Mallika S
Sarayu’s Kannil Theriyuthoru Thotram 17
Tamil Novel
தோற்றம் - 17
புகழேந்தி வந்திருந்தான்.. வரவழைக்கப் பட்டிருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். பொன்னி சொல்லி அல்ல.. அவனின் உடன்பிறப்புகள் சொல்லி..
பொறுமை பொறுமை என்று பொன்னிக்கு எதை நினைத்து சொன்னனோ?? ஆனால்...
Poovai Nenjam 18
அத்தியாயம் பதினெட்டு:
“ராமை தனக்கு பிடிக்காதே. இப்போது மட்டும் என்ன”, என்று யோசிக்க தெரிந்த வைதேகிக்கு. அப்போதும் அவனை தனக்கு பிடிக்கிறதா என்று யோசிக்க முடியவில்லை. ஏதோ ஒரு வகையில் அவன் தன்னை பாதிக்கிறான்...
Poovai Nenjam 17
அத்தியாயம் பதினேழு:
சொன்ன மாதிரி திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே ராம் வைதேகியை அழைத்து செல்ல வந்துவிட்டான். அப்போது பார்த்து சுவாமிநாதனுக்கு சற்று உடம்பு வேறு சரியில்லாமல் இருந்தது. வைதேகிக்கு விட்டு செல்ல மனமில்லை....
Kavipritha’s Vanna Poongaavai Engal Veedallavaa 6
Tamil Novel
வண்ணம்-6
“நீ கீர்த்தனை... நான் ப்ரார்த்தனை...
பொருந்தாமல்.... போகுமா.................
இதோ... இதோ... என் பல்லவி....
எப்போது கீதம்.. ஆகுமோ.....
இவன்... உந்தன் சரணம்மென்றால்...
அப்போது.... வேதமாகும்மோ.......
ருத்ரன் கோவையிலிருந்து சென்று 2 மாதத்தில் ஆன் சைட் சென்று விட்டான். வருவதற்கு ஒரு...
Karthika Karthikeyan’s Kaathal Unarum Tharunam 5
Tamil Novel Episode 5
அத்தியாயம் 5
"டேய் இப்ப தான மச்சான் படுத்தேன். அப்புறம் ஏன் டா எழுப்புற? நான் உன் கல்யாணத்துக்கு முந்துன நாளே வந்து உங்கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறேன். நைட்டும் படுத்தி...
Sarayu’s Malligai Manam 8
மனம் – 8
வானில் பௌர்ணமி நிலா ஜொலித்து கொண்டு இருந்தது.. இரவு நேரத்தில் காற்று சிலு சிலுவென்று தீண்டி சென்றது.. சுற்றிலும் ஆங்காங்கே மின் விளக்குகளின் ஒளி கரிய வானில் மின்னும்...
Poovai Nenjam 16
அத்தியாயம் பதினாறு:
ராம் ஹாஸ்பிடலில் இருந்து வர இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. இருந்த இரண்டு நாட்களும் அவன் பார்வைகள் அவளையே தொடர்ந்தன. தொடர்ந்து யாசித்தன. மன்னிப்பையா அவளின் அன்பையா. அவனுக்கே தெரியவில்லை. அவளுக்கும் தெரியவில்லை.
வைதேகிக்கு...
Sarayu’s Kannil Theriyuthoru Thotram 16
தோற்றம் – 16
பொன்னிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.. முதலில் என்ன இப்படி பேசுகிறான் என்றுதான் தோன்றியது. புகழேந்தி மனதில் இப்படியொரு எண்ணம் இருக்கும் என்றும் அவள் நினைக்கவில்லை.. அசோக் இங்கே...
Poovai Nenjam 15
அத்தியாயம் பதினைந்து:
வைதேகியின் கையை பிடித்துக்கொண்டிருந்தவன் விடவேயில்லை.
