Mallika S
Mercuriyo Mennizhaiyo 32
அத்தியாயம் - 32
கட்டிலில் அமர்ந்திருந்த ஆராதனா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். “எதுக்கு ஆரா இப்படி பார்க்கற” என்றான்.
“என்னோட புருஷன் பார்க்கறேன்” என்றாள்.
“இத்தனை நாளா உனக்கு அப்படி தெரியலை போலேயே” என்றதும் அவள் முகம்...
Mercuriyo Mennizhaiyo 31
அத்தியாயம் - 31
‘என்னைவிட்டுட்டு போகறதுன்னா தான் அவளுக்கு சந்தோசமா!!என்ன வாழ்க்கை இது. அம்மாவோட இருக்க ஆசைப்பட்ட காலத்துல வலுக்கட்டாயமா ஹாஸ்டல்ல படிக்க வைக்கப்பட்டேன்’
‘இப்போ இவளோட இருக்கணும்ன்னு ஆசைப்படுறதுக்கு தான் எனக்கு இந்த தண்டனையா....
Mercuriyo Mennizhaiyo 30
அத்தியாயம் - 30
‘எதுக்கு இப்படி கடுகடுன்னு பேசுறார். நான் இல்லாம தவிச்சேன்னு சொல்லாம சொல்றார். ஆனா இப்படி முகத்தை உர்ர்ருன்னு வைச்சுட்டு இருக்கார். எப்போ மாறுவார், ஒரு வார்த்தை என்னை திட்டிட்டா கூட...
Un Ninaivilae Oru Sugam 2
சுகம் – 2
நினைவெல்லாம் நீயாகிட..
நிஜமெது நானறியேன்...
கண்கள்...
Oomai Nenjin Sontham 8
அத்தியாயம் எட்டு:
ஒரே மகள் வசதி வாய்ப்பும் உள்ளதால் வஜ்ரவேல் தன் மகளுக்குச் சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்ய விரும்பினார்...
நிறைய செலவுகள் ஏற்கனவே திருமணம் கேஸ் ஜாமீன் என்று. நடராஜன் வீட்டினரால் மீண்டும் ஒரு...
Un Ninaivilae Oru Sugam 1
உன் நினைவிலே ஒரு சுகம்......
சுகம் – 1
நிழலுமில்லை நிஜமுமில்லை..
நினைவு மட்டுமே என்னிடம்..
ஒருமுறை உனை கண்டால் போதும்
பேதை நெஞ்சம் சுகம்பெறும்....
பொழுது சாய்ந்து பலமணி நேரம் கடந்திருக்க, இரவுக்கும்...
Oomai Nenjin Sontham 7
அத்தியாயம் ஏழு:
“ஜெயஸ்ரீ வந்து வணக்கம் சொல்லு”, என்று தந்தை வஜ்ரவேல் சொல்ல... மெதுவாக அவளின் ஸ்டிக்கை பிடித்தபடி நடந்து வந்து, “வணக்கம்”, என்கிற மாதிரி கை குவித்தாள், வாயைத் திறந்து உச்சரிக்கவில்லை.
ஒரு கனமான...
Enai Meettum Kaathalae 32
அத்தியாயம் –32
பிரணவ் கிளம்பிச் சென்றதில் இருந்தே மனோவிற்கு மனம் ஒரு நிலையில் இல்லை.
கண்டுப்பிடிக்கச் சொன்னானே என்று எண்ணியவளின் எண்ணம் முழுதும் அவனை முதல் நாள் பார்த்ததில் இருந்து நினைக்க ஆரம்பித்திருந்தது.
அன்று தான் அவனிடம்...
Sevvanthi Pooveduthaen 3
அத்தியாயம் – 3
“ஹச்... ஹச்...” என்றவள் குனிந்து தும்மிக் கொண்டிருந்தாள்.
அவன் அவளை பார்க்கலாம் என்று திரும்ப சரியாக தும்மிவிட்டாள். “என்னாச்சு செவ்வந்தி தும்மிட்டு கிடக்க” என்ற மதுராம்பாள் குரல் கொடுக்க “ஒண்ணுமில்லை” என்றாள்...
