Friday, May 16, 2025

Mallika S

Mallika S
10536 POSTS 398 COMMENTS

Mercuriyo Mennizhaiyo 32

0
அத்தியாயம் - 32     கட்டிலில் அமர்ந்திருந்த ஆராதனா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். “எதுக்கு ஆரா இப்படி பார்க்கற” என்றான்.     “என்னோட புருஷன் பார்க்கறேன்” என்றாள்.     “இத்தனை நாளா உனக்கு அப்படி தெரியலை போலேயே” என்றதும் அவள் முகம்...

Mercuriyo Mennizhaiyo 31

0
அத்தியாயம் - 31     ‘என்னைவிட்டுட்டு போகறதுன்னா தான் அவளுக்கு சந்தோசமா!!என்ன வாழ்க்கை இது. அம்மாவோட இருக்க ஆசைப்பட்ட காலத்துல வலுக்கட்டாயமா ஹாஸ்டல்ல படிக்க வைக்கப்பட்டேன்’     ‘இப்போ இவளோட இருக்கணும்ன்னு ஆசைப்படுறதுக்கு தான் எனக்கு இந்த தண்டனையா....

Mercuriyo Mennizhaiyo 30

0
அத்தியாயம் - 30   ‘எதுக்கு இப்படி கடுகடுன்னு பேசுறார். நான் இல்லாம தவிச்சேன்னு சொல்லாம சொல்றார். ஆனா இப்படி முகத்தை உர்ர்ருன்னு வைச்சுட்டு இருக்கார். எப்போ மாறுவார், ஒரு வார்த்தை என்னை திட்டிட்டா கூட...

Un Ninaivilae Oru Sugam 2

0
                                    சுகம் – 2 நினைவெல்லாம் நீயாகிட.. நிஜமெது நானறியேன்... கண்கள்...

Oomai Nenjin Sontham 8

0
அத்தியாயம் எட்டு: ஒரே மகள் வசதி வாய்ப்பும் உள்ளதால் வஜ்ரவேல் தன் மகளுக்குச் சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்ய விரும்பினார்... நிறைய செலவுகள் ஏற்கனவே திருமணம் கேஸ் ஜாமீன் என்று. நடராஜன் வீட்டினரால் மீண்டும் ஒரு...

Un Ninaivilae Oru Sugam 1

0
             உன் நினைவிலே ஒரு சுகம்...... சுகம் – 1 நிழலுமில்லை நிஜமுமில்லை.. நினைவு மட்டுமே என்னிடம்.. ஒருமுறை உனை கண்டால் போதும் பேதை நெஞ்சம் சுகம்பெறும்.... பொழுது சாய்ந்து பலமணி நேரம் கடந்திருக்க, இரவுக்கும்...

Oomai Nenjin Sontham 7

0
அத்தியாயம் ஏழு: “ஜெயஸ்ரீ வந்து வணக்கம் சொல்லு”, என்று தந்தை வஜ்ரவேல் சொல்ல... மெதுவாக அவளின் ஸ்டிக்கை பிடித்தபடி நடந்து வந்து, “வணக்கம்”, என்கிற மாதிரி கை குவித்தாள், வாயைத் திறந்து உச்சரிக்கவில்லை. ஒரு கனமான...

Enai Meettum Kaathalae 32

0
அத்தியாயம் –32     பிரணவ் கிளம்பிச் சென்றதில் இருந்தே மனோவிற்கு மனம் ஒரு நிலையில் இல்லை.     கண்டுப்பிடிக்கச் சொன்னானே என்று எண்ணியவளின் எண்ணம் முழுதும் அவனை முதல் நாள் பார்த்ததில் இருந்து நினைக்க ஆரம்பித்திருந்தது.     அன்று தான் அவனிடம்...

Sevvanthi Pooveduthaen 3

0
அத்தியாயம் – 3   “ஹச்... ஹச்...” என்றவள் குனிந்து தும்மிக் கொண்டிருந்தாள்.   அவன் அவளை பார்க்கலாம் என்று திரும்ப சரியாக தும்மிவிட்டாள். “என்னாச்சு செவ்வந்தி தும்மிட்டு கிடக்க” என்ற மதுராம்பாள் குரல் கொடுக்க “ஒண்ணுமில்லை” என்றாள்...

