12
“பிரியா... இந்த காப்பிய கொண்டு போய் உங்க மாமாக்கு கொடு..” என்று காவேரி சொல்ல,
“சரிங்கத்தை..” என்றவள், காப்பி டம்பிளரோடு முருகவேல் தேடிப் போக,
“ஏம்மா அப்பா என்கிட்டே...
Priya Mohan’s Idhazhini – 3
*3*
இதுவரை என் இருதயம் இந்த உணர்வினில் தடுமாறவில்லை
முதல் முறை என் இளமையின் சுகம் உணர்கிறேன், நான் தூங்கவில்லை!
இதழ்க்கடையில் கீற்று புன்னகையோடு கண்மூடி அவள் நின்ற கோலம் கண்டு கோகுல் மனது சிறிதே...
Sarayu’s Aahaa..!! Kalyanam – 11
ஆஹா கல்யாணம் - 11
“என்னம்மா நீ நிஜமாத்தான் சொல்றியா??!” என்று ஜெயக்கொடி அதிர்ந்து கேட்க,
“வேறென்ன செய்ய சொல்ற.. அவன் ஒரேதா நிக்கிறான்.. ஆசுபத்திரிக்குக் கூட வரமாட்டேங்கிறான்.. இங்க காலத்துல அவனவன் என்னென்னவோ...
IlakkiKarthi’s En Kaathal thozha – 3
காதல் தோழா 3
“என்னங்க, கல்யாண தேதி குறிச்சிட்டாங்களானு கேளுங்க சம்மந்திக்கிட்ட”
“இல்லை சித்ரா, சம்மந்தி ஜோசியர்கிட்ட போகும் போது என்னையும் அழைச்சிட்டு போகனும் நேத்தே சொன்னாங்கம்மா. ஆனா இன்னும் எனக்கு போஃன் பண்ணலைம்மா”
“வேலையா...