Mercuriyo Mennizhaiyo 29
அத்தியாயம் - 29
அவள் ஏதோ சொல்ல வருவதும் பின் தயங்குவதும் புரிய “என்ன விஷயம்??” என்றான் அனீஷ்.
சட்டென்ற அவன் கேள்வியில் திடுக்கிட்டு அவனை ஏறிட்டாள் அவள். “ஏதோ சொல்லணும்ன்னு வந்த மாதிரி இருக்கு....
Kodaikku Thendraladi Final
தென்றல் – 10
தென்றலுக்கு அடுத்து வந்த நான்கு நாட்களும் நரகமாய் தான் கழிந்தது.. இன்னும் இரண்டே நாட்கள் தான். அவள் வந்த வேலை முடிந்துவிடும்.. அன்று ப்ரித்வியோடு பேசவேண்டும் என்று ஆவலாய் கிளம்பி...
Mercuriyo Mennizhaiyo 28
அத்தியாயம் - 28
அன்று இரவு உணவின் போது நாளை ஊருக்கு செல்லப் போகிறேன் என்று அனீஷ் சொன்னது ஏதோ உறுத்தலாக தோன்றியது ஆராதனாவிற்கு. மல்லிகா ஆராதனவிற்கு நேரமாகவே உணவு கொடுத்துவிட அவனுக்கு முன்பாகவே...
Oomai Nenjin Sontham 6
அத்தியாயம் ஆறு:
“ஏண்டா, நான் ஊருல இல்லாத நேரமா பார்த்து கல்யாணத்தைச் செஞ்சிகிட்டு போயிட்டியா? என்ன ஜென்மம்டா நீ? உங்கப்பனை விட இன்னும் பெரிய ஃபிராடுப் பயலா இருப்ப போல”, என்று கண்ணனைப் பார்த்து...
Kodaikku Thendraladi 9
தென்றல் – 9
யாருமில்லா அலுவலகம், ஏசியின் சத்தம் மட்டும் கேட்டபடி இருக்க, தென்றலும், ப்ரித்வியும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். சுற்றி இருக்கும் சூழலே வித்தியாசமாய், அமைதியாய் இருப்பது இன்னும் கொஞ்சம் அவர்களது...
Sevvanthi Pooveduthaen 2
அத்தியாயம் – 2
“சக்தி நீ அழகா இருக்கேன்னு நினைக்கலை. நான் உன்னை விரும்பலை. ஆனா இதெல்லாம் நடந்திருமோன்னு பயமாயிருக்கு யோசிச்சு சொல்லு” என்று தமக்கையை கிண்டல் செய்தது வேறு யாருமல்ல முல்லை தான்.
“வர...
Mercuriyo Mennizhaiyo 27
அத்தியாயம் - 27
நித்யாவிடம் தான் அங்கு வருவதாக பேசிவிட்டு போனை வைத்தவன் நடந்துக் கொண்டிருந்த கலந்துரையாடலை வேறு ஒரு மருத்துவரை கூப்பிட்டு பார்க்க சொல்லிவிட்டு டிராவல்ஸ்க்கு போன் செய்து மங்களூருக்கு டிக்கெட் பதிவு...
Oomai Nenjin Sontham 5
அத்தியாயம் ஐந்து:
தந்தையிடம் பெரிய வாக்குவாதம் தான் சிபிக்கு, ஆனாலும் மனது அமைதியாகவில்லை, என்னவோ தான் தப்பு செய்யவில்லை என்று காரணங்கள் கண்டுபிடித்தாலும் மனது பாரமானது.
என்னவோ நினைக்க, என்னவோ நடந்து விட்டது! யாரைக் குற்றம்...
Kodaikku Thendraladi 8
தென்றல் – 8
“பிரதீபா... தென்றல் எங்க...?? நேத்தும் வரலையே...???” என்று ப்ரித்வி கேட்கும் போதே அவன் குரலும் முகமும் ஒருமாதிரி இருந்தது. உயிர்ப்பே இல்லாதது போல்.
“இல்லண்ணா.. கால் பண்ணேன்.. எடுக்கவேயில்லை.. ஏன்...