எப்படியாவது தான் செய்த மாபெரும் தப்பை நியாப்படுத்தி விடவேண்டும் என்று தணியாத ஆர்வம் அவன் மனதில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டு இருந்தது.
நடந்து முடிந்த நிகழ்வு ஆரம்பத்தில் ஒரு...
Sarayu’s Malligai Manam 7
மனம் – 7
கண் மூடி கண் திறப்பதற்குள் ஒரு மாதம் ஓடி விட்டது. விபுவின் கெஸ்ட் ஹௌஸ் வேலை ஏறக்குறைய முழுதாக முடியும் தருவாயில் வந்து விட்டது. வேலை...
Poovai Nenjam 14
அத்தியாயம் பதினான்கு:
தன் செய்கையை எண்ணி ராமிற்கு கொஞ்சம் வருத்தம் தான். நடந்ததுக்கு வருத்தம் இல்லை. நடந்த விதத்திற்கு வருத்தம். இருந்தாலும் அவன் மனதில் சொல்லொணா திருப்தி இருந்தது. படுத்துக்கொண்டே திரும்பி வைதேகியை பார்த்தான்.
எப்படி...
Sarayu’s Kannil Theriyuthoru Thotram 15
தோற்றம் – 15
“என்ன சொன்ன???!!!” என்று கண்களை இடுக்கி, வேகமாய் சத்யாவின் புறம் நெருங்கியவளின் தோற்றமே சத்யாவிற்கு பயம்கொள்ள செய்தது..
புதிதாய் வந்தவள் தானே, பதில் கொடுக்கமாட்டாள் என்றே எண்ணியிருந்தனர் பரஞ்சோதியும் சத்யாவும்.....
Poovai Nenjam 13
அத்தியாயம் பதிமூன்று:
ராம் அப்போது தான் காஞ்சிபுரத்திற்கு வந்து வீட்டில் கால் வைத்தான் வைதேகி அவனுக்கு போன் அடித்தாள்.
அவள் போன் செய்ததும் பதட்டமாக எடுத்து, “என்ன? என்ன?”, என்றான். இப்போ தானே வந்தோம் என்று...
Poovai Nenjam 12
அத்தியாயம் பன்னிரெண்டு:
கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த உடனேயே ராமிடம் மாலதியை அழைத்துக் கொண்டு வந்தாள் வைதேகி.
“மாலதி கிட்ட டிரெஸ் எதுவுமே நல்லா இல்லை, அவளுக்கு கொஞ்சம் டிரெஸ் எடுத்தா பரவாயில்லை”, என்றாள் ஒரு...
Sarayu’s Malligai Manam 6
மனம் – 6
“ பார்த்து பார்த்து இறக்கி வையுங்க. ஹ்ம்ம் மெதுவா.எல்லாம் சூடா இருக்கு…” என்று சொல்லி கொண்டு இருந்தவள் வேறு யாரும் இல்லை நித்யமல்லிகா தான்..
விபுவின் கெஸ்ட் ஹவுஸ்...
Poovai Nenjam 11
அத்தியாயம் பதினொன்று:
வைதேகியின் தந்தை அவளிடம் தெளிவாக சொல்லிவிட்டார். அவர்கள் வரும்போது அவர்களின் உபச்சாரத்தில் எந்த குறையும் இருக்க கூடாது என்று.
“அன்னைக்கு மாதிரி உன் ரூமுக்குள்ள போய் உட்கார்ந்துக்க கூடாது வைதேகி. ராம் மட்டும்ன்னா...
Sarayu’s Kannil Theriyuthoru Thotram 14
தோற்றம் – 14
புகழேந்தி சென்னை சென்றும் நான்கு நாட்கள் ஆகியிருந்தது.. முதல் இரண்டு நாட்கள் பொன்னிக்கு கொஞ்சம் ஒருமாதிரி இருந்தாலும், பின் அவளே அவளை அந்த வீட்டின் சூழலுக்கு ஏற்ப தன்னை பொருத்திக்கொண்டாள்..
அவன்...