Sarayu
Uma Saravanan’s Pirayillaa Pournami – 4
பிறை 4:
சேகர் இறந்து இன்றோடு இரண்டு நாட்கள் முடிந்திருந்தது.ஆனால் அந்த
வீட்டில் எந்த மாற்றமும் இன்றி...அவன் இறந்த சோகம் அப்படியே இருந்தது.யாரும்
யாரையும் பார்த்து பேசக் கூட பிடிக்காமல்..அழுது கொண்டிருந்தனர்.
மகனின் இழப்பை மின்னல் கொடியால் தாங்கிக்...
Sharmila Banu’s Oh..!!My Cinderalla – 7
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.7
ஏய் ஷிவு கண்டிப்பா நாம இதை செய்து தான் ஆக வேண்டுமா…?? அளவுக்கதிகமான மிரட்சி கண்களில் தெரிய….. கொஞ்சம் அதிகமாகவே நடுங்கிய கைகளை...
Sarayu’s Thangammai – final 2
“தங்கம்மை இதென்ன இப்படி பண்ற..”
என்றபடி தீனாவும் பின்னோடு செல்ல, அவளோ அப்போதும் விசும்பிக்கொண்டு தான்
இருந்தாள்.
“என்ன தங்கம்மை இது..” என்று தீனா
கேட்க,
‘பார்த்தா தெரியலையா??!!’ என்று
பார்க்க, “ம்ம்ச் இப்படி பார்த்தா என்ன அர்த்தம்..” என்றவன், அவள்...
Sarayu’s Thangammai – Final – 1
தங்கம்மை – 12
பிடித்தம் என்பது வேறு.. புரிதல்
என்பது வேறு.. ஒருவரைப் பிடித்துப் போவதற்கு ஒருசில வினாடிகள் கூட அதிகம் தான்.
ஆனால் ஒருவரைப் புரிந்துகொள்வதற்கு எத்தனை நாள் ஆகும் என்று யாருக்குமே தெரியாது.
அப்படியானதொரு...
Sharmila Banu’s Oh..!!My Cinderalla – 6
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.6
அந்த ஸ்டேடியத்தை விட்டு வெளியே வந்த ஷிவானியின் மனம்…... மிகவும் புண்பட்டு இருந்தது…... அவள் நினைவு தெரிந்து, இது நாள் வரை தான் எதற்கும்...
Sarayu’s Thangammai – 11
தங்கம்மை – 11
தீனாவிற்கு போதும் போதும்
என்றாகிப்போனது ரோஜாவை சமாதானம் செய்வதற்குள். அவளோ அவன் என்ன சொன்னாலும்
கேட்பதாய் இல்லை..
“நீ இப்படி பேசுவன்னு நான் கொஞ்சம்
கூட எதிர்பார்க்கலடா..” என்று அதையே திரும்ப திரும்ப...
Sarayu’s Naan Ini Nee – 17
நான் இனி நீ – 17
ராகா
என்று தீபன் அழைத்தது மட்டுமே அவள் அறிந்தது. ஆனால் அவனிட்ட அந்த வேம்பயர் முத்தமோ,
அவளின் உடல் மொத்தத்தையும் கூசச் செய்திட, அவனின் தோள்களை இறுகப் பற்றிக்கொள்ளத்தான்
வேண்டியதாய் இருந்தது..
சுற்றி
இருந்த...
Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 5
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.5
அத்தை மா பிளீஸ்….!! என்னடா செல்லம் இல்ல…... நீங்க என்னோட பேபி இல்ல….நான் எது சொன்னாலும் கேப்பிங்க தானே…..?? எனக்கு கால் சரியாகிவிட்டது பாருங்க…......
Sarayu’s Thangammai – 10
தங்கம்மை – 10
தங்கம்மை நினைத்தது போல் அத்தனை எளிதாய்
எதையும் சமாளிக்க முடியவில்லை. வேலைக்கு ஆள் இருந்தாலும் கூட, அனைத்துமே அவள் முன்
நின்று பார்க்க வேண்டியதாய் இருந்தது. முன் போல நினைத்த நேரத்திற்கு...
Priya Mohan’s Ithazhini – 13
*13*
உன்னை எனக்கு பிடிக்கும், அதை சொல்வதில் தானே தயக்கம்!
நீயே சொல்லும்வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்!
ரெஜிஸ்டர் ஆபிசில் ‘அவள் பறந்து போனாளே’ என சோக கீதம் வாசித்து அதற்குள் பதினைந்து நாட்கள் ஓடிவிட்டதா...
Priya Mohan’s Ithazhini -12
*12*
எதுக்கிந்த கோவம்? நடிச்சது போதும்!
