Mallika S
Mila’s Jenma Jenmangalanaalum En Jeevan Unnodu Thaan 15
அத்தியாயம் 15
சமையல் மேடையிலிருந்து தாமரை கத்த சத்யாவும் கனகாம்பாளும் ஓடி வந்தனர். அங்கே செல்வி சேலை முந்தியை இடுப்பில் சொருகியவாறே கட்டையோடு அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தாள். இவர்கள் வந்ததை கண்டு...
Anu Chandran’s Nee Enthan Vaazhkkaiyaana Maayam Enna 12
ப்ரீதாவின் திருமணம் முடிந்து ஊரிற்கு வந்த ஶ்ரீயின் குடும்பத்தினர் தத்தமது அன்றாட வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினர்..
ஒரு முக்கியமான ப்ராஜெக்டில் ஈடுபட்டிருந்த படியால் ஶ்ரீ தினமும் வீடு வந்து சேர இரவு ஒன்பது...
Nithya Siva’s Nenjil Saainthidavaa Vennilaavae 6
Episode 06
ஏதேதோ எண்ணங்கள் தோன்ற விரைவாக காரை வீட்டை நோக்கி செலுததியவன்.பதினைந்து நிமிடங்களில் வீட்டை வந்தடைந்தான்.கார் அவன் வீட்டு வாசலில் வரும் சத்தம் கேட்டதுமே அவனது தாயார் ஓடி வந்து அந்த பெரிய...
Shanadevi’s Kaathal Paingiliyae 7
UD:7
பூங்குழலி: "போற்றி பாடடி பொண்ணே...."
கனி: "ம்ம்ம்ம்ம்...."
பூங்குழலி: "தேவர் காலடி மண்ணே..."
கனி: "ம்ம்ம்ம்ம்....."
"அப்புறம்...." என தாடையில் கை வைத்து யோசிக்க,
"பாட்றி ராசாத்தி...." என்று இழுத்து ராகம் பாடிய கனியை பார்த்து...
Karthika Karthikeyan’s Kaathalin Thaagam 10 2
அவன் அழுகை கூடி கொண்டே போக "செழியன் ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்களேன். துரை அண்ணா போனது வருத்தம் தான். நானும் இப்படி நடக்கும்னு எதிர்பாக்கலை. துரை அண்ணா நம்மளை விட்டு...
Karthika Karthikeyan’s Kaathalin Thaagam 10 1
அத்தியாயம் 10
என்னை சுற்றிலும்
பல மாற்றங்கள்,
எனக்குள்ளே பல தேடல்கள்
அனைத்தும் தந்தவனே
தாகம் தீர்க்க வந்து விடு!!!
காத்திருந்து காத்திருந்து பார்த்து கொண்டிருந்த மது, செழியன் வரவில்லை என்றதும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து சென்றாள்.
அறியாத ஊரில், யாரையும் தெரியாத...
Ramya Rajan’s Kaatrin Mozhi 6
காற்றின் மொழி
அத்தியாயம் 6
வீட்டிற்கு வர நள்ளிரவு ஆகிவிட... முகம் கழுவி உடை மாற்றி வந்த ஸ்வேதா, அறைக்கு வெளியே செல்ல, நந்தா குளியலறை புகுந்தான். அவனும் முகம் கைகால் கழுவி...
Vetha Sri’s Puyalae Poovin Poongaatrae 13
புயலே பூவின் பூங்காற்றே 13
அவர்கள் பூஞ்சோலையை நெருங்கும் போது கதிர் முழிப்பு தட்டி எழுந்தான்.
அவர்கள் கார் நுழையும் போதே ஊர் மக்கள் அனைவரும் அவர்களை வரவேற்கும் விதமாக ஊர் எல்லையிலே இருந்தனர். மேள...
Dharshinichimba’s Un Vizhichiraiyinil 2
2.
தன் கணவன் செய்த துரோகத்தை தாள முடியாமல் கண்டபடி பேசிவிட்டு வந்துவிட்டாலும் பதுமையவளும் பெண் தானே?.
அவன் தவறிழைத்தாலும் அவனின் பால் அவள் கொண்டது உண்மையான அன்பல்லவா?
விழியில் மூண்ட கண்ணீரை அடக்கியபடி...
Ramya Rajan’s Kaatrin Mozhi 5
காற்றின் மொழி
அத்தியாயம் 5
திருமணம் முடிந்து இரண்டு வாரங்கள் ஆகி இருந்தது. விருந்துக்குச் செல்வது எல்லாம் முடிந்து, அன்று நந்தா வழக்கம் போலக் கடைக்குச் சென்று இருக்க, பத்து மணி போலச்...