Mercuriyo Mennizhaiyo 29

0
அத்தியாயம் - 29     அவள் ஏதோ சொல்ல வருவதும் பின் தயங்குவதும் புரிய “என்ன விஷயம்??” என்றான் அனீஷ்.     சட்டென்ற அவன் கேள்வியில் திடுக்கிட்டு அவனை ஏறிட்டாள் அவள். “ஏதோ சொல்லணும்ன்னு வந்த மாதிரி இருக்கு....

Kodaikku Thendraladi Final

0
தென்றல் – 10 தென்றலுக்கு அடுத்து வந்த நான்கு நாட்களும் நரகமாய் தான் கழிந்தது.. இன்னும் இரண்டே நாட்கள் தான். அவள் வந்த வேலை முடிந்துவிடும்.. அன்று ப்ரித்வியோடு பேசவேண்டும் என்று ஆவலாய் கிளம்பி...

Mercuriyo Mennizhaiyo 28

0
அத்தியாயம் - 28     அன்று இரவு உணவின் போது நாளை ஊருக்கு செல்லப் போகிறேன் என்று அனீஷ் சொன்னது ஏதோ உறுத்தலாக தோன்றியது ஆராதனாவிற்கு. மல்லிகா ஆராதனவிற்கு நேரமாகவே உணவு கொடுத்துவிட அவனுக்கு முன்பாகவே...

Oomai Nenjin Sontham 6

0
அத்தியாயம் ஆறு: “ஏண்டா, நான் ஊருல இல்லாத நேரமா பார்த்து கல்யாணத்தைச் செஞ்சிகிட்டு போயிட்டியா? என்ன ஜென்மம்டா நீ? உங்கப்பனை விட இன்னும் பெரிய ஃபிராடுப் பயலா இருப்ப போல”, என்று கண்ணனைப் பார்த்து...

Kodaikku Thendraladi 9

0
தென்றல் – 9 யாருமில்லா அலுவலகம், ஏசியின் சத்தம் மட்டும் கேட்டபடி இருக்க, தென்றலும், ப்ரித்வியும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். சுற்றி இருக்கும் சூழலே வித்தியாசமாய், அமைதியாய் இருப்பது இன்னும் கொஞ்சம் அவர்களது...

Sevvanthi Pooveduthaen 2

0
அத்தியாயம் – 2   “சக்தி நீ அழகா இருக்கேன்னு நினைக்கலை. நான் உன்னை விரும்பலை. ஆனா இதெல்லாம் நடந்திருமோன்னு பயமாயிருக்கு யோசிச்சு சொல்லு” என்று தமக்கையை கிண்டல் செய்தது வேறு யாருமல்ல முல்லை தான்.   “வர...

Mercuriyo Mennizhaiyo 27

0
அத்தியாயம் - 27     நித்யாவிடம் தான் அங்கு வருவதாக பேசிவிட்டு போனை வைத்தவன் நடந்துக் கொண்டிருந்த கலந்துரையாடலை வேறு ஒரு மருத்துவரை கூப்பிட்டு பார்க்க சொல்லிவிட்டு டிராவல்ஸ்க்கு போன் செய்து மங்களூருக்கு டிக்கெட் பதிவு...

Oomai Nenjin Sontham 5

0
அத்தியாயம் ஐந்து: தந்தையிடம் பெரிய வாக்குவாதம் தான் சிபிக்கு, ஆனாலும் மனது அமைதியாகவில்லை, என்னவோ தான் தப்பு செய்யவில்லை என்று காரணங்கள் கண்டுபிடித்தாலும் மனது பாரமானது. என்னவோ நினைக்க, என்னவோ நடந்து விட்டது! யாரைக் குற்றம்...

Kodaikku Thendraladi 8

0
தென்றல் – 8 “பிரதீபா... தென்றல் எங்க...?? நேத்தும் வரலையே...???” என்று ப்ரித்வி கேட்கும் போதே அவன் குரலும் முகமும் ஒருமாதிரி இருந்தது. உயிர்ப்பே இல்லாதது போல். “இல்லண்ணா.. கால் பண்ணேன்.. எடுக்கவேயில்லை.. ஏன்...
error: Content is protected !!