மறைச்சு நீ பார்த்தும் வெளுக்குது சாயம்!
குளித்து முடித்து வெளியே வந்த நிலா குனிந்த தலை நிமிராமல் தன் பொருட்களை ஹேன்ட்பேக்கிற்குள் சேகரித்துக்கொண்டிருந்தாள். இனியனுக்கு அவளை காண...
Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 4
ஓ..!! மை சின்ரெல்லா by ஷர்மிளா பானு
அத்தியாயம்.4
நேரம் இரவு 12 மணியை தொட்டிருக்க அந்த அழகிய சிறு வீட்டின்…..மாடி அறையில் தன் படுக்கையில் வெகு அமைதி போல் படுத்திருந்த...
Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 3
ஒ….!!!! மை சின்ரெல்லா - அத்தியாயம்.3
காலையில் நேரம் கடந்து தூங்கி விட்டு பிறகு பதறி அடித்து அரக்கப் பரக்க எழுந்து தயாராகி டைனிங் ஹாலுக்கு….. வந்த ஷிவானி அங்கே ஏற்கனவே அமர்ந்திருந்த... பூர்ணிமாவை...
Sarayu’s Thangammai – 9
தங்கம்மை – 9
தங்கம்மைக்கு
தீனா ஏன் இத்தனை நேரம் அழைக்கவில்லை என்று யோசனை இருந்தாலும், வெகு நாளைக்கு பிறகு
பிறந்த வீட்டிற்கு வந்திருப்பதால் அம்மா அண்ணன் அண்ணியோடு பேசிக்கொண்டு இருந்தாள்.
பாரிஜாதத்திற்கு
மகளின்...
Raasitha’s Ninmel Kaathalaagi Nindren – 9
ஊர் பஞ்சாயத்து– 9
கதிரவனை அருகிலிருந்து பார்க்க முடிந்த குதூகலத்தில் கனல் விழி துள்ளி குதித்தபடி மனதில்," இன்னும் நாலுநாள் இருக்கு. அதுக்குள்ள அவரை இன்னும் தெருஞ்சுக்கணும். முடிஞ்சா ஒரே ஒரு வார்த்தையாவது பேசணும்"...
Ramya Rajan’s Sangeetha Swarangal – 21
சங்கீத ஸ்வரங்கள்
அத்தியாயம் 21
விடுமுறைக்கு ஊருக்கு சென்று வந்ததில் இருந்து, அக்காவும் தம்பியும் மிகவும் நெருக்கமாகி விட்டனர். அங்கே முழுவதும் பாவனா அவனோடு தான் இருந்தாள். வீட்டிலேயே சொந்தங்களை அழைத்து, அரவிந்தன் திலோ தம்பதியரின்...
Priya Mohan’s Ithazhini – 11
*11*
தேடி சேர்த்த காசப்போல் காதல் இருக்குதா?
கொஞ்சமாக எடுக்குற! கஞ்சம் தடுக்குதா?
மசாலா வாசனையில் சொக்கி நின்ற நிலாவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றான் கோகுல். “கான்ட் வெயிட், வோன்ட் வெயிட்” கத்திக்கொண்டே அவன் டைனிங் டேபிளை...
Sarayu’s Naan Ini Nee – 16- 2
எத்தனை நேரமாக இருந்தாலும், நால்வரும் ஒன்றாய் இருக்கும் தருணம்
என்றால் கண்டிப்பாக வெகு நேரம் அமர்ந்து பேசுவது வழக்கம். இன்றும் அதுபோலவே
இருக்க, மறந்துகூட உஷா, அனுராகாவை பெண் கேட்டது பற்றி சொல்லவில்லை.
இதைச் சொன்னால் ‘எல்லாம்...
Sharmila Banu’s Oh..!! My Cinderalla – 2
ஒ….!!!! மை சின்ரெல்லா - அத்தியாயம்.2
இரண்டு மணி நேரத்திற்கு முன்பு அங்கிருந்து தலைதெறிக்க ஓடிய மூன்று பெண்களும் மறுபடியும்…….கல்லூரி வளாகத்திற்குள் பூனைபோல் பதுங்கிப் பதுங்கி வந்தனர்…..உள்ளே நுழைந்ததும்…..எங்கே அவள் மறைந்து நின்றிருந்தாலோ...
Sarayu’s Naan Ini Nee – 16 -1
நான் இனி நீ – 16 - 1
அனுராகாவிற்கு இந்த பண விசயமே மனதில் போட்டு உறுத்திக்கொண்டு
இருந்தது. ஏன் திரும்பக் கொடுத்திருக்கிறான்??!!! இதற்கான காரணம் தெரிந்தே
ஆகவேண்டும் போல் இருக்க,...