Dharshini Chimba’s Karaiyum Kaathalan 6
அலுவலகத்தில் நுழைந்தவளை எல்லோரும் சூழ்ந்து கொண்டு நலம் விசாரிக்க ஒரு சில உண்மையான அக்கறை கொண்ட உள்ளங்களை தவிர மற்ற கண்களில் பரிதாப அலை வீச உள்ளுக்குள் நொறுங்கி போனாள் ஷண்மதி.
"மதி!" என்று...
Dharshini Chimba’s Karaiyum Kaathalan 5
ஷன்மதி பயந்துகொண்டிருக்க அவளை தாங்கிப்பிடித்து கொண்டிந்தான் யார் விழிகளுக்கும் தெரியாத ஷ்ரவன்.
“மதிம்மா.. நான் சொல்றதை நல்லா கேளு. நடக்கிற எல்லாமே நல்லதுக்குதான். இங்க என்ன நடந்தாலும் நான் இருக்கேன் உனக்கு என்னைக்கும். புரியுதாடா”...
Anu Chandran’s Nee Enthan Vaazhkkaiyaana Maayam Enna 11
கனவு கலைந்து
எழுந்து பார்த்தேன்
கனவாய்
உன் பிம்பம்
நிஜமாய்
உன் விம்பம்
திருமண நாள் காலை அழகாக விடிந்தது.கிராமத்து முறைப்படி திருமணம் என்று இரு குடும்பத்தாரும் முடிவு செய்திருந்த படியால் மணப்பெண் வீட்டின் முன் திருமணத்திற்காக பெரிய பந்தல் அமைத்திருந்தனர்......
Dharsinichimba’s Un vizhichiraiyinil 1
1
"காங்கிராட்ஸ்! மிஸஸ். மீராசுதன். யு ஆர் ப்ரெக்நென்ட்!" என்று டாக்டர் கூறியதில் இருந்து நிற்காமல் வழியும் விழிநீரை துடைத்தபடி மகிழ்ச்சி கடலில் மூழ்கியவள், தன்னவன் முகம் பார்த்து நேரில் கூற ஓடோடி போய்...
Ramya Rajan’s Kaatrin Mozhi 4
காற்றின் மொழி
அத்தியாயம் 4
இரவு உணவு முடிந்து, அன்று இரவுக்காக ஸ்வேதாவை அவள் சகோதரிகள் தயார் செய்து கொண்டிருக்க...நந்தா முதலில் அறைக்கு வந்துவிட்டான்.
வெண் நிற பட்டில், ஸ்வேதா கையில் பால்...
Shanadevi’s En Kaathal Paingiliye 6
UD:6
"டேய் மாப்ள... எந்திரிடா..."
"ம்ம்ம்..."
"அட நாயே... ஏதோ பொண்டாட்டி எழுப்புற மாதிரி கண்ராவியா சவுண்ட் விடுற... எந்திரிச்சு தொல டா..." என்று கவியை உலுக்க ம்ஹும் அவனிடம் ஒரு இன்ச் கூட அசைவில்லை.......
Neengaatha Reengaaram 9 2
“அடிக்க வேண்டாம்” என்று ஜெயந்தி பயந்து சொல்ல,
“நீ வாங்க வேண்டிய அடியை தான் அவன் வாங்கிட்டு இருக்கான். ஏதாவது பேசின கொன்னுடுவேன். அவன் சொன்னா நீ உட்காருவியா? அறிவு வேண்டாம் உனக்கு. முதல்ல...
Neengaatha Reengaaram 9 1
அத்தியாயம் ஒன்பது :
“எஸ் எஸ்” என்று மனது குதூகலித்தது... இதோ படிப்பை முடித்ததும், இன்னும் ரிசல்ட் கூட வரவில்லை.. இதோ வேலை ஜெர்மனியில். உலகின் புகழ் பெற்ற பல கார்கள் தயாரிக்கும் நிறுவனங்கள்...
Ramya Rajan’s Kaatrin Mozhi 3
காற்றின் மொழி
அத்தியாயம் 3
ஸ்வேதா பள்ளி முடித்துக் கல்லூரியில் சேரும் சமயம் கொஞ்சம் மெத்தனமாக இருந்து விட்டாள். B.com., தானே கிடைக்கும் எனக் கடைசி நேரத்தில் முயல.... அனைத்து மகளிர் கல்லூரிகளிலும்...
Anu Chandran’s Nee Enthan Vaazhkkaiyaana Maayam Enna 10
ரிஷியும் ஶ்ரீயும் ஹரி மற்றும் ப்ரீதா இருக்கும் இடம் நோக்கி செல்லும் வழியில் ஶ்ரீ திடீரென்று
“ஐயோ மாட்டுனோம்...”
“என்னாச்சு ஶ்ரீ...??”
“அங்க பாருங்க....” என்று தூரத்தில் வந்துக்கொண்டிருந்த ஒரு மத்திய வயது ஆணை காட்டினாள் ஶ்ரீ...
“யாரு...